காணாமல் போனவர்கள்



பேருந்து நிலையத்தை நோக்கி வேகமாக நடந்துகொண்டிருந்தான் கொளஞ்சிநாதன். அவன் வருவதற்காகவே காத்துக்கொண்டிருந்த மாதிரி பேருந்து ஒன்று புறப்படுவதற்கு தயாராக இருந்தது. பேருந்தில்…
பேருந்து நிலையத்தை நோக்கி வேகமாக நடந்துகொண்டிருந்தான் கொளஞ்சிநாதன். அவன் வருவதற்காகவே காத்துக்கொண்டிருந்த மாதிரி பேருந்து ஒன்று புறப்படுவதற்கு தயாராக இருந்தது. பேருந்தில்…
புழுதிக் காலோடு வீட்டுக்குள் போக வேண்டாம் என்று நினைத்தாள் ஜெயந்தி. வீட்டுக்குப் பின்புறமாகச் சென்று சிமென்ட் தொட்டியிலிருந்த தண்ணீரில் கால்,…
“கை வேலய முடிச்சிட்டுத்தான் சாப்புடணும். இரு வந்திடுறன்” என்று சொன்ன பழனிசாமி, வேகமாகத் தண்ணீர்க்குழாய் இருந்த இடத்திற்க்கு நடக்க ஆரம்பித்தான்….
“என்னெ வுட்டுட்டுப் போயிட்டிங்களா?” என்று கேட்டு பாண்டியனின் உடலைப் பார்த்து ராஜாமணி அழுதுகொண்டிருந்தாள். அவள் இதுவரை தெருவுக்குக் கேட்கிற அளவுக்கு…
அடுப்பில் வெந்துகொண்டிருந்த சோற்றைக் கிண்டிவிட்டுகொண்டிருந்தாள் அலமேலு. “அலமேலு அலமேலு” என்று யாரோ கூப்பிடுகிற குரல் கேட்டு வெளியே வந்த அலமேலுவுக்கு வாசலில்…
சலவை வேட்டியை எடுத்துக் கட்டிக்கொண்டு, சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டார் பொன்னுசாமி. வேட்டி சட்டை சரியாக இருக்கிறதா என்று பார்த்தார். எண்ணெய்…
பஸ்ஸைவிட்டு இறங்கியதும் பத்து இருபதடி தூரம் நடந்தார் வீரமுத்து. வெயில் கடுமையாக இருந்தது. பக்கத்தில் மரம் இருக்கிறதா என்று பார்த்தார்….
கொளஞ்சியப்பர் கோவிலுக்குள் வந்த தங்கமணி சீட்டுக் கட்டுகிற இடத்தைத் தேடினாள். சாமி கும்பிட்டுவிட்டு வந்த ஒரு ஆளிடம் கேட்டாள். அவன்…