கதையாசிரியர்: இமையம்

50 கதைகள் கிடைத்துள்ளன.

உண்மைக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2025
பார்வையிட்டோர்: 3,634

 “இங்க வள்ளலார் அனாத இல்லம் எங்க இருக்கு?” என்று செல்வம் ஆட்டோக்காரனிடம் கேட்டான். “கவர்மண்டு ஆஸ்பத்திரி தெரியுமா?” என்று ஆட்டோக்காரன்...

வீட்டை எரிக்கும் விளக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2025
பார்வையிட்டோர்: 3,354

 “போன் மணி அடிக்குது” என்று சொல்லி மேசையில் மீது இருந்த செல்ஃபோனை எடுத்து பொம்மியிடம் கொடுத்தாள் பூங்குழலி. நண்பர்கள் யாராவது...

வற்றாத ஊற்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2024
பார்வையிட்டோர்: 2,953

 கதிரவனுக்குப் பதட்டமாக இருந்தது. பதட்டத்தை மறைப்பதற்காக ஹாலில் உட்கார்ந்திருந்த கூட்டத்தைப் பார்த்தான். ஆண் பெண் என்று இருநூறு பேருக்கு மேல்...

சாந்தா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 3,677

 சாந்தாவின் வீட்டிற்குமுன் காரை நிறுத்திவிட்டு இறங்கினான் செல்வக்குமார். வீட்டிற்குமுன் யாரும் இல்லாததால், இது அவளுடைய வீடுதானா என்ற சந்தேகம் வந்தது....

திருநீர்சாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 3,705

 கணினியில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த அண்ணாமலையிடம் “ஒரு மணிநேரமா கம்ப்யூட்டர்ல என்னா செஞ்சிகிட்டு இருக்கிங்க? ஞாயிற்றுக் கிழமயிலயும் வேலதானா?” என்று வர்ஷா பாண்டே கேட்டாள். அதற்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை. தலையைத்...

போலீஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 3,600

  சீனிவாசன் வேகமாக போலீஸ் குடியிருப்புக்குள் நுழைந்தான். “சி” பிரிவு கட்டடத்திற்குள் நுழைந்து மூன்றாவது மாடிக்கு ஏறி “பி” என்று போட்டிருந்த வீட்டிற்கு முன் வந்து நின்றான். ...

பிழைப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 3,591

 காரை விட்டு இறங்கினார் தங்கம். தன்னுடன் காரில் வந்த மாவட்டத் துணைச் செயலாளர் இசக்கியிடம் “இருங்க வரன்” என்று சொல்லிவிட்டு டிரைவரிடம் “அஞ்சு நிமிஷத்தில வந்திடுவன் ரெடியா இருக்கணும்” என்று...

பணியாரக்காரம்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 3,629

 பகுதி 1 “யார் வீட்டுல?” என்ற குரல்கேட்டு வாசலுக்கு வந்தாள் நாகம்மா. கண்ணன் செட்டியார் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து திகைத்துப்போய் அதிசயம்போல வாயில்...

நம்பாளு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 3,514

 ஊரை விட்டுத் தள்ளி முந்திரிக்காட்டுக்குள் இருந்த ஒரு வீட்டுக்கு இரவு பத்து மணிக்கு ஆர்.கே.எஸ். பைக்கில் வந்து இறங்குவார் என்று யாருமே எதிர்ப்பார்க்கவில்லை. அவர் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தொன்பதில்...

சாரதா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 3,625

 இடித்துப்பிடித்துக்கொண்டு ரயிலில் ஏறிய தனவேல் உட்காருவதற்கு இடம் இருக்குமா என்று பார்த்தார். உட்காருவதற்கு இடமில்லாமல் ஏற்கெனவே நிறைய பேர் நடைபாதையில் நின்றுகொண்டிருப்பது...