3310 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: யோ.கர்ணன் கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 9,900
ஆயிரத்தெட்டு சிறுகதைகளும், இருபத்தேழு குறுநாவல்களும் பதின்மூன்று நாவல்களும், நான்கு நாடகங்களும், மூன்று உரைநூல்களும், ஒரு சமையல் குறிப்புமென கணக்கில்லாமல் புத்தகங்கள்…
கதையாசிரியர்: செய்யாறு தி.தா.நாராயணன் கதைப்பதிவு: July 16, 2012
பார்வையிட்டோர்: 13,966
சுந்தர் உள்ளே வந்தவுடன் என் கையைப் பற்றி தரதரவென்று மொட்டை மாடிக்கு இழுத்துச் சென்றான். ஏதோ ஒரு ரகசியம் அவன்கிட்ட…
கதையாசிரியர்: நிலாரசிகன் கதைப்பதிவு: July 15, 2012
பார்வையிட்டோர்: 13,618
கண்மணிக்கு மழை பிடிக்காது. மழையின் சத்தம் கேட்கும்பொழுதெல்லாம் காதை பொத்திக்கொள்வாள். இந்துமதியை பார்க்க போகிறோம் என்கிற சந்தோஷத்தின் மத்தியிலும் ரயிலுக்கு…
கதையாசிரியர்: நிலாரசிகன் கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 12,130
அந்தப் பெயரை அப்பா உச்சரிக்கும் போதெல்லாம் இனம் புரியாத சந்தோஷ அலைகள் என்னுள் எழும். வனக் காவலராக பாபநாசத்தில் வேலை…
கதையாசிரியர்: செய்யாறு தி.தா.நாராயணன் கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 13,240
தெருவில் யாரோ வெள்ளையுஞ் சள்ளையுமாய் போய்க் கொண்டிருக்கிறார்கள் ஊருக்குப் புதுசா? திண்ணையிலிருந்த சுப்பன் கிழவன் கண் களை இடுக்கிக் கொண்டு…
கதையாசிரியர்: எம்.ரிஷான் ஷெரீப் கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 10,775
அருள்ஜோதி தனது வலக்கை விரல்நுனிகளைக் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டாள். அந்தக் கன்னம் வீங்கிப் போயுமிருந்தது. பல் வலி மூன்று…
கதையாசிரியர்: ரஞ்சகுமார் கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 12,342
நான் உங்களுக்கு ஒரு காதல் கதையைச் சொல்லப்போகிறேன். காதலும் வீரமும் செறிந்தது பழந்தமிழர் வாழ்க்கை என்ற பெருமை எங்களுக்கு உண்டு….
கதையாசிரியர்: புதுமைப்பித்தன் கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 12,617
1 நந்தா சாம்பானை நந்த நாயனாராக்க, சிதம்பரத்தில் அக்கினிப்புடம் போட்ட பின்னர் வெகு காலம் சென்றது. அந்தப் பெருமையிலேயே ஆதனூர்…
கதையாசிரியர்: கிருஷ்ணா டாவின்ஸி கதைப்பதிவு: April 18, 2012
பார்வையிட்டோர்: 17,774
கொழும்பு நகரத்தில், மிகுந்த பாதுகாப்பு வளையங்களுக்கு இடையே அமைந்திருந்த அந்தப் பிரமாண்டமான மாளிகை அமைதியாகக் காணப்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால்,…
கதையாசிரியர்: எம்.ரிஷான் ஷெரீப் கதைப்பதிவு: April 16, 2012
பார்வையிட்டோர்: 12,671
நிவேதாவிற்கு, எப்படியிருக்கிறாய் போன்ற சம்பிரதாயமான வார்த்தைகள் கொண்டு இதனை ஆரம்பிக்கமுடியவில்லை. உனக்கென எழுதும் இக்கடிதம் உன்னைச் சேரும் வாய்ப்புக்களற்றது. எனினும்…