கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3304 கதைகள் கிடைத்துள்ளன.

நல்ல இடத்து சம்மந்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2013
பார்வையிட்டோர்: 12,765
 

 நந்தினி கவனமாக தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். வயலட் நிற ஷிபான் புடவை, அதில் சின்னச் சின்ன வெள்ளி நட்சத்திரங்கள். அதே…

இலட்சிய அம்புகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2013
பார்வையிட்டோர்: 7,755
 

 கவியரங்கம் களை கட்டியது. வழக்கமான கவிஞர்களுடன் இன்று பல புதுக்கவிஞர்களும் உற்சாகமாகக் கவிதைத்தேரை உருட்டினார்கள். கடைசியாகத் தமிழ்நேசன் மேடையேறினான். மைக்கின்…

கதையாம் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2013
பார்வையிட்டோர்: 22,176
 

 “டிங்டாங். டிங்டாங்” காலிங்பெல் சப்தம் கேட்டு பரமேஸ்வரன் எழுந்து கதவைத் திறந்தவர். “ஓ… பிருந்தாவா? வா, வா குட் ஈவினிங்”…

வாழ்க்கை மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2013
பார்வையிட்டோர்: 11,259
 

 “மஞ்சு, சாயந்திரம் சீக்கிரம் வந்து விடு இன்னைக்கு மாம்பலத்துக்காரர்கள் உன்னைப் பெண் பார்க்க வருகிறார்கள். புறப்படும் பொழுது அம்மா ஞாபகமூட்டினாள்….

அசோகர் கல்வெட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2013
பார்வையிட்டோர்: 13,799
 

 எங்கள் தெருவில் ஒரு பெந்தகொஸ்தே சர்ச் இருக்கிறது. அதற்குப் பக்கத்தில் ஓர் ஐயர் வீடு. ஐயர் கொஞ்சம் வயதானவர். அவர்…

சொர்க்கமும் நரகமும்!

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 20,446
 

 ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் யாருக்கும் உதவ மாட்டான். அவனுக்கு…

உண்மை மதிப்பு!

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 20,521
 

 விறகுவெட்டி வீழிநாதன், ஒருசமயம் ஒரு மன்னனை உயிர் ஆபத்தில் இருந்து காப்பாற்றினான். மன்னன் மகிழ்ந்து வீழிநாதனுக்கு ஒரு காட்டினைப் பரிசாக…

நவீன தேவதை

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 19,481
 

 பத்தாம் வகுப்புத் தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை தொடங்கியதும், கார்முகிலன் தன் நண்பர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாட எண்ணினான். ஸ்டெம்புகளுக்காக…

காலம் கடத்தாதே!

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 18,693
 

 பஞ்ச பாண்டவர்கள் முக்கியமான ஆலோசனை ஒன்றில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அதிதி ஒருவர் அங்கே வந்தார். தருமரைப் பார்த்து தர்மம் கேட்டார்….

ரிமோட்

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 18,189
 

 நீண்ட நேரம் விளையாடிவிட்டு வீட்டிற்குள் வந்தான் குமார். அங்கே, அக்கா டி.வி.யில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தாள். குமாரைப் பார்த்த அவள்,…