கதைத்தொகுப்பு: காதல்

1056 கதைகள் கிடைத்துள்ளன.

என் தவறுகளும் அவள் கேட்கும் மன்னிப்புகளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2013
பார்வையிட்டோர்: 26,284
 

 “ஐ அம் கோயிங் டு கெட் மேரீட்…. ப்ளீஸ் டோன்ட் ட்ரை டு காண்டக்ட் மீ…. பை பார் எவர்…….

வெள்ளைப்புறா ஒன்று……!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2013
பார்வையிட்டோர்: 17,674
 

 மனசு குதூகலித்தது! ‘யுரேக்கா’ எனக் கூவியபடி அது நிர்வாணமாகக் குதித்தோடியது. இளங்காலையில் மொட்டவிழ்ந்த ரோஜா முகம் – அதிலிருந்து திருட்டுத்…

பூக்கள் பூக்கும் தருணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 25,369
 

 கவிதை எழுதுவதற்காகக் காலை ஆறு மணிக்கே அலாரம் வைத்து எழுந்த, “ஓ… பெண்ணே…’ என்று ஆரம்பித்து விட்டேனே தவிர மேற்கொண்டு…

ஒவ்வொரு நொடியிலும்…

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 17,722
 

 “எனக்குப் பிடிக்கிற மாதிரியே பொய் சொல்ல எங்கே கத்துக்கிட்டே?’ கண்கள் ஒளிரக் கேட்டாள் அபி! “அபிநயா’வின் சுருக். தந்தத்துக்கு சந்தனக்…

காதல் பூக்கும் தருணம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 22,417
 

 தோளில் தொங்கிய பை வெகு நேரமாக உறுத்திக் கொண்டிருந்தது. நின்று நின்று கால்கள் கடுத்தன. கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக,…

நான் சொல்லலியே?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 25,808
 

 நன்றாக நினைவில் உள்ளது. நான் காதல் இல்லாமல் வாழ்ந்த நாட்கள் மிக மிகக் குறைவு. அப்படி நான் காதல் இல்லாமல்…

ஒரு எலிய காதல் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2013
பார்வையிட்டோர்: 34,048
 

 கம்ப்யூட்டர் வாங்கியபோது ராமச்சந்திரன் ஓர் அடுக்குமாடிக் குடியிருப் பின் இரண்டாம் தளத்தில் தனியே வசித்து வந்தான். அடுக்குமாடிக் குடியிருப்பென்றால், மார்பிள்…

செங்கோட்டை பாசஞ்சர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2013
பார்வையிட்டோர்: 27,115
 

 லவ் யூவுக்கு என்ன வயசு சார் இருக்கும்?” என்றபடி என் அருகில் அமர்ந்த ஆல்வினை எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. அவன்…

காதல் என்பது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2013
பார்வையிட்டோர்: 15,566
 

 வெற்றிவேலின் முகம் சிவந்திருந்தது. தாமரையின் முன்பும் ஊராரின் முன்பும் தான் இப்படி நிற்க வேண்டியிருக்கும் என அவன் ஒரு நாளும்…

கருகிய மொட்டுக்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2013
பார்வையிட்டோர்: 21,884
 

 “கண்டு பிடி பாப்பம்!” “கைக்கை பொத்தி வைச்சுக்கொண்டு கண்டுபிடி எண்டால் எப்பிடி….?” “முள்ளுப் பற்றைக்குள்ளை கறுப்பியும் சிவப்பியும் நிண்டு சிரிச்சினம்….