கதைத்தொகுப்பு: காதல்

1056 கதைகள் கிடைத்துள்ளன.

சொல்ல மறந்த கதை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2013
பார்வையிட்டோர்: 14,285
 

 பேருந்து தன் வேகத்தை குறைத்து கல்யாண ஊர்வலம் போல நகர்ந்து அந்த ரோட்டோர சுமாரான ஹோட்டலின் முன் நின்றது.“ டீ,…

தாலாட்டும் காற்றே வா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2013
பார்வையிட்டோர்: 17,039
 

 கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கும் வெண்பனிப் போர்வை. வெண்மை வெண்மை. மனதை அள்ளிச் செல்லும் தண்மை. பனிப் பூத்த நகரத்துள்…

குறுஞ்செய்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2013
பார்வையிட்டோர்: 18,248
 

 கல்லூரி இறுதி ஆண்டின் தொடக்கத்தில் ஏதோ ஒரு சூழ்நிலையில் இருவருக்கும் பூத்த காதல் முழுதாய் புரிந்தது அவள் ப்ராஜெக்ட் சம்பந்தமாய்…

கரையைக் கடக்கும் காதல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2013
பார்வையிட்டோர்: 15,840
 

 கரை கடந்த காமமும் காதலும் கள்ளதனமானதுதான் என்றாலும் கரையைக் கடக்க விரும்பும் அலைகளை நான் தடுப்பது இல்லை. அதற்காக அலைகளை…

நெஞ்சத்திலே….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2013
பார்வையிட்டோர்: 31,835
 

 அந்தி மாலை நேரம் ஹோட்டல் லாபியில் நின்றபடி கைகடிகாரத்தையும் வாசலையும் பார்த்துக்கொண்டிருந்தாள் சித்ரலேகா. “ஹாய் சித்து…” என்றபடி வந்தான் மிதுன்….

சிகரெட் தோழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2013
பார்வையிட்டோர்: 15,167
 

 நான் பணிபுரியும் அலுவலகத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு சேர்ந்தவள் தான் மம்தா. வந்த நாளிலேயே அனைவரையும் தனது குழந்தைத்தனமான கன்னக்குழி…

பளீர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2013
பார்வையிட்டோர்: 16,726
 

 சுற்றிலும் காகித பூக்களின் நடுவே வைரமுத்துவை தோற்கடித்துவிடும் அளவுக்கு கவிதைகளை எழுதி குவித்து கொண்டிருந்தான் சேகர். டேய் இந்த நேரத்துல…

காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 22,126
 

 தஞ்சாவூரில் உள்ள ஒரு மருந்து விநியோகநிறுவனத்தில் வேலைசெய்வதால் என்னுடைய முக்கியப்பணியே ஊரில் உள்ள அனைத்து மருந்து கடைகளுக்கும் சென்று ஆர்டர்…

காலத்தின் கண்ணாடி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 13,412
 

 ” காயத்ரி என் கல்யாணத்துக்கு அவசியம் வரனும்..” அலுவலகத்தில் புதிதாய் வேலைக்கு சேர்ந்த ராகவி இன்விடேஷன் வைத்திருந்தாள். பத்திரிக்கையை பிரித்ததும்…

காதல் என்பது காவியமானால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 19,459
 

 “அன்புள்ள நந்தினி அம்மாவுக்கு…’ என துவங்கிய, அந்த கடிதத்தை, இரண்டாவது முறையாக படிக்க ஆரம்பித்தாள் நந்தினி; கண்கள் கலங்கின. சுயபச்சாதாபத்தில்…