கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3309 கதைகள் கிடைத்துள்ளன.

ஆட்டுக்கறி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2021
பார்வையிட்டோர்: 13,805
 

 மண்சுவரால் கட்டப்பட்ட கூரைவீடு, மழை பெய்தால் ஆங்காங்கே ஒழுகும், கரும்புத் தோகைகளை கத்தையாக கட்டி அந்த வீட்டின் மேல் வேயப்பட்டிருந்தது….

முதலைச் சட்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2021
பார்வையிட்டோர்: 4,390
 

 (1936ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சூரியன் அஸ்தமமாகும் நேரம். என்றும் போல்…

நில் கவனி-கிழவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2021
பார்வையிட்டோர்: 14,183
 

 இந்த சென்னை மாநகரத்தின் சாலைகளில் கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற வாகனங்களின் மீது ஏறி விரைந்து செல்லும் கனவான்களே!…

சிலுக்காணத்தம்மன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2021
பார்வையிட்டோர்: 10,803
 

 மகாபாரதம் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். அதில் ஒரு கட்டத்தில் கிருஷ்ணரைக் கட்டிப் போடுவதற்காகக் கயிற்றோடு வந்த சகாதேவனின் தலை சுற்றும்படி பார்த்த…

பர்ஸன்டேஜ்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2021
பார்வையிட்டோர்: 15,511
 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சர்மா கடத்த அரை மணி நேரமாகத்…

அனுபவ அறிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2021
பார்வையிட்டோர்: 22,223
 

 (1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தன் முயற்சியில் சற்றும் மனம் தள…

எதிர்பாராதது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2021
பார்வையிட்டோர்: 22,636
 

 (1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத…

கார் வித்த காசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2021
பார்வையிட்டோர்: 10,852
 

 கார்த்தால கண்ணு முழிக்கறச்ச மணி பதினொண்ணரை. பதினொண்ணரை கார்த்தால சேர்த்தியா மதியத்துல சேர்த்தியா? அஞ்சரை மணிக்கி எழுந்துண்டு, மெரினாவுல ஒரு…

என் சோக கதையைக் கேளு தாய்க்குலமே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2021
பார்வையிட்டோர்: 17,179
 

 பாகிஸ்தானில் தற்சமயம் பரிதாபத்துக்குரிய இந்திய அணிக்கும் புஜபலபராக்கிரம். இம்ரான்கான் அணிக்கும் நடக்கும் கிரிக்கெட் யுத்தத்தை பேரறிஞர் பெர்னார்ட்ஷா பார்த்திருந்தால் இப்படித்தான்…

யாழ் இனிது! யார் சொன்னது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2021
பார்வையிட்டோர்: 14,921
 

 உறக்கம் தடைபட்டுக் கண்விழித்துப் பார்த்தான் ரமணன். புன்னகையுடன் பக்கத்திலே வேணி. “என்ன வேணி, சுகமான நித்திரையிலிருந்தனான், கலைச்சிப் போட்டீர்” என்று…