கதைத்தொகுப்பு: விகடன்

608 கதைகள் கிடைத்துள்ளன.

சுத்த ஜாதகங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 15,800
 

 (இது அழகிகளின் கதையல்ல) “ஒரு உறைக்குள்ள ரெண்டு கத்தி இருக்க முடியாதே. ஒரு எடத்தில ரெண்டு அழகிக இருக்க முடியாதே”…

பூனைக் கண்ணன் கடத்திய அம்மன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2014
பார்வையிட்டோர்: 19,491
 

 நினைத்ததுபோல் அம்மன் சிலை அவ்வளவு கனமாக இல்லை. உள்ளே கோயில் கருவறையில் இருப்பது கற்சிலை. அதைக் கிளப்பத்தான் பொக்லைன் வேண்டும்….

பிடாரனின் மகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2014
பார்வையிட்டோர்: 23,657
 

 மழையோடு நனைந்தபடி ரத்தப் பரிசோதனை நிலையத்தினுள் வந்து நின்ற அந்தப் பெண்ணையும் அவளுடைய தகப்பனையும் பார்த்தேன். படி ஏறும்போதே தெரிந்த…

திரைகடலோடி,..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2014
பார்வையிட்டோர்: 16,066
 

 மின் தூக்கியில் நான்காவது மாடிக்குப் போகும் வழியில், “நா பாஸாயிட்டேன்னு சொல்லிட்டாங்கல்ல. இன்னும் என்ன டெஸ்ட்ன்றீங்க?”, என்று தீவிர முகபாவத்துடன்…

புரியாது பூசணிக்கா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2014
பார்வையிட்டோர்: 14,166
 

 அந்த ஆல்பத்தைப் புரட்டியதும் சந்தோஷம் என்னை தொட்டிலில் இட்டு ஆட்டியது போல் தோன்றியது. சில நினைவுகள் தரும் சந்தோஷத்தை எந்தப்…

ஒரு கனவும் பாதி ஃபலூடாவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2014
பார்வையிட்டோர்: 17,784
 

 க்ருபா சித்தி காலை ஆறரை பஸ்ஸுக்கே வந்து இறங்கியபோது வெளிச்சம் முற்றாக வரவில்லை. பாதி வெளிச்சத்தில் உற்றுப்பார்த்து ”இப்படி மெலிஞ்சிட்டியே…

எய்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 133,878
 

 பெசன்ட் நகரில் ஒரு வீடு – டிசம்பர் 4, 1995… சுந்தரலிங்கம் காலையில் தன் வீட்டு வாசலிலேயே குத்தப்பட்டார். கோர்ட்…

ஷுகர் 103 மில்லி கிராம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 43,423
 

 சனிக்கிழமை என்று யார் முட்டாள்தனமாகப் பெயர் வைத்தார்கள்? சந்தோஷக்கிழமை என்று வைத்திருக்க வேண்டும். அதிலும் இந்த சென்னைக்கு வந்து, பல…

நூலிழை இறகுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 19, 2014
பார்வையிட்டோர்: 20,762
 

 ”பிரியாணி மட்டுந்தான் இருக்கு சார். வான் கோழி, பிஷ்ஷு, மட்டனு,காடை”சர்வர் சொன்னதும் சரவணன் காளீஸ்வரன் சித்தப்பா முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து…

திருஷ்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2014
பார்வையிட்டோர்: 20,032
 

 “போன வேகத்திலேயே திரும்பி வர்றியே. என்னடா ஆச்சு?” அம்மா ஆச்சரியத்துடன் கேட்டாள். “வாசல்ல பக்கத்து வீட்டுப் பாட்டி நின்னுகிட்டு இருக்கு”…