கதைத்தொகுப்பு: காதல்

1056 கதைகள் கிடைத்துள்ளன.

கரிசல் காட்டு காதல் கதைகள்! – 15

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 11,462
 

 விருந்து ‘‘இன்னைக்கு உன் அயித்தயும், அவ மவனும் நம்ம வீட்டுக்கு வராகளாம். ஆனா, அவுக வாரது நமக்கு தெரியக் கூடாதுனு…

கரிசல் காட்டு காதல் கதைகள்! – 14

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 11,327
 

 அல்லி ராச்சியம்! தன் மகளைப் பார்த்து பார்த்து, சீதா பூரிச்சுப் போனா. கனிஞ்ச எலந்தைப் பழத்தைப்போல ஒரு நெறம். சின்ன…

கரிசல் காட்டு காதல் கதைகள்! – 13

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 11,232
 

 ‘‘ஊறுகாயா நான்?’’ கையலக் கண்ணாடியில முகத்தைப் பார்த்துக்கிட்டு இருந்த பவானிக்கு, கூடவே தனபாலு முகமும் தெரிய ஒரு வேளை நம்மளத்…

கரிசல் காட்டு காதல் கதைகள்! -12

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 11,926
 

 பொய்ச்சாமி! அமாவாசை நெருங்க நெருங்க கோகிலிக்கு மனசு கெடந்து அடிச்சுக்கிட்டது. புருசன் அமுதராசு எல்லாத்துலயும் கெட்டிக் காரனாத்தேன் இருக்கறான்னு நினைச்சப்போ,…

கரிசல் காட்டு காதல் கதைகள்! – 11

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 11,805
 

 தன் பொண்டாட்டி கவிதாகூடப் பேசி ஏழெட்டு நாளைக்கு மேல ஆச்சி என்பதை நினைத்தபோது, சரவணனுக்கு நெஞ்சு கனத்தது. பகலில்கூட அவ்வளவாக…

கரிசல் காட்டு காதல் கதைகள்! – 10

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 9,972
 

 பொண்ணும் பொன்னும்! ‘‘தாலி கட்டின அன்னிக்கே எங்காத்தா உன்ன வெச்சி வாழவேண்டாம்னு சொன்னா, அப்பவே உன்ன விட்டுடுவேன்’’ என்ற தேவாவை…

கரிசல் காட்டு காதல் கதைகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 10,555
 

 வேட்டை நாய்! பத்ரகாளிக்கு ரெண்டு ஆம்பளைப் புள்ளைக. மூத்தவன் கருப்பழகு, அப்புராணி. வாயத் தொறன்னா கண்ணத் தொறப்பான். சுந்தரம் இளையவன்….

கரிசல் காட்டு காதல் கதைகள்! – 8

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 9,773
 

 புதுப் பணக்காரங்க! ‘‘ஏலேய் ராசாமணி, உனக்கு இந்த வருசம் கல்யாணத்த முடிச்சிருவோமின்னு ஆத்தாளும், நானும் நெனச்சிருக்கோம். நீ என்னடா சொல்லுதே?’’னு…

கரிசல் காட்டு காதல் கதைகள்! – 7

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 27,082
 

 வில்லாயிரத்துக்கு அப்படி ஒரு தங்க குணம். யார் மனசும் நோகடிக்கப் பேச மாட்டாரு. அவருக்கு ஒரே மகன், தருமராசு. அவனும்…

கரிசல் காட்டு காதல் கதைகள்! – 6

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 11,145
 

 உச்சியில இருந்த பொழுது கொஞ்சமா மேற்க சாய்ஞ்சது. உழுதுக்கிட்டிருந்த வீரணனுக்கு வயிறு பசி எடுக்கவும், பெஞ்சாதி தேன்மொழி வர்றாளானு நிமிந்து…