கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 14, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

நாலுக்கும் காலம் வந்தால் நடக்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2022
பார்வையிட்டோர்: 7,110
 

 அவளைப் பார்த்ததும் அசடு வழிவதைத் தவிர்க்கப் பிரயத்தனப் பட்டேன். நடிப்பு வரவில்லை. “யார்ங்க அது” என்றாள். “அது, நம்ம செல்வராஜ்.”…

பூ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2022
பார்வையிட்டோர்: 6,801
 

 (1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இலங்கை எழுத்தாளர் சங்கம் நடத்திய அந்தச்…

எசமானனும் வேலைக்காரனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2022
பார்வையிட்டோர்: 5,307
 

 (1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு காலத்தில் தானியேல் என்று ஒரு…

காதல் கொடூரன்! – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2022
பார்வையிட்டோர்: 19,673
 

 மற்றொரு கொலைக்குத் தயாராகிவிட்டான் சுந்தர்…..அழகான பெண்களாகத் தேர்ந்தெடுத்துக் காதல் வலையில் சிக்க வைத்துக் கொலை செய்துவிடும் ‘காதல் கொடூரன்’ அவன்!…

கொய்யாப் பழமும் கொய்யும் பழமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2022
பார்வையிட்டோர்: 7,455
 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய திருநீலகண்டநாயனார்…

நான் சாகமாட்டேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2022
பார்வையிட்டோர்: 3,779
 

 (1972ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மேல் மாடியில் வலைக்கம்பி அடித்த ஜன்னல்களுக்கப்…

அம்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2022
பார்வையிட்டோர்: 4,859
 

 திண்ணையில் உட்கார்ந்திருந்த கருப்புசாமி, பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டது போல முகம் வாடிப் போய் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு தரையையே…

தற்குத்தறம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2022
பார்வையிட்டோர்: 4,055
 

 காலையில் வெந்தயக் கொழுக்கட்டை அவித்திருந்தார் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை. மாவரைத்துப் பிடித்துக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேகவைத்து எடுப்பதல்ல வெந்தயக் கொழுக்கட்டை….

ராஜன் மகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2022
பார்வையிட்டோர்: 13,782
 

 பாகம் ஒன்று | பாகம் இரண்டு இன்று தன் ஜென்மதினத்தைப் பெரும் விழாவாகக் கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்தப் புதிய நகரம் உண்மையில்…

நியாயந்தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2022
பார்வையிட்டோர்: 4,177
 

 வடலூர் குமாரு பிள்ளை கொழும்புக்குப் போவதென்று ரெயிலேறிய பொழுது ஐ.பி. கொடுத்துவிட்டு மேல்துண்டை உதறிப் போட்டுக்கொண்டுதான் புறப்பட்டார். தகப்பனாரது திடீர்…