கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2020
ஆவிகளின் அரண்மனை



அவன் கண் விழித்த போது மிதமான குளிரை உணர்ந்தான். அது அவனுக்கு இதமாக இருந்தது. சுற்றும் முற்றும் கவனித்தான். தான்…
காலம் மறைத்த மக்கள்



அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 இரவு உணவு முடிந்த பின்னர் நான் ஒரு சிகரெட்டைச் சுருட்டி…
ஒப்பீடு



வசந்தியின் உள்ளம் அப்பாவுக்கு நன்றி சொல்லியது. ’எவ்வளவு சிரமப்பட்டு என்னை இவ்வளவு பெரிய இடத்தில் கட்டிக் கொடுத்திருக்கிறார். என்ன மாதிரி…
ஓம் எனும் நான்கெழுத்து மந்திரம்!



சுப்பு மரித்துக் கொண்டிருந்தார். குளியறையில் தற்செயலாக வழுக்கி விழுந்து, மண்டையில் அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தவர் தான். எந்த சிகிச்சையும் பலன்…
நாய்ப் பாசம்…



பெங்களூரு சென்னை highway யில் சென்னைக்கு சமீபமாய் , வேப்பம்பட்டு பஸ் நிறுத்தத்தை ஒட்டி அமைந்திருந்தது அந்த டீக்கடை.. டீக்கடை…
உயிரும் நீயே… உறவும் நீயே…



“அம்மா, ராஜி எங்க?” என்றபடி உற்சாகமாக வீட்டுக்குள் நுழைந்தான் கண்ணன் மகனின் மகிழ்ச்சி பெற்றவள் பரிமளாவையும் தொற்றிக் கொள்ள “ராஜி…
மாறிய நெஞ்சங்கள்..!



மனதில் ரணம் – காயம். அந்த விடிவிளக்கின் வெளிச்சத்திலும் விட்டம் வெறித்தார் வேணுகோபால். வெளியே கும்மிருட்டு. ‘கேட்கலாமா…?’மனசுக்குள் கேள்வி எழுந்தது….
இரண்டு பிரம்மச்சாரிகள்



மேடும் பள்ளமும் வளைவும் நெளிவுமாக இருந்த அந்த கிராமத்தின் தார் சாலையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வெற்றி பெற்ற களிப்பில் அவனின்…
அவரவர் ஆசைகள்



பகல் ஒருமணி. மயிலாப்பூர், சென்னை. சேஷாத்திரி தன்னுடைய வீட்டில் மதிய உணவு சாப்பிடுவதற்கு முன், ப்ரிட்ஜைத் திறந்து ஜில்லென கிங்…