கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 1, 2018

10 கதைகள் கிடைத்துள்ளன.

முரண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 5,652
 

 குளிர் நிறைந்த அதிகாலைப் பொழுது பறவைகள் தங்கள் பயணம் தேடி பறந்து செல்கின்றன. சூரியன் மெல்ல எழுந்து வந்து தன்முகத்தைக்…

தலைநகரில் ஒரு காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 13,992
 

 ஒரு கேள்வியை, கேட்காமலே விட்டுவிட்ட அந்தக் கேள்வியே இத்தனை வருடங்களாக மனதில் சுமந்து கொண்டிருந்தான் செல்வன். பல சமயங்களில் அது…

விளையும் பயிர்கள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 6,072
 

 “அனு, அனு கிளம்பு சீக்கிறம், ராக்கி தூங்கும்போதே கிளம்பிடணும், அவ முழுச்சிகிட்டா இன்னைக்கி ஸ்விம்மிங் க்லாஸ் போறதே சிரமமாயிடும்.” என்று…

புத்தாண்டுக் கொண்டாட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 12,301
 

 பொதுவாக டிசம்பர் 31ஆம் தேதி இரவு புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக அதிவீரன் வெளியே செல்வதில்லை. அதற்கு அர்த்தம் வீட்டுக்குள் கொண்டாடுகிறான் என்பதல்ல….

அப்பாவா இப்படி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 22,487
 

 “நீங்க பண்ணிட்டு வந்து நிக்கிற காரியம் உங்களுக்கே நல்லாயிருக்கா.?இருபத்திரெண்டு வருச காலமாச்சு..நான் இந்த வீட்டுக்கு மருமகளா வந்து..!..இத்தனை வருசமும் குடியும்…

பெண்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 9,133
 

 அவன் எதிர்பார்க்கவே இல்லை. மதுப்புளியில் ஊரே கூடியிருந்தது. கைக்குழந்தையுடன் நின்றிருந்த தேவியை பார்க்க வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றான் மலைச்சாமி….

பிரம்ம ஞானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 4,097
 

 திவைத்தா என்கின்ற வர்த்தகமையத்தின் முன்பிருந்த அந்தப் பரந்த வெளிக்கு இயற்கையே வெள்ளைக் கம்பளம் விரித்தது போன்ற அழகு. பனிக்காலத்தின் குழந்தைப்…

குளம் குட்டையானது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 4,043
 

 அந்த ஊருக்கே அடையாளத்தை கொடுத்துக்கொண்டிருந்தது அந்த குளம். சுற்றிலும் தோட்டங்களாகவும், குடிசைகளாகவும், ஒரு சில காரை வீடுகளாகவும் அமைந்திருந்த ஊருக்கு…

மாறனும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 5,561
 

 குழந்தைகள் இரண்டையும் டியூசனுக்கு அனுப்பிவிட்டு ஒரு முடிவுடன் கணவன் வருகைக்காக காத்திருந்தாள் சகுந்தலா. கதிர் அலுவலகம் விட்டு ஆறுமணிக்கு சரியாக…

மாமியாரும் மாமனாரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 7,989
 

 என் பெயர் ஜனனி. திருச்சியில் பிறந்து வளர்ந்தேன். சீதா லக்ஷ்மி ராமசாமி கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றதும், உடனே திருமணமாகி…