கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 1, 2018

10 கதைகள் கிடைத்துள்ளன.

முரண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 8,085

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்குளிர் நிறைந்த அதிகாலைப் பொழுது பறவைகள் தங்கள் பயணம் தேடி பறந்து செல்கின்றன. சூரியன் மெல்ல எழுந்து வந்து தன்முகத்தைக்...

தலைநகரில் ஒரு காதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 16,421

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஒரு கேள்வியை, கேட்காமலே விட்டுவிட்ட அந்தக் கேள்வியே இத்தனை வருடங்களாக மனதில் சுமந்து கொண்டிருந்தான் செல்வன். பல சமயங்களில் அது...

விளையும் பயிர்கள்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 8,202

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“அனு, அனு கிளம்பு சீக்கிறம், ராக்கி தூங்கும்போதே கிளம்பிடணும், அவ முழுச்சிகிட்டா இன்னைக்கி ஸ்விம்மிங் க்லாஸ் போறதே சிரமமாயிடும்.” என்று...

புத்தாண்டுக் கொண்டாட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 16,230

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பொதுவாக டிசம்பர் 31ஆம் தேதி இரவு புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக அதிவீரன் வெளியே செல்வதில்லை. அதற்கு அர்த்தம் வீட்டுக்குள் கொண்டாடுகிறான் என்பதல்ல....

அப்பாவா இப்படி?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 31,273

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“நீங்க பண்ணிட்டு வந்து நிக்கிற காரியம் உங்களுக்கே நல்லாயிருக்கா.?இருபத்திரெண்டு வருச காலமாச்சு..நான் இந்த வீட்டுக்கு மருமகளா வந்து..!..இத்தனை வருசமும் குடியும்...

பெண்மை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 12,079

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அவன் எதிர்பார்க்கவே இல்லை. மதுப்புளியில் ஊரே கூடியிருந்தது. கைக்குழந்தையுடன் நின்றிருந்த தேவியை பார்க்க வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றான் மலைச்சாமி....

பிரம்ம ஞானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 5,872

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்திவைத்தா என்கின்ற வர்த்தகமையத்தின் முன்பிருந்த அந்தப் பரந்த வெளிக்கு இயற்கையே வெள்ளைக் கம்பளம் விரித்தது போன்ற அழகு. பனிக்காலத்தின் குழந்தைப்...

குளம் குட்டையானது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 5,729

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்த ஊருக்கே அடையாளத்தை கொடுத்துக்கொண்டிருந்தது அந்த குளம். சுற்றிலும் தோட்டங்களாகவும், குடிசைகளாகவும், ஒரு சில காரை வீடுகளாகவும் அமைந்திருந்த ஊருக்கு...

மாறனும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 7,276

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்குழந்தைகள் இரண்டையும் டியூசனுக்கு அனுப்பிவிட்டு ஒரு முடிவுடன் கணவன் வருகைக்காக காத்திருந்தாள் சகுந்தலா. கதிர் அலுவலகம் விட்டு ஆறுமணிக்கு சரியாக...

மாமியாரும் மாமனாரும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 17,484

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்என் பெயர் ஜனனி. திருச்சியில் பிறந்து வளர்ந்தேன். சீதா லக்ஷ்மி ராமசாமி கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றதும், உடனே திருமணமாகி...