இளைப்பாறும் ஓட்டங்கள்…



”சண்டைக்கு வந்துட்டாரு சார் அவரு”என அவர் சொன்னபோது மணியைப் பார்க்க எத்தனித்து எட்டிப்பார்க்க முடியாமல் இவன் அமர்ந்திருந்தஇடத்திலிந்து இரண்டாவது இருக்கையில்…
”சண்டைக்கு வந்துட்டாரு சார் அவரு”என அவர் சொன்னபோது மணியைப் பார்க்க எத்தனித்து எட்டிப்பார்க்க முடியாமல் இவன் அமர்ந்திருந்தஇடத்திலிந்து இரண்டாவது இருக்கையில்…
பொய்தான் சொன்னான். பொய்யை உண்மையை போல் சொல்லும் திறன் அவனிடம் சற்று அதிகமாகவே இருந்தது. சத்தியமாக அவன் பொய்தான் சொல்கிறான்….
கார் ஆக்சிடென்டில் அம்மா வசுந்தராவையும் அப்பா சுகுமாறனையும் இழந்ததில் பரணி மிகுந்த துயரத்தில் திக்பிரமை பிடித்தது போன்றிருந்தான். ராணுவத்தில் விடுப்பு…
“வணக்கம்..வருண்.!..எப்ப சென்னையிலிருந்து வந்தாப்ல…என்ன ‘சினிபீல்டு’ல நுழைஞ்சிட்டீங்களா.!?நாங்களும் தியேட்டர்ல கலர்கலரா பேப்பர் துகள்களை பறக்கவிட்டுகிட்டு..எங்க ஊரு இயக்குனர் தந்த படைப்புன்னு காலரை…
மூடியிருந்த பிரஸ் வாசலில் ராஜா சித்தப்பா உட்கார்ந்திருந்ததை வண்டிக்கு ஸ்டாண்ட் போடும்போது தான் கவனித்தேன். நரைத்த ரோமம் மண்டியிருந்த ஒட்டிப்போன…
காலை நாலரை மணிக்கு தொழுகையில் ஈடுபட்டுவிட்டு தேர்வுக்கு படித்துக் கொண்டு இருந்தான். பிஸ்மில்லா பானு கூப்பிடுவது கூட கேட்கவில்லை. படிப்பதிலேயே…
நாளை ஞானம் என்கின்ற அஞ்ஞானத்திற்கு பாலிணைவினால் சந்ததி பெருக்கும் சடங்கு.. அதாவது திருமணம். பிறக்கும் போதே தன் பிறப்பை உணர…
அது மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்த ஊர், எல்லா ஜாதி, மதங்களை கொண்ட ஊர். அமைதியான ஊர், அதே சமயம் தேர்தல்…
ஆள் கம்பெனியில் உயர் பதவி. நல்ல சம்பளம். அப்புறம் ஏன் சைடு பிசினஸ். ஐந்து பத்து லட்சம் போட்டு வியாபாரம்…
ஒரு வழியாக சுகன்யாவுடன் சுந்தரேசனுக்கு தடபுடலாக கல்யாணம் நடந்து முடிந்தது. அடுத்ததாக அவன் முதலிரவுக்காக ஏராளமான எதிர்பார்ப்பில், எப்படா சாந்தி…