கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 12, 2016

10 கதைகள் கிடைத்துள்ளன.

கொலையும் சா(த்)தியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2016
பார்வையிட்டோர்: 9,356
 

 ” சூடான சூடான சுண்டல்.. சுட சுட இருக்கு சார்..”, தனியாக கட்டு மரத்தின் அமர்ந்த என்னிடம் கேட்டான், வேண்டாம்…

தொலைந்து விட்ட உறவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2016
பார்வையிட்டோர்: 9,170
 

 ஆம்புலன்ஸ் வந்ததும் அருந்ததியை ஹொஸ்பிட்டலுக்குக் கொண்டு வந்ததும் ஏதோ கனவு போல் இருக்கிறது. “எத்தனை வயது” ஒரு இளம் டொக்டர்…

வி(ல)ளக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2016
பார்வையிட்டோர்: 9,232
 

 பேரமைதியை விழுங்கிய இரவு வீதி….மத்திய தமிழகத்தின் மாநகர் ஒன்றின் வளரும் நகரமது. அரசாங்க தொகுப்பு வீடுகளுக்கிடையில் குடிசை வீடுகளும்,ஓட்டு வீடுகளும்…

ராமநாதன் சார்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2016
பார்வையிட்டோர்: 7,606
 

 ராமநாதன் சார் நேற்று இரவு தூக்கத்தில் மாரடைப்பினால் இறந்து விட்டாராம். இன்று காலை ஆபீஸ் வந்தவுடன்தான் அவர் இறப்பு சக…

பெருமை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2016
பார்வையிட்டோர்: 10,666
 

 அது குறைந்த வருவாய் உள்ள ஒண்டுக்குடித்தனங்கள் நிறைந்த தெரு. அங்கிருக்கும் நிறைய பெண்கள் அருகில் உள்ள பங்களாக்கள், அபார்மெண்ட்களில் வீட்டு…

கலைந்த கனவு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2016
பார்வையிட்டோர்: 26,128
 

 காதலில் மயங்கி ராஜா மார்பில் சாய்ந்திருந்தாள் சம்யுகி.எந்த சிந்தனையும் இல்லாமல் ஏதோவொரு அமைதி கிடைத்ததாக உள்ளுணர்வு சொன்னது. நீண்ட மூச்சை…

அசலும் நகலும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2016
பார்வையிட்டோர்: 8,056
 

 “ராகவி! விளக்கோடை விளையாடாமல் அண்ணாவுக்குப் பக்கத்திலை போய் இருந்து படி” வாசுகி குசினிக்குள் இருந்து சத்தம் போட்டாள். “அப்பா இருட்டுக்கை…

காலம் மாறவில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2016
பார்வையிட்டோர்: 8,205
 

 ஏற்கெனவே பஞ்சடைந்திருந்த கண்கள் பசியிலும், தாகத்திலும் இன்னும் மங்கலானது போலிருந்தன. அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியாது, “அம்மா சுசீலா!” என்று…

யாக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2016
பார்வையிட்டோர்: 17,177
 

 குமார் ரொம்ப உற்சாகமான ஆள். எப்போதும் எதற்காவது சிரித்துக்கொண்டே இருக்கிறவன். அவன் சிரிக்க வேண்டுமெனில், பெரிய நகைச்சுவைகள் தேவை இல்லை….

அன்பிற்காகத்தான் அப்பா…

கதைப்பதிவு: April 12, 2016
பார்வையிட்டோர்: 8,947
 

 வருவாய் கோட்டாட்சியர்அலுவலகம். இன்றும் அந்தப் பெயர்ப் பலகையைத் தவறாமல் பார்த்தேன். அந்தப் பெயர்ப் பலகையைத் தாங்கிய அலுவலகத்தினுள் ஒவ்வொரு நாளும்…