கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 9, 2016

10 கதைகள் கிடைத்துள்ளன.

உஷா ஓடிவிட்டாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 8,686
 

 உஷா சுற்றும் முற்றும் பார்த்தாள். மூலைச் ‘சீட்டில்’ முடங்கிக் கொண்டு குறட்டை விடும் கிழவனைத் தவிர, பஸ் காலி. கொண்டக்டர்…

கலி முத்திண்ருக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 10,219
 

 ஹாலிலுள்ள டீவி, சோபா இடுக்குகளில் ஒளிந்து கொண்டிருந்த தூசிகளை பழைய துணியை வைத்து அகற்றிக் கொண்டிருந்த கோபாலனை கைபேசி ஒலி…

ஒரு வகை உறவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 9,827
 

 துரை இன்று வியாழக்கிழமை. ‘ரீம் லீடர்’ வந்து ஆளியை அழுத்தி வேலையத் தொடக்கி வைத்தான். ‘ஃப்றீ வே’யிலை வாகனங்கள் வாற…

மாமழை போற்றுதும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 8,327
 

 மூன்று மாத காலத்தில் பெய்ய வேண்டிய மழை, ஒரு சில நாட்களிலேயே கொட்டித்தீா்த்து, சற்று நேரம் மழை விட்டிருந்தது. இந்த…

வயலெட் நிற இரவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 24,744
 

 தூக்கத்தில்… கேட்பது போலதான் இருந்தது… அவன் புரண்டு படுத்தான்…. தலை முட்டிக் கொண்ட தூரத்தில்….ஏதோ தட்டுப் பட்டது…. தூக்கத்தில் புகை…

குழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 24,212
 

 அந்தி சாய இன்னும் சில மணி நேரங்களே உள்ளது, கடற்கரையின் மணற்பரப்பின் சூடு கொஞ்சம் கொஞ்சமாக தணியத் தொடங்கியது. கடல்…

அவளுக்குப் புரிந்து விட்டது ….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 14,492
 

 படித்துக் கொண்டிருந்த வாரப் பத்திரிக்கையைச் சோர்வோடு மூடினாள் ராதிகா. சே! வெறும் அபத்தம். இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ன? கற்பனைக்கும்…

கெம்ப ராஜ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 14,224
 

 கடிதத்தைப் படித்ததும் அந்தப் பிரபல வங்கியின் மேனேஜருக்கு பயத்தில் வியர்த்தது. உடனே போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்கு போன் செய்து விவரம்…

சற்றுமுன் வந்த அலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 11,995
 

 ”இவ்ளோ தண்ணிய இங்க யாருப்பா கொட்டினாங்க?” – கடற்கரையை முதல்முறையாகப் பார்த்தபோது கேட்ட தன் நான்கு வயது மகன் அருணை…

மதிப்பிற்குரிய…

கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 7,299
 

 மதிப்பிற்குரிய சித்தப்பா அவர்களுக்கு, தங்கள் மகன் எழுதிக் கொண்டது. நலம். நலம் அறிய அவா. நிற்க. நீண்ட யோசனைக்குப் பிறகுதான்…