கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2015

80 கதைகள் கிடைத்துள்ளன.

கொட்டாவி,,,

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2015
பார்வையிட்டோர்: 12,339
 

 அவனும் என்னதான் செய்வான் பாவம்.தினசரிகளில் இரவு பணிரெண்டுமணி வரைக்கும் படிக்கிறான். பாடங்கள் கொஞ்சம் கூடுதலாக இருந்தால் ஒரு மணியைக்கூட எட்டித்தொட்டு…

நழுவும் நங்கூரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2015
பார்வையிட்டோர்: 11,651
 

 அவள் கண்களின் ஆழத்தில் எதைக்கொண்டும் நிரப்ப முடியாத வெறுமை இருந்தது. அகமே புறமாவதைப் போல அவளின் மனதைக் கண்கள் பிரதிபலித்துக்…

தப்பித்தேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2015
பார்வையிட்டோர்: 9,763
 

 தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருந்தது. கோலாலம்பூரில் `லிட்டில் இண்டியா’ என்று அழைக்கப்பட்ட பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியின் கடைவீதி கலகலப்பாக இருந்தது….

விக்கிரமாதித்தனின் கிருஷ்ணவேணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2015
பார்வையிட்டோர்: 10,718
 

 இந்தக் கதைக்கு நான் முக்கியம் என்று இப்போதைக்கு எனக்கு தோன்றவில்லை …. ஆனால்… கிருஷ்ணாவை… பின் தொடரத்தான் வேண்டும்….அவன் இன்று…

அம்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2015
பார்வையிட்டோர்: 11,020
 

 அம்மாவிடம் போக வேண்டும். அம்மாவைப் பார்க்க வேண்டும். அந்த அவா ஒயாத அலையாக மனதின் கரையை நோக்கி ஆர்பரிக்கிறது. அது…

இலையுதிர் காலத்தில் ஒருமாலை நேரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2015
பார்வையிட்டோர்: 7,797
 

 வடக்கு லண்டன்: அவளுக்கு,தான் இறங்கவேண்டிய ஸ்ரேசனில்,ட்ரெயின் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தபோதுதான்,அவள் றெயில்வே அறிவிப்பைச் சரியாகக் கேட்காமல் விட்டதின் தவறை உணர்ந்தாள். இலட்சுமி,மனதுக்குள்…

உயிரோடு உறவாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2015
பார்வையிட்டோர்: 8,542
 

 மருமகள் தன்னை வசை பாடுவது பருவதம் காதில் விழுகிறது. பல தடவை மகனிடம் சொல்லியும் கேட்கவில்லை என பருவதம் சற்று…

மதிப்பெண்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2015
பார்வையிட்டோர்: 12,096
 

 தன்னுடன் அலுவலகத்தில் பணி புரியும் சுந்தரத்தை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார் தீனதயாளன். இருவரும் வரவேற்பறையில் அமர்ந்து அலுவலக விஷயங்களைப் பற்றிப்…

உயிர் விட்ட தமிழும் உறங்கும் உண்மைகளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2015
பார்வையிட்டோர்: 8,581
 

 துக்க சஞ்சாரமான கருந்தீட்டு வாழ்க்கையின் சுவடுகளையே புறம் தள்ளி மறந்து விட்டு ஆன்மீக விழிப்பு நிலை கைகூடிய உயிர் வியாபகமாய்…

வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2015
பார்வையிட்டோர்: 9,113
 

 நானும் சந்திர சேகரும் சேலம் பிளாட்பாரம் முழுவதும் நடந்து, கும்பகோணம் டிகிரி காபி வேண்டாம் என்று முடிவெடுத்து வெளியே வந்து…