கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2015

80 கதைகள் கிடைத்துள்ளன.

முள்ளும் செருப்பும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 11,603
 

 “சில மனிதர்களும் சில நிகழ்வுகளுமே போதும் ஒரு மனிதனின் பாதையை மாற்றவும் தொடங்கவும்” அப்பா அப்பா, என்னடா, லேய்ஷ்பா. வெளிய…

குடைக்குள் மழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 18,147
 

 மீனலோட்சனி………………….. இந்த பெயரை உச்சரிக்க நினைக்கும் போதே, குடை தாண்டி ஒரு மழை என்னை நனைக்கத் தொடங்குகிறது.. மீனா………. மீனா…

அவன் அவள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 31,939
 

 [ஓர் இளம் தம்பதியினரின் மென்மையான உணர்வுகளை–ஊடல்களை சித்தரிக்கும் இனிமையான சிறுகதை.] (’மனைமாட்சி’ என்று நான் தலைப்பிட்டிருந்த இந்தக்கதை, ’அவன் அவள்…’…

மீண்டும் தொடங்கும் மிடுக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 7,997
 

 கீதாவுக்கு அழுகை அழுகையாக வந்தது.அடக்க முயன்றால்.முடியவில்லை.கலங்கிய கண்களுடன்,வேலை செய்வதை விட்டு,எழும்பி நின்று பயிர்களைப் பார்த்தாள்.பச்சை விரித்தாற் போல்,பரந்து கிடந்தது.பூக்கிறதுக்கு காலம்…

அங்கையற்கன்னியின் திருமணமும் ஐந்தாண்டு திட்டங்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 9,284
 

 23 வயது முதல் 28 வயது வரை அங்கயற்கன்னிதான் குடும்பத்தில் மூத்தப் பெண். வயது இருபத்து மூன்றாகிவிட்டது. இருபத்தைந்து வயதில்தான்…

நீ எங்கே?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 7,893
 

 அறைக்கதவைத் திறந்து நான் உள்ளே சென்றதுதான் தாமதம். பச்சக் என்று ஈரமாக எனது வலது கன்னத்தில் வந்து அப்பியது அது….

தாய்வாசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 13,374
 

 மூணு வயசுக் குழந்தைகிட்டே உங்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம் மன்னி?” – பாரதி, ஆச்சரியத்துடன் கேட்டாள். ”ஆமாண்டியம்மா… ஷைலு எனக்குச்…

வரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 20,228
 

 இந்த உலகத்தில் யாருக்குத்தான் கவலையில்லை. கவலைகளின் தன்மைதான் வேறுபடுமே ஒழிய, கவலையே இல்லாத மனித உயிர் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்….

மழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 12,501
 

 அன்று காலை முதலே ரவியின் மனம் உற்சாகத்தில் துள்ளிக் கொண்டிருந்தது. அடுத்த வாரம் அவனது அருமை தங்கை ராமலெட்சுமிக்கு கல்யாணம்….

காதல் கண்மணிக்குக் கல்யாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 11,243
 

 வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்து பூட்டில் சாவியை நுழைக்கச் சிரமப்பட்டுத் துழாவிக் கொண்டிருந்த போது, அரவம் கேட்டு பக்கத்து…