கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2014

89 கதைகள் கிடைத்துள்ளன.

கர்மயோகி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2014
பார்வையிட்டோர்: 23,605
 

 ரயில் நின்றது , சாமி உங்க ஊரு வந்தாச்சு, எழுப்பி விட்ட சக பயணிக்கு நன்றி சொல்லிவிட்டு இறங்கினேன். சுற்றும்…

திற

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2014
பார்வையிட்டோர்: 25,567
 

 அந்தச் சிறப்பு ரயில் அம்ரிஷ்டரிலிருந்து மதியம் இரண்டு மணிக்குப் புறப்பட்டு, எட்டு மணி நேர பயணத்திற்குப் பிறகு முகல்புராவை அடைந்தது….

வந்துடுச்சா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2014
பார்வையிட்டோர்: 10,077
 

 “யாருப்பா இங்க தோணி” குரல் வந்த திசையை நோக்கி ஒடி “நான் தான் சார்” என்று நின்றவனை இன்ஸ்பெக்டர் ஜான்…

எலி உறவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2014
பார்வையிட்டோர்: 10,257
 

 அந்த இரண்டு குட்டி எலிகள் ஹாலில் இருந்த அலமாரியனடியிலிருந்து எட்டி எட்டி பார்த்து கொண்டிருந்தன! விநாயகம் மும்மூரமாக மறுநாள் ஆபீசில்…

தேசியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2014
பார்வையிட்டோர்: 9,410
 

 கோலாலம்பூர் ராஜா லாவுட் சாலையை அணைத்தவாறு கம்பீரமாக நிற்கும் அந்த ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியை அண்ணாந்து பார்த்தார் இளங்கண்ணன்….

நிழல் யுத்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2014
பார்வையிட்டோர்: 13,786
 

 சண்டை என்ற விரும்பத் தகாத வார்த்தைப் பிரயோகத்தைக் கேட்டுக் கேட்டே மனம் சலித்துப் போயிருந்த நேரமது . கேட்பது மட்டுமல்ல….

அன்பு மலர்களும் அரவிந்தனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2014
பார்வையிட்டோர்: 26,742
 

 நியூ யார்க் ஏர் போர்ட் . டெர்மினசில் அரவிந்த் உட்கார்ந்த்ருந்தார் பக்கத்தில் உள்ளவர் கேட்டார். ‘எங்கே போறீங்க !’ ‘சென்னைக்கு’…

களவு போன காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2014
பார்வையிட்டோர்: 21,847
 

 “ இன்னக்கி எப்படியாவது லவ்வ சொல்லிடனும். நம்ம ராசிக்கு இன்னக்கி வெற்றி. கண்டிப்பா வெற்றி தான் “ இப்படி காலண்டர்ல…

இழந்ததும் பெற்றதும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2014
பார்வையிட்டோர்: 12,504
 

 “இன்னும் எவ்வளவு நேரம் இங்கே உட்காரப்போறே?” என்றாள் வீணா முகத்தை சுளித்துக் கொண்டு. அவளுக்கு அவள் சலிப்பு! அவளுடைய பள்ளியில்…

அம்மா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2014
பார்வையிட்டோர்: 13,282
 

 நியூயார்க். விண்ணை முட்டும் கட்டிடங்கள், பனி படர்ந்த சாலைகள், விரைந்தோடும் கார்கள். பார்த்துப் பார்த்து ஒரு சேலையை வாங்கிக் கொண்டிருந்தான்…