கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 11, 2014
நான்கு தோழிகளின் கதை
கதையாசிரியர்: நிலாரசிகன்கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 12,635
1. மழை ஓய்ந்த பிற்பகலில் ஏதோவொரு பூவின் வாசம் காற்றில் மிதந்து மிதந்து என்னிடம் வந்துசேர்ந்தபோது அந்த சுகந்தத்தின் முடிவில்…
தெளிந்த மனம்
கதையாசிரியர்: அமைதிச்சாரல்கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 11,454
ஆயிரம் முயன்றும் தன்னுடைய மனப்போராட்டங்களை அடக்கமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள் தீப்தி. ‘கீச்..கீச்.. ‘ என்று குரலெழுப்பியபடி அவள் காலடியில் சிந்திக்கிடந்த கடலையொன்றை…
கனவுப் பெண்
கதையாசிரியர்: புதுமைப்பித்தன்கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 76,335
ராஜ மார்த்தாண்ட சோழனுடைய காலம். சோழ சாம்ராஜ்யம், பழையவர்கள் சொல்லும் மாதிரி, ஏழ் கடலையும் தாண்டி வெற்றிப் புலிக்கொடியைப்…
எழுத்தாளர் கதை
கதையாசிரியர்: முனிஸ்வரன் குமார்கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 10,542
1 அலை அலையாய் திரளாவிட்டாலும் ஏதோ தெரிந்தவர்கள் தூரத்து உறவினர்கள் வருகை வரை எட்டியிருந்தது அன்றைய கூட்டம். தமிழ்ப்பிரியன் எழுத்துக்கும்…
ஜெட்லேக்
கதையாசிரியர்: மஞ்சு பாஸ்கர்கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 9,456
ஒரு வழியாக சென்னையிலிருந்து ந்யூயார்க் செல்லும் விமானதில் அமர்ந்தனர் 72 வயதான சங்கரனும் அவர் மனைவி 65 வயதான ராஜியும்….
ரஸ்தாளி
கதையாசிரியர்: கார்த்திகா வாசுதேவன்கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 32,253
இங்லீஷ் பரீட்சை இன்றைக்குப் பார்த்து மெயின் ஹால் சூப்பர்வைசிங்செய்து கொண்டிருந்த சந்திரா பாய் டீச்சருக்கும் ரேணுகா டீச்சருக்கும்பரீட்சை ஆரம்பித்து முக்கால்…
பால்
கதையாசிரியர்: ஆலந்தூர் மள்ளன்கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 10,613
ஒரு வாரமாகவே எதிர்பார்த்திருந்த செய்திதான் என்றாலும் வந்தபோது அது என்னைக் கடுமையாகத்தான் தாக்கியது. அந்த மத்திய அரசு அலுவலகத்தின் மின்விசிறி…
மன சாட்சி
கதையாசிரியர்: கிண்ணியா சபருள்ளாகதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 10,155
அத்தனை சப்தங்களையும் ஒரு சேர எங்கோ இனந் தெரியாததோர் இடத்தில் வைத்துக் கொண்டு அசப்தத்தின் ஒட்டு மொத்தக் குத்தகையில் அக்கிரமம்…
நடை
கதையாசிரியர்: கே.எஸ்.சுதாகர்கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 7,543
எங்குமே திருவின் படைப்புகளைப் பற்றிய பேச்சுத்தான். இலக்கியத்தில் திரு புகழ்பூத்த எழுத்தாளராகிவிட்டார். அவரது ‘நியூ வேவ்’ பாணியிலான நடை இளைஞர்…