கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2014

110 கதைகள் கிடைத்துள்ளன.

நாய்ப் பிழைப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 33,016

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்முன்குறிப்பு: இது, முழுக்க முழுக்க தனியார் நிறுவனம் ஒன்றில் நடந்த உண்மை நிகழ்வு. ஒருவேளை ஏதேனும் அரசு அலுவலகத்தில் நடந்திருந்தால்,...

பயணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 16,822

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மதியம் மூன்று மணியாதலால் கடையில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. சாலையில் வழக்கமாய்ப் பறக்கும் இரு சக்கரங்கள்கூட அதிகமில்லாது சாலை மௌனமாய்...

நாதஸ்வாமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 15,418

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சிறிய ஊர், என்றாலும் மடத்தினால் ஊர் பேர்பெற்றதாய் இருக்கிறது. ஜனங்கள் அமைதியானவர்கள். சாதுவானவர்கள். மடாதிபதிக்கு ஊரில் நல்ல செல்வாக்கும் சொல்வாக்கும்...

ஒரு கதையின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 8,833

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்‘ஸேர் வரச் சொல்லியிருந்தீங்களா?’ கையெழுத்துக்காக வந்திருந்த பைல்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நான் நிமிர்ந்தபோது அலுவலகக் கதவை நீக்கியபடி உள்ளே...

கல்கத்தாவில் மிஸ்டர் வேதாந்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 16,166

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்(அமரர் தேவனின் மிஸ்டர் வேதாந்தம் நாவலிலிருந்து ஒரு பகுதி) சென்னைப்பட்டணத்தைப் பெரிய நகரம் என்று எண்ணினவன் வேதாந்தம். கல்கத்தாவைக் கண்டதும்...

நினைவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 11,900

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ராசிகா தனது இரவுச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு சிறிது நேரம் வானொலி நிகழ்ச்சியை செவிமடுத்தவாறு, பக்கத்து மேசைமீதிருந்த பழைய, புதிய புத்தகங்கள்...

வெண் மழை
0 (0)

கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 12,972

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“”டிராஃபிக் சரியாக பலமணி நேரம் ஆகும்… நடந்து போங்க…”, ஒவ்வொரு டாக்ஸி கதவையும் தட்டி சொல்லிக் கொண்டே சென்றனர் போலீசார்....

தொடுவானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 23,268

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கடலுக்கப்பால் தொலைவில் தெரிந்த தொடுவானத்தின் விளிம்பை விரல்களால் தடவியபடி வெறுமனே வேடிக்கை பார்ப்பவளாக அவள் அந்த நிழற்குடையில் நின்றுகொண்டிருந்தாள். எதிரே...

அச்சாணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 24,982

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மதிய உணவு இடைவேளையின்போது, பள்ளிக்கூட மரத்தடியில் சிவா, தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த கோபு, “”டேய்...

அளவு ஜாக்கெட்
0 (0)

கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 11,096

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“நிரந்தர வேலையில்லாமல் கல்யாணம் பண்ணிக்க எனக்கு இஷ்டமில்லை’ என்று நான் பலமுறைச் சொல்லியும் செவிடன் காதில் ஊதிய சங்காக அம்மா...