கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 27, 2014

9 கதைகள் கிடைத்துள்ளன.

அட நாராயணா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2014
பார்வையிட்டோர்: 21,987
 

 காலையில் நான் பேப்பர் படிக்க உட்காருவதும், “ஸார்!” என்று கூப்பிட்டுக் கொண்டு அடுத்த வீட்டு நாராயணசாமி ஐயர் வருவதும் சரியாக…

கூட்டணிக் கட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2014
பார்வையிட்டோர்: 20,404
 

 தூக்கம் வராததால் ராமனுக்கு அந்த இரவு மிக நீண்டு இருப்பது போல தோன்றியது. நாளை அவனுக்கு விடுதலை… நாளை முதல்…

ஆட்டுக்கல்லு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2014
பார்வையிட்டோர்: 13,667
 

 வீட்டின் முற்றத்தில் ஆட்டுக்கல்லை இறக்கி வைத்தார் அப்பா. தனது ஆசையை நிறைவேற்றி விட்ட பூரிப்பில் அம்மா அப்பாவுக்குக் காப்பி கொடுத்துக்…

வேலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2014
பார்வையிட்டோர்: 12,469
 

 அர்த்தத்தோடுதான் அழைக்கிறார்கள்; கோலாலம்பூரை மாநகர் என்று. மணி காலை பதினொன்று இருக்கும். இன்றைக்குப் பிழைப்பைப் பார்க்கப் புறப்பட்டேன். கோலாலம்பூரில் ராபிட்…

ஓரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2014
பார்வையிட்டோர்: 12,254
 

 “ராமாயி நான் வேலைக்கு கிளம்பறேன்” என்றவாறே வெளியே கிளம்ப தயாரானான் பரமசிவன் “நான் சொன்ன நீ எங்க கேட்க போறே…

அவன் வழி தனி வழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2014
பார்வையிட்டோர்: 18,458
 

 “வாங்க சார், வாங்க” வரவேற்பு தடபுடலாக இருந்தது, அந்த வங்கிக் கிளையில். ஆர்பாட்டமாக வரவேற்றவர் அந்த கிளையின் மேனேஜர். சிரித்துக்…

ஒவ்வொருவர் மறுபக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2014
பார்வையிட்டோர்: 6,768
 

 பஸ் வந்து நின்றது. இந்த பஸ்ஸில் ஏறுவதா விடுவதா என்பதுதான் இவரது பிரச்சினை. இது இவர் போகவேண்டிய பஸ்தான். ஆமர்வீதிச்…

நிலையூன்றி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2014
பார்வையிட்டோர்: 7,190
 

 கெங்கம்மா பாட்டியின் அன்றாடங்கள் அனைவரும் அறிந்ததுதான், உங்களையும் என்னையும் மட்டுமல்ல அவர்களைனைவரையும் எட்டிப் பிடிக்கும் அளவு பிரசித்திப்பெற்றதாய்/ எப் எம்…

ஜன்னலும் கண்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2014
பார்வையிட்டோர்: 10,365
 

 எதிர்பாராமல் இழுக்கப்பட்ட போர்வை காலை நேரத்தில் எரிச்சல் தந்தது. அப்படி செய்த ஜீவனை இழுத்து வைத்து நாலு அû விடலாம்…