கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 5, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

மாவு மிஷின் தாத்தா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 12,386

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மாவு மிஷினின் சத்தம் காதைப் பிளந்தது. கனகராஜ் தாத்தா பல்லைக் கடித்தபடி மிஷினை ஓட்டிக் கொண்டிருந்தார். அவருக்கு வயது அறுபது....

காரல்மார்க்சும் காயத்ரியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 11,161

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அன்றும் வேலை கிடைக்காமல்தான் ரூமிற்கு திரும்பினேன், தோழர் ரூமில்தான் இருந்தார், ஆம் அவரை நாங்கள் தோழர் என்றுதான் அழைப்போம், நாங்கள்...

விரல் ஆட்டும் வேட்பாளர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 17,682

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நாங்கள், மாடிவீட்டு ஒன்றில், வாடகையில் குடியிருந்தோம். நாங்க குடிப்போன வேலை, நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு; வாக்காளர்களிடம் வேட்பாளர்கள், ஓட்டு...

பாத பூஜை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 16,548

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்உலகைப் புரிந்து கொள்ள இயலாத, குழந்தைத் தனத்துடன் அவரையே ஆழ்ந்து நோக்கி மிரள மிரள உற்றுப் பார்த்தபடி, அவரிடம் கதை...

செய்யாமையாலும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 15,917

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“”உம்…, கடேசில நீ வந்து மாட்டிக்கிட்ட! விதி.. எல்லாம் விதி…” என்று, மயிலாளின் மனதைக் கிளறி விட்டுக் கொண்டே, வாளியில்...

ஜெனீஃபர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 23,612

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஜெனீஃபர் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி. அவளது தாய், தந்தை இருவரும் ஒரு சாலை விபத்தில் இறந்து போனதால் ஜெனீஃபர்...

ஐயோ! சுண்டெலி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 16,662

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தேவன் நான் கரூருக்குப் போன வாரம் போய்விட்டு வந்தேன். போகும்போது என்னைப் பார்த்தவர்கள் ஒரு வாரம் விச்ராந்தியாகப் போய், குடும்பத்தாருடன்...

ஸஹாரா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 11,777

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்”ப்ரியா இந்தியாவுக்கு என்னிக்கு வராள்?” கேட்டுக்கொண்டே காலண்டரைப் பார்த்தேன். மறு முனையிலிருந்து ஏப்ரல் 16ம் தேதி என்று பதில் வந்தது.ப்ரியாவுக்கு...

கார்த்திக்கின் காதல் கடிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 21,740

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சூடான கிரீன் டீயைப் பருகியபடியே தன் டேபிளின் மேல் வைக்கப்பட்டிருந்த கட்டு பைல்களை மேய்ந்து கொண்டிருந்தான் கார்த்திக். ரீனா கதவை...

பிடிவாதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 21,356

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“டேய்! முத்து! என்னடா? “உம்’முனு ஒக்காந்திருக்கே! ஒடம்பு சரியில்லையா?’ என்று கேட்டாள் அவன் தாய் பொன்னம்மா. “ஆ… மா! பெரிசா...