கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 21, 2012
புதிய நந்தன்
கதையாசிரியர்: புதுமைப்பித்தன்கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 12,588
1 நந்தா சாம்பானை நந்த நாயனாராக்க, சிதம்பரத்தில் அக்கினிப்புடம் போட்ட பின்னர் வெகு காலம் சென்றது. அந்தப் பெருமையிலேயே ஆதனூர்…
கருப்பு வெள்ளை
கதையாசிரியர்: சூர்யாகதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 6,589
தலைமுடியில் நரை விழுவது குறித்து சந்தோஷமடையும் மனிதன் இந்த ஊரிலேயே ஒரே ஒருவன் என் நண்பன் முருகன்தான். வெள்ளை நிறத்தில்…
கடிகாரம்
கதையாசிரியர்: ஜீ.முருகன்கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 12,236
சீட்டு விளையாடுவதற்கு நண்பன் ஒருவனது வீட்டு மொட்டை மாடியை நாங்கள் பயன்படுத்திக்கொண்டிருந்தோம். குடித்தனம் செய்வதற்கு லாயக்கற்ற அந்தப் பழைய வீட்டை…
லொல்லிம்மாவின் சொத்து
கதையாசிரியர்: பா.ராமச்சந்திரன்கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 8,924
ரொம்பவும் ஜாக்கிரதையாக என்னாலே பதுக்கி வைக்கப்படும் எல்லாப் பொருளையும் அப்பா சாதாரணமா கண்டுபிடிச்சுடுவாரு. ஒரு வீட்ல ரகசியமான இடம்னு ஏதாச்சும்…
கடைசித் தகவல்
கதையாசிரியர்: சூர்யாகதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 9,644
மென்மையாக உரசிச் சென்றது காற்று. கன்னக் கதுப்புகளில் பட்டுச் சென்றது காற்றா பட்டுத் துணியா என்று கேட்டால் முடிவெடுக்க முடியாமல்…
காற்றின் தீராத பக்கங்கள்
கதையாசிரியர்: உஷாதீபன்கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 8,335
இதைப்பற்றி ஏன் இவ்வளவு சிந்தித்து மருக வேண்டும்? வேலையில்லாதவனின் வேலை, யாரிடமும் சொல்லவும் முடியாது. சிரிப்பார்கள், கேலி செய்வார்கள், அல்லது…
கட்டவிழும் கரங்கள்
கதையாசிரியர்: ஐரேனிபுரம் பால்ராசய்யாகதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 8,809
அலுவலக விஷயமாக சென்னை சென்றுவிட்டு அமெரிக்காவுக்குத் திரும்பி வந்த சரவணன் அழைப்பு மணியை அடித்தபோது ஒடிச்சென்று கதவைத் திறந்து அவன்…
சிங்காரக் குளம்
கதையாசிரியர்: பவா செல்லதுரைகதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 16,351
கருங்கற்களாலான மதில்சுவரின்மீது எப்போதோ அடிக்கப்பட்ட வெள்ளைச் சுண்ணாம்பில் பாசி படிந்து ஒருவித அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. பிரமாண்டமான அந்த மதில்…
மருளாடியின் மேலிறங்கியவர்கள்
கதையாசிரியர்: எஸ்.காமராஜ்கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 9,566
முக்குலாந்தக்கல்லில் இருந்து சாத்தூர் பேருந்து நிலையத்துக்கு கடைசிப் பஸ்ஸைப் பிடிப்பது போல ஒரு அவசர நடை நடந்துவிட்டு, அதே வேகத்தில்…