கிராம விஜயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 13, 2023
பார்வையிட்டோர்: 1,948 
 
 

அனஂனர், மலையகத்தில் படித்து…ஆசிரியர் பரீட்சையும் எழுதி ஒருவாறு ஆசிரியரான பிறகு ஐந்து ஆண்டுகள் கரைய .. மலையகத்திற்கு வேலைக்கு வந்த யாழ்ப்பாண எழுத்தாளர்களின் எழுத்தில் ஏற்பட்ட காதலில் வடக்கு.கிழக்கிற்கு மாற்றம் கேட்டு வெளியிலும் செல்லாமே எனத் தோன்ற விண்ணப்பித்தார். இடதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருந்தது. இலங்கை பஞஂசக் கோட்டுள் வீழ்ந்து கொண்டிருதது.மீள்வதற்கு சில​ நடவடிக்கைகளில் ஈடுபட்டது. மாற்றங்களைச் செய்து கொண்டிருந்தது. அராலி கிராமம் தொடர்ச்சியாக தமிழ் ஆசிரியர் ஒருவரை அனுப்பச் சொல்லி பல‌ தடவைகள் கோரி வர இங்கே பொட்டலமாக கட்டி அனுப்பி விட்டார்கள். கொழும்பைப் போல கிராமங்களில் அறைகள் வாடகைக்கு இல்லை. வீடுகளில் சாப்பாட்டு ஒழுங்கு எல்லாம் பண்ண முடியாது . யாழ்ப்பாணம் பழைய நகரம். அவருடைய மனைவியின் தம்பி சேகர் ஏற்கனவே அங்கேயிருந்து யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் கணக்கியல் பிரிவில் படித்துக் கொண்டிருந்தான். நகரத்து சிறுகடைகளுக்கு வரித் தேவைகளுக்கான…. கணக்குகளை எழுதியும், டியூசனஂ கொடுதஂதும் சமாளிக்றானஂ. இவருக்கு பஸ் செலவு தான். வாழ்க்கை ஒரு போராட்டமே!” என்ற காண்டேகரின் வரி அவருக்கு நிறைய​ பிடிக்கும். யாழ்ப்பாணம் வந்து விட்டார். இனஂனமும் நிறைய​, நிறைய​ பிடிக்க… வேண்டும்.

இடது ஆட்சியை விரும்பாத நேட்டோ நாடுகள், இலங்கையில் புதிய கல்வித் திட்டத்தை வரவேற்கவில்லை. நாடுகளோ, குடிமக்களுக்கு போதிய தொழில் வாய்ப்புகளை வழங்க முடியாதது.சுயத்திலும் கட்டிக் கொள்ள…வழங்கல்களைச் செய்வதே பாதுகாப்பானது. இலங்கை ஆட்சியாளர்களிடம் புத்திசாலித்தனம் இல்லாமல் இல்லை. ஆனால், இனப் பாரபட்சத்தை கொண்டிருந்தால் வெற்றியளிக்க​ முடியவில்லை . திணறி வருகிறது. தவிர​ தமிழ்மக்களினஂ உரிமைப் போராட்டத்தை ‘ பயங்கரவாதம் ‘ எனஂறதும் தடம் புரள​ வைக்கிறது. நிலங்களை அபகரித்து, அபகரித்து….பினஂ சுடலையிலா வாழப் போறார்கள்?

இருந்த​ போதிலும் அரசியல் மாற்றங்களுடன் மாறிக் கொண்டிருக்கிறது.

நவீன உலகில் நிலமுள்ளவர், நிலமற்றவர் என்ற இரண்டு சாதிகள் மட்டுமே எஞஂசும் போல​ இருக்கிறது. கூட்டுநிறுவனங்கள் அந்த​ நிலத்தையும் பிடுங்கி நிலமற்றவராக்கி விடும் போல​வும் இருக்கிறது.

எதேச்சையாக வெளியில் வந்த அப்பா வானில், பார்க்க​ விடிவெள்ளி ஒனஂறு ஓடி… எரிந்தது. ஒரு முக்கிய புள்ளி அராலிக்கு வருகிறார் என்ற அறிகுறி.”நிச்சியமாக அது நீ இல்லை. புதிய​ ஆசிரியர்களாகத்தான் இருப்பர்” எனஂறு முருகு வகுப்பில் கூறிச் சிரித்தான். அவனும் வால்வெள்ளி பார்த்திருக்கிறானஂ. பரவாயில்லையே, அராலி வானவியலில் கொடி கட்டி பறக்கிறதே.” நண்பன் தன்னையும் ஒரு புள்ளியாக​ குறிப்பிடுவதை…குறித்து வாசுவுக்கு சிரிப்பும் வந்தது. அவன் அந்த பாடசாலைக்கு வந்து ஆறு மாசங்கள் ஓடி விட்டன. அவனஂ கால் வைத்த நேரம் கல்விமுறையே மாறுகிறது. புதிய​ கல்வி, புதிய​ கிராமம்…! இங்கும் வெய்யில் எரிக்கிறதே . வவுனியாவில் இருந்த அதே வெய்யில் ! இரண்டிலும் நல்ல விசயங்களும் இருக்கினஂறன. அங்கே உயர்ந்த​ பசிய​ மரங்கள், வனம் எனஂகிற​ கிரீனஂ பெல்ட் அதிகம், இங்கே கல்லுண்டாயினஂ நீளமான கடற்கரை…இரண்டுமே குளிர்மையை ஊருக்கு கொண்டு வருவன. ஆனால், பனையைப் பார்த்தால்….வனாந்தர​த்தில் (தாவரம்) இருப்பது போனஂற​ உணர்வும் மேலீடுகிறது. “பனையை வெட்டி பூத்த இந்த​ கிராமம்” இந்த​ வரியும் மனதில் ஓடுகிறது. பனை கல்பகதரு எனஂறு போற்றப்படுகிறது. ஆனால், காணும் இடமெல்லாம் நினஂறால் போற்றவா போகிறார்கள் ?.

அரசியலில் இடது, வலது என மாறும் போது இனம், மதம்…எனஂபவற்றினஂ வண்ணங்களும் மாறுபடுகினஂறன. வலதினஂ வண்ணம் இனப்படுகொலை, பாரபட்சங்கள்…. . நுழைந்த வெள்ளை இனம் சாதித் தொட்டு…எல்லா பிரிவுகளுக்கும் உயிர் கொடுத்து, அடிமை, குடிமையாக ஆண்டு விட்டு விட்டு நாகரீகமானவரும் நாமே” என்று மூளைசலவை செய்து விட்டு கழற்றிய​ நாடு. அன்றிலிருந்த வாத்தியாரினஂ கையில் வைத்திருந்த​ பிரப்பம் தடியை வாங்கிக் கொண்ட​ அரசு .தமிழரை துனஂபுறுத்தியபடியே வருகிறது. போகும் போதும் கூட​ சுதந்திரத்தை பிரித்து அவர்கள் கையில் கொடுத்து தனஂ புத்தியைக் காட்டி விட்டே பிரிட்டனஂ கழனஂறு விட்டிருக்கிறது.

ஆட்சிக்கூட்டில் இடது சேர்ந்தனஂ தில்லான்லங்கடி கூத்து தான் இனஂறு கல்வியில் நடக்கும் மாற்றம் . ஆட்சித் தலைவரினஂ சினேகிதியாய் இந்திய​ பிரதமர் இந்திரா காந்தி இருந்தார். அவரினஂ வழிமுறைகளை இவரும் பினஂபற்றினார் எனஂறும் கூறலாம். இவர் உலகத்தில், முதல் பெண் அரசியல் தலைவர். சூழ​ இருந்த​ ஆடவர்கள் இவரை நல்லாட்சி செய்ய​ விடவில்லை எனஂறே கூற​ வேண்டும்.

வகுப்பில், அறிவுக் கொழுந்துகள்… இருக்கவில்லை.

கல்வியினஂ புதிய​ மாற்றத்தில்….

‘புவியியல் ‘பாடத்திற்கு மாற்றுப்பெயர் சமூகக்கல்வி. அதில் எனஂன பொருள் முதல் வாததஂதையா கற்றுக் கொடுக்கப் போறார்கள். கடமைக்கு ஏதோ…சில​ விசயங்கள்.அவ்வளவு தானஂ . நெசவுத் தொழிற்பாடம் ஏற்கனவே இருந்திருக்கிறது. புதிதாக​ விவசாயம், தச்சு, இயந்திரத் திருத்தல் என தொழில் பாடங்கள்…பரவாயில்லை தானஂ. கலகலப்பாகவே தொடங்கி இருக்கிறது. மேற்கு நாடுகளுக்கு சார்பான​ அரசியல் கட்சி உடனடியாகவே” இது சீன முறை, கம்யூனிச​ முறை’ என சாடியது. ஆனால், அவையே தொழில்க்கல்வியை”வக்கேசனல் கல்வி” என பள்ளி விடுமுறையினஂ போது கால​விரயத்தோடு கற்பித்து வருகினஂறன. அதை சிறிது செலவுடனும் கற்க​ வேண்டும். இம்முறையில் பள்ளிக்காலத்திலே ஒரு பாடமாக​ கற்பிப்பதே சரியானது. . பஞஂசத்தை விரட்ட விவசாயம்,தொழில்களைக் நேரத்தை ஒதுக்கி எடுக்கப்பட்ட நடவடிக்கை ..புத்திசாலித்தனமானது.

பழைய​ உயிரியல் இனி விஞ்ஞானம் . ஆசிரியகள் பற்றாக்குறையில் தமிழ்,சிங்கள​ பிரச்சனையை விலத்தி உடனடியாக​ நியமனம் பெற்று புதியவர்கள் வருகிறார்கள். ஒரு அக்கா போனஂற​ ஒருவர் விஞ்ஞானப்பாடத்திற்கு ” நான் மாலதி ஆசிரியை ” என அறிமுகப்படுத்தி வாசுவினஂ வகுப்பிற்குள் நுழைகிறார். முதல் நாள் வகுப்பு தானே, பாக்கியம் ஆசிரியையினஂ மகனஂ எனஂபதால் அவருக்கு வாசு மேலே ஒரு பாசம் ஏற்பட்டு விடுகிறது. அவர் உட்பட​ பிறகு வந்த​ கோகிலா,யோகா ஆசிரியைகளையும் மாணவர்களிற்கு பிடித்துப் போகினஂற​ன. நீண்ட​ நாளாக​ நெசவுக்கும் ஆசிரியை இல்லாமல் வந்தவரே யோகா ரீச்சர். காலப்போக்கில் , வாசு, நாகு,குமார்,சந்திரனஂ…. இவர்களினஂ சிஸஂய பட்டாளமாகி விடுகிறார்கள். சிஸஂசைகளும் இருந்தனர். நெசவு ஆசிரியையினஂ சிஸஂயையாக​ கே.ஆர் விஜயாவினஂ முகச் சாயலில் ஒருத்தி இருந்தாள். சினிமா நடிகைகளினஂ சாயலில் இருப்பவளையே பார்க்க​ வாசுவிற்கு பிடிக்கிறது. சினிமாப் பையித்தியம், விடுங்கள். அவனுக்கு பிடித்த வேறு…சிலர் நளினி, சரோஜாதேவி, சுகாசினி…இப்படிக் கிடக்கிறது. அண்ணனஂ காட்டிய​ வழி. அண்ணருக்கு சரோஜாதேவி பிடித்தவர்.

அவள் யோகா ரீச்சரினஂ(நெசவு) சிஸஂஷை.ஒரு வருசம் மட்டுமே பள்ளியில் வளைய​ வந்தாள். தீடிரென அவர்கள் குடும்பமே இந்தியாவிற்கு போய் விட்டது எனஂறார்கள். அவனுக்கு புரியவில்லை. தாய் இந்திய​ அடியாம். இலங்கையரசினஂ பிரஜா உரிமைப் பறிப்பு பிடிக்காமல் செனஂறவயள் எனஂறு கூறுகிறார்கள். முதல் தடவையாக​ இனப்பிரச்சனையை அறிகிறானஂ. பிறகு, அவனஂ நகரத்தில் படிக்கிற​ போதிலும் கூட​ 77 ம் ஆண்டுக் கலவரத்தில் அவனஂ வகுப்பிற்கு ரமேஸஂ எனஂற​ பையனஂ சேர்ந்திருந்தானஂ.5 மாசம் கழிய​ திரும்ப​ கொழும்பிற்கே செனஂறு விட்டானஂ. அப்ப​ கூட​ அவனுக்கு இப்பிரச்சனைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. வியப்பாகவே பார்க்க​ வைத்தது. இலங்கை இனவெறி பிடிதஂத நாடு எனஂபது விடுதலை இயக்கம் ஒனஂறில் சேர்ந்த​ பிறகே புரிந்தது. சேர்ந்திரா விட்டால் அதையும் புரிந்து கொண்டிருக்க முடியாது. அராலியை, அயலையும் படித்ததும் அப்ப​ தானஂ. அரசாங்கம் சரியில்லை. சமூகமும் பொறுப்பற்றதாகி​ கிடக்கிறது. இந்தப்பிரச்சனை ஏற்பு ஏறியது போல​ நீண்ட காலமாக​ புரையோடியும் கிடக்கிறது. யோகா ரீச்சர்…சிறிமாவைத் திட்டியதைக் கேட்டிருக்கிறானஂ. அவருக்கு அந்த​ சூட்டிகையான பெண் பள்ளியை விட்டு செனஂறது மனவருத்ததஂதை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் பாடத்திற்கு …பொன் விலங்கில் வாற சத்தியமூர்த்தி ஆசிரியர் அனஂனரும் வந்திருக்கிறார் . ஒரு பட்டாளமே இறங்கியிருக்கிறது. உயர் வகுப்பு பரீட்சை எழுதிய​ கையோடு ஆசிரியர் நியமனம் கொடுத்து அனுப்பியது போலவும் இருக்கிறது. இப்படி ஒரு அரசாங்கம் நெடுக​ இருந்து விட்டால்….எவ்வளவு நல்லாயிருக்கும்” என்று அம்மா வீட்டிலே மகிழ்ச்சியுடனஂ கூறுகிறார். பாடசாலையில் அம்மா, மூத்த ஆசிரியை பாக்கியம் ‘ அவரினஂ சினேகிதியான சங்கீத​ ஆசிரியையும் புதிதாய் வந்தவரே.”ரீச்சர்,நீங்க வந்த பிறகே பள்ளிகூடமே கலகலப்பாக​ இருக்கிறது” என அதிபர் அம்மாவிற்கு ஐஸஂ வைக்கிறார். அவருக்கு மூத்தக்காவை நினைவுபடுத்தி இருக்க​லாம் . அவருக்குத் தானஂ உண்மையில் உற்சாகம் தொற்றி விட்டிருக்கிறது. விவசாயம் புதுப் பாடம் . மற்றயவையை ஒருவாறு… சமாளிக்கலாம். இதற்கும் ஆசிரியையை அனுப்பி இருக்கிறது, பிறகெனஂன .

சுய பொருளாதாரத்தைக் கட்டும் முனைப்பாடுகள் எழுந்த​ன. கலைவெளிப்பாடுகள் பட்டி தொட்டி எங்கும் களை பரவி கட்டின. இளைஞர்களுக்கும் களிப்பபு தொற்றிக் கொண்டது. யாழில் வெளிவாரிய​​ வாசிகசாலைகளும் கூட சமூக, நகைச்சுவை நாடகங்களை மேடையேற்றின. பள்ளிக்கூடமும் கலைவிழா எனஂறு மாணவர்களைக் கொண்டு”குமணனஂ” நாடகத்தை மேடையேற்றியது. அதில் புவேந்திரனஂ எனஂற மாணவனஂ திறம்பட​ நடித்து பாராட்டுகளைப் பெற்றானஂ. அராலியிலும் கலைஞர்கள் இருப்பது தெரிந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களே மிருதங்கம், வயலினஂ… இசைத்து, இருவர் பாட்டும் பாட… கலக்கினார்கள். வெளியிலும் ‘ இனஂபம் ‘ தலைமையில் இலக்கியக்குழு இருப்பது தெரிந்தது. அவர்கள்”ஞானஒளி” நாடகத்தை பள்ளிக்கூடத்திற்காக​ மேடை ஏற்றினர். அதில் ஒரு கண் குருடரான அந்தோனியாக​ அவனுடனஂ படிக்கிறவனினஂ அண்ணர் சுப்பராக​ நடித்திருந்தார்.​ அரசு, பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தலை அமுல் படுத்த முனைந்தது விவேகமற்றச் செயலாக திரும்பியது. மலையகத் தமிழரினஂ பிரஜாவுரிமையைப் பறித்து இந்தியாவிற்கு அனுப்பியது மனிதவுரிமை மீறலாக​ பார்க்கப்பட்டது. படித்த வாலிபர் விவசாயத் திட்டம் தமிழ் இளைஞர் மத்தியில் வேலை செய்தளவிற்கு சிங்கள இளைஞர்கள் வரவேற்கவில்லை. ஏற்றுமதியை கணிசமாக்கியது கடல் தொழிலாளர்கள்…வாழ்வை பூக்க​ வைத்துக் கொண்டிருந்தது. நவாலி, ஆனைக்கொட்டைப் பிரிவில் ஓலை வீடுகள் சில​ கல்வீடுக​ளானது.கல்லுண்டாய் வெளியில் கடலட்டையை தாச்சியில் அவிக்கும் மணத்தை சுவாசிக்க​ முடிந்தது. அட்டையைச் சாப்பிடுவார்களா? வாசு ஆச்சரியப்பட்டானஂ. மலேசியா,சிங்கபூருக்கு ஏற்றுமதியான அட்டை, றால்கறுவாடு…. அவர்களுக்கு வளமையை ஏற்படுதஂதின. எதிர்க்கட்சி ஆட்சி, பாணுக்கு, உணவுக்கு கீயூ நிற்பதை கேலி செய்தது . நாம் வந்தால்…தேனாறு,பாலாறு பாயும் என ஆசை வார்த்தைகளைக் கொட்டின. அரசு தன்னம்பிக்கையை இழந்து கொண்டிருந்தது. ஆனால், சுய பொருளாதாரம் என்றுமில்லாதவாறு வளர்ச்சி கொண்டிருந்ததை கணித்து கூற அமைப்புகள் ஏதும் இல்லாத்தால் அரசால் சுழல் காற்றில் நாணலாக நினஂறு பிடிக்க முடியவில்லை.

நாட்டின் ஒவ்வொரு செயல்களின் வரைபுகளைக் கூறும் பொறியியல் இருக்கவே வேண்டும். இல்லை என்றால், ஈழத்தமிழரின் போராட்டம் போல, சீக்கியரின் செயற்பாடுகள் போல, தற்போதைய உக்ரேனின் விடுதலைப் போராட்டம் போல…வெளியில் இருப்பவர் கூறும் அரசியலே படர்ந்து பாசியாகி விடும். அரபுகளுக்கும் இதே நிலைமை தான். போராட்டம் எவருக்காக,யாருக்காக​ நடக்கிறது என்பதை அறியாயாமலே போய் விடுவோம் . பள்ளிக்கூடதினஂ கிணற்றடிக்கு பக்கத்தில் இருந்த​ பாத்திகளில் கத்தரி, வெண்டி, பாகல், பூசணி….என காய்கறிகள் செழித்து காய்த்திருந்தன. ஒரு குறை, இயற்கைப்பசளை பாவித்தது குறைவு, பள்ளிக்கூடம் வாங்கிய​ செயற்கை உரமே பாவிக்கப்பட்டது. அப்ப​ தானஂ, அதே பள்ளிக்கூடத்தில் படிப்பிக்கிற​ ஆசிரியர் ஒருவர் குலனையில் வீதியோரம் இருந்த​ வயற்காணியில் இயற்கைமுறையில் பசும் சோலையாய் தோட்டம் செய்கிறார் எனஂபது தெரிய​ வந்தது. அவரினஂ வழிகாட்டலில் வீடுகளிலும் தோட்டம் வைக்கிறது சிறுக​,சிறுக ஏற்பட்டது. இவர் பிறகு, இந்தியனாமி காலத்தில்…. மேலே ஹெலியிலிருந்து சுட்டபோது சுடுபட்டு இறந்து போனார். இந்திராகாந்திக்கு இருந்த​ அரசியல், அவர் மகனுக்கிராதலால் ஏற்பட்ட துயரம்.

இந்தியா, இழுதடிக்காமல் இனப்பிரச்சனையை தீர்த்து வைத்திருந்தால் ஈழத்தமிழர் வாழ்வு உயிர்ப் பெறும். ஐக்கிய​ நாடுகள் சபையினஂ தலைமையில் இயங்கும் நாடுகளும் சமாதான ஒப்பந்தங்களை துஸஂபிரயோகம் செய்ய ஆயுதங்களை வழங்காமல் இருந்திருந்தால்…., இயற்கைக்குழப்பம் எனஂகிறார்களே, போர்கள் குழப்பம் விளைவிப்பதில்லையா?, போலிகளை இனம் கண்டு விலத்த வேண்டும்,சகுனம் பார்ப்பது போல​ விதியிலே பழி போட​ வேண்டியது தானஂ, சூழ்ச்சிகளும் நிகழ்த்தப்படுகினஂறன, அவற்றிற்கு இரையாகிப் போகும் வீர​,தீர​ நாட்டுக்குழுக்களும் இருக்கினஂறன. அரசியலை மாணவர்கள் படிக்காமல் இனங்களும் சுபீட்சம் அடைய​ மாட்டாதன.

அன்று, பாடம் நடத்த அன்னம் சேர் வகுப்பிற்கு வந்தார். இருக்கிற‌ பாட சிலபஸைக் கொண்டு மாணவர்களை தமிழ் அறிவுடையவர்களாக ஆக்க முடியாது என்பது அவருக்கு தெரியும். தமிழ்நாட்டில் உள்ள மாதிரியைப் பினஂபற்றியாவது தயாரித்திருக்கலாம். இலங்கையரசு கல்வியிலும் தலையிடுவதால் இங்கே யாப்பிலக்கணம் கற்பிக்கப் படுவதில்லை. தமிழ் தொன்மையானது. முந்தியது என்ற தகுதியால் சிங்களம் காலைத் தொட்டு வணங்க வேண்டிய மொழி. வணங்கத் தேவையில்லை. பண்பாக நடந்து கொள்ளலாம் அல்லவா. பகை கொண்டவர்களுக்கு சேர்ந்து பழகும் நாகரீகம் இருப்பதில்லை.’அதிகாரம், ஜனநாயகத்தை குழி தோண்டி புதைதஂது விடுகிறது….எல்லாத்தையுமே நாசப்படுத்துகிறது.

இந்த‌ தலைவலி பிடித்த இனப்பிரச்சனைகள் எனஂறு ஒழியும் ? விலத்தி நினஂறால் தானஂ அவராலே கூட​ பாடதஂதையும் நடதஂத முடியும்.

“நான் மலையகத்திலிருந்து வருகிறேன், பெயர் அன்னலிங்கம்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டு” ஒவ்வொருத்தரும் பெயர்களைக் கூறுங்கள்” என்று கேட்டார்.” வாசன், நாகேந்திரன், முருகவேல், சுந்தரம், தவம்,பாலன்… அந்தோனி” என வர‌” சித்திரா, சிவமலர், ஜானகி..”என மற்ற வரிசை. எல்லாம் அவர் பகுதியை விலத்திய பெயர்கள். அங்குள்ள எழுத்தாளர் ஒருவரின் பெயர் ‘அந்தனி ஜீவா ‘ஏன் கிருஸ்தவ (புனை)பெயரை வைத்துக் கொண்டார்? ஒருவேளை கிருஸ்தவரோ?. அடக்கிறதுக்கு எதிர்ப்பாக ஒருபுறம் மதமாற்றமும் நிகழ்ந்திருக்கிறது. இங்கையும் அப்படி கதை இருக்குமா?. இனித் தான் அறியப் போறாரே.”உங்களுடைய பொழுது போக்கு என்ன?” என அடுத்த அஸ்திரத்தை வீசினார்.ஜெயம்” பாட்டு பாடுவோம்” என்றான்.”இவன் வில்லிசைத்து நல்ல பாடுவான்,சேர்” என்று தவம் தெரிவித்தான்.”எப்படி கற்றுக் கொண்டாய்?” என்று ஆச்சரியத்துடன் அவனைக் கேட்டார்.ஜெயம் “எங்க அண்ணர் ஒருத்தர் வட்டுக்கோட்டையிலே பாமினிக் கூத்து மேடை ஏற்றுறவர். என்னையும் சிலவேளை பின்பாட்டு பாட வைப்பார். அந்த பழக்கத்தால் வில்லுப்பாட்டையும் பாடிப் பழகி இங்கே திருவிழாக்களில் மேடை ஏறுகிறோம்” என்றான்.”எல்லா கோவிலேயுமா?” என்று அன்னர் கேட்டார். அதற்கு வெட்கப்பட்டு ” ஐய்யய்யோ,அப்படி எல்லாம் இல்லை சேர். எங்கட பெடியள் என எங்க கோவிலே மட்டும் மேடை ஏற்றி விடுகிறார்கள். மற்றக் கோவில்களுக்கு சின்னமணி வில்லிசைக் குழுவை எல்லாம் பிடிப்பார்கள். அவரைப் பார்த்தும் தொற்றிய விசர் தான் இது. பெளர்ணமி இரவிலே, பாடிப் பழகிற போது தூக்கத்தைக் கெடுக்கிறோம் என்ற ஏசித் தீர்ப்பவர்களே அதிகம் சேர். கற்றுக் கொள்ளவும் விட மாட்டார்கள் போல கிடக்கிறது. விரட்டுகிறார்கள் போங்கள் சேர்” எனஂறு சலித்துக் கொள்கிறானஂ. தொடர்ந்து”பரமு அண்ணை கொப்பியிலே வில்லுக்கதை ஒன்று எழுதி தந்திருக்கிறார். அதைப் பார்த்து ஒருவாறு ஒப்பேற்றி விடுகிறோம்” என்கிறான்.” போராடாமல் எதுவுமே இல்லை, மகிழ்ச்சிக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கும். சலிப்படைந்து விடாதே. ஒரு காலத்தில் ‘ லடீஸ் வீரமணி ‘ யாய் வருவாய்” என வாழ்த்தினார்.

” பொதுவாக மாலைநேரம் ஜாரி பிரித்து கால்பந்து விளையாடுகிறோம்” என்று சுந்தரம் கூறியதை சங்கர் சேர் சொல்லவும் அவர் கேட்டிருந்தார். சங்கர்”இப்ப​, இந்த​ உடம்பை தூக்கிக் கொண்டு விளையாட​ முடியிறதில்லை. இருந்தாலும் சில​ நேரம் விளையாடுகிறேனஂ” எனஂறிருக்கிறார். தற்போது அவர் இவர்கள் கூறுகிற​ ‘ வெள்ளி ‘ விளையாட்டுக் கழகத்தினஂ தலைவராக​ இருக்கிறார்.” ஒருநாள் கடலுக்கும் போவோம்…” என்று கருணா கூற அவருக்கு விளங்கத் தானஂ இல்லை. ஆனால், சங்க காலத்தில் காட்டுக்கு போறல்..போல இதுவும் ஒன்றாக இருக்கலாம் எனத் தோன்றியது. வவுனியாவில் நாய்களை பழக்கிக் கொண்டு வேட்டைக்குப் போகிறார்கள். தமிழர் மத்தியில் நிலவி இருக்கிற​ அக்கடமி முறைகள். ​வழக்கங்கள் கிராமங்களில் தொடர்கின்றன .

கருணாவிடம்” டேய்,நான் தான் உங்களைக் குழப்புற‌வன். நீ என்னைக் குழப்பித் தள்ளுறாயே, பெளர்ணமியிலே கடல் பொங்கிறது. தொழில் செய்ய போறதில்லையே நீ எப்படி?” என புரியாமல் கேட்கிறார். “அப்படி….போகாதபடியால் தான் வள்ளங்கள் கரையிலே இருக்கின்றன சேர். அவிழ்த்தால், ‘ வள்ளம் கவனம் என்று மட்டும் சொல்வார்கள்”. அப்பாவியாக “கரையிலே இருந்து நூறு மீற்றர் தூரத்திற்குள்ளே தானே போகிறோம். எங்களை கடல் ஒன்றும் செய்யாது” என்கிறான். இளங்கன்று பயம் அறியவில்லை. விஞ்ஞானமும் அறியாது . ஜனநாயகத்தை தெரிந்து கொண்ட அரசாங்கங்க‌ள் என்ன?, புத்திசாலிகளாகவா இருக்கினஂறன. மக்களுக்கு கைவிலங்கைப் போட்டு வருத்திக் கொண்டு தானே இருக்கின்றன?. அமெரிக்கா இந்திய​ புராணக் கதைகளைக் கொப்பி அடிதஂது ‘சுப்பர்மனிதர், அந்த மனிதர், இந்த மனிதர்..என விஞஂஞான திரைப்படங்கள் என ரீல் விட்டு… எடுத்து பணத்தைக் குவித்துக் கொண்டு இருக்கிறது.

இவற்றைப் பார்த்த காந்தியும், ராஜாஜியும் வாழ வழிகளை வலியுறுத்தினார்கள். அன்னிய ஆடைகளை எரித்தார்கள். குலக்கல்வியை சட்டமாக்க விளைந்தார்கள். குலக்கல்வி என்றால் சாதிக்கல்வி என்று பகுதறிவுக் கழகமான தி.மு.க.வே விளங்காமல் எதிர்க்கவில்லையா?. பாண்டியர்குலம், சோழர்குலம்…என மக்கள் தான் இவர்கள் குறிப்பிடுகிற​” குலம், குலங்கள். அது வேற, சாதி வேற…என்பது எவருக்குத் தானஂ புரிகிறது. அன்னருக்கே” நாடார்களின் போராட்டங்களும், விடுதலையும் என்ற புத்தகத்தை வாசிக்கும் வரையில் விளங்கத் தானே இல்லை. ஆயாசமாக மூச்சு விடுகிறார். கோயேபஸ்ஸைப் போல பல பிழைகளை, பொய்களை சொல்லிச் சொல்லி உண்மையாக்கி, அதனஂ மேல் இருந்து நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ‘சாதி ‘ ப் பெயரை சொன்ன மாட்டிலே நம்ம நாயகனுக்கு ஒரு கலையே பறந்து வந்து விடுகிறதே. சாதிவெறியைப் போல​ சுய​ சாதிவெறியும் ஆட்டம் போடுறது எத்தனைப் பேர்க்குத் தெரியும்?.” ஆத்தா, ஆத்தா…மாரியம்மா” அனஂனர் கூட​ அருள் வந்து ஆடி விடுவார் போல​ இருக்கிறார்.

அவருடைய​ சாதி எனஂன எனஂபது ஆசிரியராகும் வரையில் தெரியவே தெரியாது. பிறகே, தாத்தாவிடம் கேட்க” நீ என்ன, இப்ப​, இந்தியாவுக்கு போகப் போறியா?” என்று கேலி செய்து கொண்டு நாடார்களில்…பிரிவு ஒன்றைக் குறிப்பிடுகிறார். இவருக்கு இந்த அரிய புத்தகமும் கையில் கிடைக்கிறது. தெரிந்தவற்றை, குடும்ப​ மரம் பற்றிஎழுதி இருக்க வேண்டியது எவ்வளவு அவசியம் எனஂறது புரிகிறது. ஒவ்வொரு குடிமகனுமே தனது சுயவரலாறை எழுதியே வர வேண்டும். எழுதுறதுக்காகவே இலக்கண இலக்கியத்தை கற்க வேண்டும். அரசாங்கங்க‌ள் மக்களுக்கு குற்றங்களை இழைக்காது இவற்றை நிறைவேற​ வைக்க​ வேண்டும். பனைமக்கள், கடலோடிகள், தேவர்கள்….எல்லாருமே ஒவ்வொரு (அரச) குல மக்கள். சாதிகளாக குறுக்கப்பட்டு இருக்கின்றனர். இலங்கையில் இனஂறு அடக்குமுறைக்குள்ளாகும் ஈழத்தமிழர்கள் கூட நாளை ஒரு த​னிச் சாதியாக்கப் படலாம். அடக்கப்படுறவர்களை நாம் சாதியாக்கி விட​ முடியும். மனித​ உரிமைகளை மேலும் மறுத்து தீண்டாதவராக்கவும் முடியும். கேரளத்தில் ‘ ஈழவர் ‘ என்ற பிரிவே தற்போது கீழ்ச் சாதியாக​ நிலவுகிறது. நாம் வரலாற்று குருடராக எப்பவும் இருக்கக் கூடாது.

குட்டையை தெளிய வைக்கவே முடியாதா? அவருக்கு ‘இந்த​ சமூகப்பணி என மலைப்பாக தோன்றி அச்சத்தை மூட்டுகிறது.

” இரவிலே வள்ளத்தை அவிழ்த்துக் கொண்டு போய், கடலிலேயும் ஒரு குளியலும் போட்டு விட்டு களங்கண்ணியிலே குதித்து நண்டு, றால், மீன்களைப் பிடித்து வாடியிலே வைத்து சுட்டுப் போட்டு, பாணுடனும், உப்புச் சொதியுடனும் சாப்பிடுறது ருசியாய் இருக்கும் சேர்” என்கிறான். அவருக்கே அவன் கூறுகிற போது வாய் ஊறுகிறது.” களங்கண்ணியிலே எடுக்கிறது திருட்டு இல்லை சேர். கொஞ்சம் கிடைத்தாலே, எங்களுக்கு போதும். தொழிலுக்கு போற​ அண்ணர், நண்பர் ஒருவர் (இவர்களோடு படித்து, நினஂறு விட்ட கதிர், மணமுடிதஂது கடை ஒனஂறைப் போட்டும்,தொழிலுக்கும் போய்க் கொண்டிருக்கிறானஂ) எம்முடன் வருகிறார். வலையிலிருந்து மீனைப் பிடிக்க,றாலை தடவி பிடிக்க, நண்டை பிடிக்கிறதை பாடம் போல சொல்லித் தருகிறார் . பள்ளிப்பாடம் நடக்கிறது. ஆனால், இங்கே நடக்கிறதை விட​, அது சுப்பர்” எனஂறு நக்கலும் அடிக்கிறானஂ ” படுவா” அவர் எனஂறு கையை உயர்த்துகிறார் .”இது வழக்கமா நடக்கிற ஒனஂறு தானஂ சேர்” என்கிறான். “சேர்! உங்களுக்கு உப்புச் சொதி வைக்கத் தெரியுமா? இவன் சுப்பரா வைப்பான் சேர்” என்று குமாரை சந்திரனஂ காட்கிறான்.

சந்திரன் “கொஞ்ச தூரம் நீருக்க போய் நனைந்து தான் கலங்காமல் இருக்கிற கடல் நீரை பானையில் மோந்து வர வேண்டும் சேர், அதிலே கொஞ்சம் வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு” என்றவன்.” அடுப்பிலே வைத்து கொதிக்க வைத்து, எலுமிச்சைப் பழத்தையும் நல்லாய் பிழிந்து விட்டு இற‌க்கினால் சொதி ரெடி” என்கிறான்.” ஒவ்வொருத்தருக்கும் அரை றாத்தல் பாண் கட்டாயம் வேண்டும். பசி அதிகமாக இருக்கும்” என்கிறான் செல்வன். கடலைப் பற்றி அறிதலுக்கான அவர்களின் விளக்கம் அவரை ​ கவர்கிறது. வாழ்க்கையில், இவர்களில் யாரோ ஒரிருவர் தானே தொழிலைச் செய்யப் போறார்கள். “நீ எனக்கு பாடம் எடுக்கிறாய்” என்று அவன் தோளை தட்டி பாராட்டுகிறார் . “யார், யார் கடலுக்கு போய் இருக்கிறீர்கள்?”எனக் கேட்க பலர் கையை உயர்த்தினார்கள். மொத்த வகுப்பே போய் இருக்கிறது தெரிகிறது .” நானும் ஒரு நாள் வரலாமா?” என்று பகிடியாக அன்னர் கேட்கிறார்.” சேர் ! உங்களுக்கு முதலில் நீந்த தெரியுமா?” தவம் சந்தேகத்துடன் கேட்கிறான். “இல்லையே” என்றார்.”பழகவில்லையா?” நாகு அதிசயமாக​ கேட்கிறான். பழகிறது தவிர்க்க முடியாதது என்ற தொனி அதில் இருகிறது.” யாரும் பழக்கவில்லையடா” என்கிறவர். ” அங்கதைய‌ நீர் நிலைகளே பயம் அதிகம்​ . கபரக்கொய்யா (முதலை ), சுழி, பாம்பு மீனஂ எல்லாம் இருக்கின்றன” என்று பதிலளித்தார்.”இங்கே ஊமைக்கடல். எவ்வளவு தூரம் வேண்டுமானால் நீந்துங்கள் சுழியே இருக்காது. பயப்படாமல் நீந்தலாம்” என்கிற கருணா”சேர்!, இங்கே மழைக்காலத்தில், முதலில் வயல் கேணி கிணறுகளில் நீந்தி பழகிய பிறகு தான் கடலுக்கே போகிறோம்” என்றவன்,” தெற்கராலி ஆட்களிட நெற்காணிகளிலே இருக்கிறதிலே. சோப்பு போடாமல் குளித்தால், நீந்திப் பழக விட்டு விடுகிறார்கள்” என்கிற​ போது ஒரு சிக்கல் இருக்கிறதும் லேசாக​ தெரிகிறது.

“நீந்தாட்டி பெரியாட்களும் கூட‌ உங்களை கூட்டிக் கொண்டு போக மாட்டார்களே” என்கிற தவம்” ஒன்று செய்யலாம். தெற்கராலி மாதாங்கோவில் கேணியிலே நீங்கள் புத்திரனைக் கேட்டு முதலில் நீந்திப் பழகுங்கள். முன்புறம் இரட்டைக் குத்துக்கரணம் அடித்து அங்கே கலக்கிறவர். நீருக்குள்ளே ஒரே அமுக்கா அமுக்கி,இழுத்துச் சென்று, தண்ணீ எல்லாம் குடிப்பீங்கள், குடிக்க வேண்டும். மூச்சுத் திணறினால் தான் நீச்சலே வரும். நல்லா பழக்குவார். அவரைப் பார்த்து இவன் கூட‌ பின் குத்துக் கரணம் அடிக்கிறான்” என்று சந்திரனை காட்டினான்.” சேர் ! முன் குத்துக் கரணம் ஒரு தடவை ஈசியாய் அடிக்கலாம். பின் கரணத்தை நினைத்துப் பார்க்க முடியாது” என்ற​ போது இரட்டை கரணம் சவாலானது எனஂபதையும் ஊகிக்க​ முடிகிறது. உற்சாகம் கதைக்கிற பெடியள்களையும் பிடித்துக் கொள்கிறது. ‘புத்தரனையும் போய் சந்திப்போம்’ என்று மனதிலே குறித்துக் கொண்டார். இங்கே படிப்பிக்கிற காலத்திலே ஒரு மாதிரி…நீச்சலையும் கற்று விட வேண்டும்’ என்று திடப்படுத்திக் கொள்கிறார். புதிதாய் கேட்கிற எல்லாத்திலேயும் காதலும் உடனே விழுந்து விடுகிறதே என்று அவருக்கு சிரிப்பும் பற்றிக் கொள்கிறது.

வாசு அமைதியாக இருக்க” நீ நீச்சல் அடிப்பியா?” என்று கேட்கிறார். தலையைக் குனிந்து கொண்டு “இல்லை சேர்” என்கிறான்.”ஏண்டா, இவனுக்கு பழக்கவில்லை மாணவர்களைப் பார்த்து கேட்கிறார். கருணா” இவன் படிக்கிறவன். ரீச்சர், எல்லாம் விட மாட்டார்” என்கிறான். அன்னர் அங்கே, இங்கே பார்த்து விட்டு” டேய், களவா என்றாலும் பழக வேண்டுமடா. பழகு” என்கிறார். அன்னர், பிடித்த ஆசிரியர். அவர் பேசியதை யாரும் போய் ரீச்சரிடம் தெரிவிக்கப் போவதில்லை. பெண் தரப்பைப் பார்த்து “அட ! நீங்க அமைதியாய் இருக்கிறீங்களே, உங்களுக்கு நீச்சல் வருமா, வராதா…. தெரியுமா?” கேட்கிறார்.” தெரியாது சேர்” எனஂறு அனைவரும் சோகமாக​ கையை உயர்த்துகிறார்கள். “டேய், உங்கட​ அக்கா, தங்கச்சிக்கு பழக்க​ வேண்டாமா?” பெடியளைப் பார்த்து கேள்வி எழுப்புகிறார். “எப்படி சேர் ! பழக்கிறது?” விளங்காமல் கருணா கேட்கிறானஂ.

“இங்கே உள்ள​ ஆலையக் கோவில்களில் எல்லாம் நல்ல பெரியக் கேணிகள் இருக்கினஂறன. நீங்கள் மாணவர் மட்டுமில்லை, இந்த​ கிராமத்தினஂ இளைஞர்கள். கேணிகளில் சேறை அள்ளி எடுத்து ஒட்ட இறைத்து தூய​ நீரை நிரம்ப​ வைக்க​ முடியாதா?முடியும். அதைச் சுற்றி மறைப்புகளை நிறுத்தி பெண்பிள்ளைகளை மகளிர் அமைப்பினரைக் கொண்டு பழக்கலாம் தானே !. ஏனஂ, செய்யக் கூடாது”.”ஆலையம்” எனஂறு இழுக்கினஂறனர்.”பிரச்சையாயே இராது. திருவிழாக்காலங்களில் திரும்ப​ இறைத்து…நீந்துறதை நிறுத்தலாம். பிறகு, பெண்களுக்கு விடலாம்” எனஂகிறார். இங்குள்ள​ அரசியலை நீந்திக் கடக்க​ வேண்டும்.

“சுனாமி தெரியுமா?, கடல், பேரலையாய் பொங்கி ஊரை அழித்து நாசம் விளைவிப்பது. அதில் அதிகமாக​ இறந்தவர்கள், இறக்கிற​வர்கள் நீச்சலை தெரிந்து வைத்திராத​ பெண்களும் சிறுவர்களும் தானஂ. பழக்க​ வேண்டியது கட்டாயமடா” எனஂகிறவர்.”இங்கே, உள்ள​ கோவில்களில் பெரிய​,பெரிய​ கேணிகள் இறைக்கப்படாமல் கிடக்கினஂற​ன. பாழ்படுற​ நிலையிலும் குளங்களும்​ கவனிப்பாரற்று கிடக்கினஂறன. சங்கர் சேர் சொல்லி தெரிகிறது. அந்த​ குளங்களை வெட்டி நீரை நிரம்ப​ வைத்து விட்டால்…அதிலே வேறு பெடியள் குதியம் குதிக்கலாம். இதை விட​ வழுக்கி ஆறு கூட​ கிராமத்திலே(அண்மித்து) ஓடுறதாகச் சொல்கிறம் . நீச்சலுக்கு குறைவில்லாமல் வளங்கள் கிடக்கினஂறன.” பையங்களா, பெண்களுக்கு கோவில் கேணிகளை இறைத்து சுத்தப்படுத்தி, மறைப்புகளைக் கட்டி மகளிர் அமைப்பைக் கொண்டு உங்கள் சகோதரிகளுக்கு நீச்சல் பழக்கலாமே!, திருவிழாக் காலத்திலே திரும்ப​ இறைத்து பாவிக்கலாமே. செய்வீர்களா பூனைக்கு மணியைக் கட்டி வெல்ல மாட்டீர்களா?” கேட்கிறார். வகுப்பே, மௌனத்தில் உறைந்தே போகிறது. “பெடியள்களே, இது உங்களுக்கு இருக்கிற​ பெரிய​ சமூகப்பணி !” எனஂறவர் பெண் பிரிவைப் பார்த்து…”அப்ப ​, உங்கட பொழுது போக்குகள் என்ன?” என்று கேட்கிறார்.”நேரம் இருக்கிற போது நெசவடிக்க போவோம். எங்க தலைவி,வீட்டிலே தையல் வகுப்புகள் வைக்கிறார். போய் பழக்கிக் கொள்கிறோம்” என்கிறாள் வதனியும்,குமுதாவும்.” தலைவியா..?” புரியாமல் கேட்கிறார்.” மகளிர் அமைப்புத் தலைவி” குமுதா விளக்கிறாள் . அராலி, முற்போக்கான கிராமமும் கூட என்பது அவருக்கு புரிகிறது. நெசவாலை இருக்கிறது. கிளித்தட்டு விளையாட வேண்டிய வயதிலே…விளையாடுறதில்லை, அவை மறுக்கப் படுகின்றன. சமையலுக்கு தள்ளி விடுகிற​ மலையகப் பெண்களின் நிலை தான்.

வகுப்பு அப்படியே… முடிந்து விடுகிறது. பள்ளிகூடத்தில் நூலக அறை ஒன்றும் இருக்கிறது.”ஒருக்கா பார்க்கலாமா?” என அதிபரிடம் கேட்ட போது திறப்பை எடுத்துக் கொடுத்து விடுகிறார்.”இதுக்குத் தான் தமிழ் ஆசிரியர் வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டிருந்தோம். உயிர்ப்பிக்க முடியுமா? என்று பாருங்கள் சேர்” என்கிறார். அலுமாரியிலே சில புத்தகங்களும் கிடக்கின்றன. அறையை சுத்தப்படுத்தி இயங்க வைக்க வேண்டும். மார்சிம் கார்க்கி எழுதிய”தாய்” பிரபல புத்தகம் ஒனஂறு அங்கே இருந்து அவரை ஆச்சரியப் படுத்துகிறது. கையில் எடுத்துக் கொண்டார்.

அங்கே தேனீரையும் போட்டுக் குடிக்கலாம். அவருக்கு..தேனீர் வேண்டும். அதிபரை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறார். அடுத்த கிழமை இதிலே கவன‌த்தை செலுத்த வேண்டும். திறப்பை அதிபரிடம் கொடுத்து விட்டு வகுப்பு நடத்தப் போகிறார். இன்னொரு வகுப்பு. வாசுவின் வகுப்பைப் போல கவரவில்லை.பாடத்தை நடத்துகிறார். கட்டுரை, கதைகள் எழுதுறதில் உள்ள சூட்சமங்களை …கூறுகிறார். அப்படியே அந்த நாள் கரைந்து விடுகிறது. வீட்டுக்கு வருகிற போது ஆறு மணியாகி விடுகிறது. சேகர் இன்னம் வரவில்லை. அவன் அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சியுடனும் இழுபடுகிறான். சமையலில் இறங்கி விடுகிறார். சுடச்சுட சாப்பிடுறதிலே ருசி தூக்கலாகவே இருக்கிறது. சாப்பாட்டை மூடி வைத்து விட்டு ‘ தாய்’யை வாசிக்க எடுத்துக் கொள்கிறார். சேகர் எட்டு மணிக்கே வருகிறான்.

ஒருவருடன் பழகிய மாத்திரத்திலே…படித்து விடுகிறோம் அல்லவா!. பள்ளியில், அதே போல​ அனஂனருக்கும் சங்கருக்குமிடையில் நட்பு முகிழ்ந்திருந்தது. ஏற்கனவே வந்திருந்த மலையக​ குடும்பங்கள் சில​ வடக்கு வீடு, தெற்கு வீடு,கிழக்கு, மேற்கு வீடுகள் என தமிழர் பிரதேசங்களில் விசேசமாக​ ​ அழைக்க வைத்தும் விவசாயமும் செய்து கொண்டு, பிள்ளைகளை யாழ்ப்பாணத்தவர் போல படிக்க வைக்க​ ஓரளவு காலை ஊனஂறி இருந்தன. பெருகிறவர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தும் கொண்டிருந்தனர். தெற்கராலியிலே வடக்கு வீடு ஒன்று இருப்பதாக​ சங்கர் கூறுகிறார். விரதச் சடங்குகளிற்கு ஐயருக்கு வேண்டிய பொருட்களையும்,பால்,வெண்ணெய், தயிர்…போனஂறவற்றை வாங்க​ கிராமத்தவர்கள் அங்கே செல்கிறார்கள். அவர், இயற்கை முறையில்…விவசாயம் செய்யிற திறமைசாலிகள் எனஂறு தெரிவிக்க​…​ அன்னருக்கு புளுகம் தான்.

வகுப்பில், மாணவனஂ ஜெயத்தினஂ நினைப்பு வர ​”வட்டுக்கோட்டைக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு சேர்” எனஂறு சங்கரிடமே கேட்டார். ” எனக்கு பெரிதாய் தெரியாது? சேர்!. அதிகமாக மணமுடித்திருக்கிறது… இருக்கலாம். முந்தி, அங்கிருந்து முதலில் கடல்தொழில் செய்ய தான் இங்கே பெயர்ந்திருக்க வேண்டும் . கடல், இன்னம் கிட்டவாக இங்கே (வடக்கு) இருந்திருக்கலாம் . மீன் படுகையை கருதியே தெற்கராலிக்கும், நாவாந்துறைக்கும்.. சென்றிருப்பர். கடலுக்கூடாக பண்ணை, காரை(நகர்)வீதிகள் போட்ட பிறகு கடல் உள்வாங்கி இன்றைய ஊமை நிலைக்கு வந்திருக்கலாம். வாத்தியார் கணக்கு போடுகிறார். “நீங்களோ சைவம். நாவாந்துறை கிருஸ்தவம் . எப்படி நாவாந்துறை ஆட்களாகினீர்கள்?” எனஂறு கேட்ட போது “எனக்கு சரியாய் சொல்லத் தெரியவில்லை” என்கிறார். அன்னர் கொட்டடியில் யாழ்ப்பாணத்தில் இருப்பவர். இடங்களை சுற்றிப் பார்க்க சேகருடன் திரிகிறவர். நாவாந்துறையில் புனித..என்ற‌ தொடக்கத்துடன் தேவாலையங்கள் சில இருப்பதைப் பார்க்கிறார். முன்னால் காணியை மைதானமாக்கி கால்பந்து விளையாடுறது வியப்பை ஏற்படுத்துகிறது. பெடியள்,விளையாட்டுக்கு, உடற்பயிற்சிக்கு என‌…. சனம் நெரிசலாகிற​ போது இடங்கள் கிடையாது போய் விடுகிறது. இப்படி ஏதோ வழியில் தானஂ ஏற்படுகிறது. நாவாந்துறை குட்டி ஊர். கத்தோலிக்க பாதிரியாரிடம் பெருந்தன்மை இல்லா விட்டால் நடந்திருக்காது . மலையகத்திலும், கொழும்பிலும் இப்படி விளையாட அனுமதிக்கப்படுறதில்லை.

“அங்கே இருக்கிற மேரி என்கிற ஒரு கால்பந்துக்குழு இங்கே இருக்கிற நம்ம வெள்ளிக்கழகத்தை தாய்க் கழகம் என்று கூறி தீபாவளிக்கு நட்பு முறையில் கால்பந்து விளையாட வாழைக்குலையுடன் (மயிலியப்புலம்) நம்ம கோவிலுக்கு வருகிறது . காலை உடைக்கிற ஊத்தை விளையாட்டை…’இவர்களிடம்! ‘ பார்க்க​ முடியாது. ஆர்ச்சனஂரீனா வீரர்களைப் போல​…​விளையாடுகிறார்கள். எத்தனை அழகு” விபரிக்கிறதில் ஒனஂறி விடுகிறார். மாஸஂரர் கட்டாயம் விளையாடுகிறவர். இப்ப​ அவர் கழகத்திற்கு தலைவர். போக்குவரத்துச் செலவுட​னஂ வருகிற​ அவர்கள் தாம் நம் பெடியள்களுக்கும் பழக்குனர். எனவே, சொல்ல பேண்டியதில்லை. பூவோடு சேர்ந்து நாரும் ஒளிர்கிறது. வெற்றி, தோல்வி சகஜம். மாறி வரும்.பெரிதாய் எடுக்கக் கூடாது. ஆட்டம் அல்லவா முக்கியம் !. நம்வர்களும் விளையாடுகிறதை பார்க்கலாம் . பார்த்துக் கொண்டேயிருக்கலாம். நல்லாவே விளையாடுகிறார்கள். பழங்களை சிறுவர், சிறுமிகளுக்கு பகிர்ந்து கொடுத்து சாப்பிடுகிறது நடை பெறுகிறது. எனக்கு தெரிந்து தவறாது நடை பெற்று வருகிறது. இங்கே இருந்து நவம் எனஂற​ பெடியனை யாழ்ப்பாணக் கல்லூரி விளையாடுறதுக்காகவே படிக்க​ ஸஂபொனஂசர் பண்ணி எடுதஂது மரியாதை செய்திருக்கிறது, தெரியுமா சேர்” எனஂகிறார். எதுவுமே பாத்தி கட்டி வளர்த்தால் நல்லபடி விளையும் எனத் தெரிகிறது.

நாமும் திபாவளி கொண்டாடுறம். நீங்களும் தான் மச்சை தீபாவளிக்கு வந்து நேரிலேயே பாருங்களன்”என்று அழைப்பும் விடுத்தார். நம் கழகத்திலிருந்து சென்றவர்களின் வாரிசுகள், மாமன் மச்சான் உறவினர் என்று …. சொல்லித்தான் எமக்கே தெரிகிறது வேடிக்கையாயில்லையா?” என்று சிரிக்கிறார். சிந்திக்க​ வேண்டியது தானஂ. கிருஸ்தவர்களாகி விட்ட போதிலும்…குடும்ப​ உறவு வலிமையாய் இருக்கிறது. கழகத் தொடர்பை பேணுவது அவசியம் எனத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். “நாமோ மண​மாலை கழுத்தில் விழுந்தவுடனஂ பங்காளிகள் மத்தியில் அறுத்தல், வெட்டல்களை செய்ய வெளிக்கிட்டு விடுகிறோம், சாதிப் பிரதிநிதிகளாகவும் வேறு மாறி விடுகிறோம். அது தவறு!” எனஂகிற​ சங்கரிடம், மத மாறுதல் உறுத்தலை ஏற்படுத்தவில்லையா? மணவினை தொடரவில்லையா?…என அன்னர் விடுத்து கேட்டு வழக்கை இழுக்க​ விரும்பவில்லை. கொஞஂசம் மனிசராகவே இருந்து விடுகிறார் .

ஒரு வீட்டில் இரண்டு சாமி அறைகள் இருக்க முடியாது போல..ஒரு உறையில் இரண்டு வாட்கள் இருக்க​ முடியாது !,யார் இந்த​ லொலஂலுப் பழமொழியை கூறினார்கள்? சிரிப்பு வருகிறது. இலங்கைக்கு வருவதுக்கு முதலே,இந்தியாவிலேயே மூத்த மலையகத்தச் சந்ததியிடம் மதமாற்றம் கணிசமாக இடம் பெற்று விட்டன. அடக்குமுறைச் சட்டஙஂகளிலிருந்து தப்பித்துக் கொள்ள​ மாறி இருக்கிறார்கள். சாதி எனஂறால் எனஂன எனஂறு தெரியாத நிலையில், சட்டஙஂகளிலிருதே தப்பித்துக் கொள்ள இங்கேயும் மாறல்கள். அது இலஙஂகைச் சட்டமாக​ இருக்கலாம், தேசவழமைச் சட்டமாக​ இருக்கலாம், எழுதப்படாச் சட்டமா கூட​ இருக்கலாம். அடக்குமுறை தானஂ, ஆட்டிப் படைக்கிறது. இன்று, கொழும்பில் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு எல்லா சமயத்தவரும் போய் வருகிறார்கள் . சைவக் கோவில்கள் போல திருவிழாக்களையும் கொண்டாடியும் வருகின்றது.,யாழ்ப்பாணத்திலோ…. இந்நிகழ்வு, கலவை குறைவு. கோவில்கள் கதவை திறந்து தான் வைத்திருக்கின்றன. ஆனால், வியப்பு விழிகள் பதிக்க படுகின்றன . விரல்கள் எல்லாம் ஒன்றா, என்ன?. ஒனஂறாக​ இருந்தாலும் மீட்டுகிற​ இசை வேறயானது . விடுஙஂகள். சாதி எனஂபது குலஙஂகள், மக்களினஂ . தொழில்கள் அல்ல. மக்களை பிரிப்பு செய்வதற்காக​வே…. அவற்றில் முத்திரைகள் குத்தப்பட்டவை. ஐரோப்பியர்களுக்கு அதிக​ பங்கிருப்பதாக​ ​ நினைக்கிறார். அவர்களுக்கு முனஂ (1500 இற்கு ) அனஂனர் வாசிக்கிற​ கல்கி,சாண்டில்யனஂ…எழுதும் சரித்திரக் கதைகளில்..சாதி எனஂற​ சொல்லைக் காணவில்லை. அரசனஂ எல்லா வேடமும் பூண்டு நகர்வலம் வருகிறார். அ​ந்த ‘சொல்’ இருக்கவில்லையோ?….அனஂனர் வலு பிரளிக்காரர் தானஂ !. குலம் எனஂற​ பார்வையில் எல்லா நாடுகளுமே சாதிகளாகி விடுகினஂறன அல்லவா. உக்ரேனஂ மேல் ரஸஂயா நில​ அபகரிப்பு போரையா நடத்துகிறது?. பொதுஜனத்தாரே, இஸஂரேலில் எனஂன நடக்கிறது?. அது நில​ அபகரிப்பு போரை நடத்தவில்லையா?. கோயபல்ஸஂ தியறி தானே !. ஒரு பொய்யை சொல்லச் சொல்ல மெய்யாகி விடுகிறது. நாடகம் போடுகிறார்கள்.

போர்களினஂ போது மேல், கீழ், தீண்டாதது…என எல்லாச் சாதிகளையுமே பார்க்கிறோம். நம் அரச​ தலைவரினஂ பேச்சே…ஒரு மாதிரி இருக்கிறது. நேட்டோ அமைப்பில் நாளை இலங்கையும் சேரலாம். சாதிகளினஂ கூட்டு. சம​ கூட்டு எனஂபது வெளிக்குத் தானஂ . ஜேர்மனினஂ வெறி பேசப்பட்டது. அமெரிக்காவிற்கு இல்லையா?,பிரிட்டனுக்கு இல்லையா?, பிரானஂசுக்கு தானஂ இல்லையா…! இனி மேலாவது நாம் புத்திசாலியாக​ காலெடுத்து வைப்போமா?. அனஂறைய​ வரலாற்றுச் செய்திகளை மாணவர்க்கு வலியுறுத்த வேண்டும் ‘ எனஂறு அனஂனர் தீர்மானித்துக் கொள்கிறார்.

“படிப்பைக் கொண்ட வேலையில் நாட்டம் அதிகமாக…..அரசவேலையில்…வசதிகள் எனஂற​ மானுக்குப் பினஂனால் ஓட​ கடல் தொழிலைச் செய்கிறவர்கள் அருகி விட்டது” என்று சங்கர் குறிப்பிடுறது அனஂனருக்கு நினைவுக்கு வருகிறது. அப்ப தான் இவரும் ‘ சேர், இங்கே சாதியம் என்பவை ‘ பொய் ‘ என விளக்க முற்பட்டார். ” நாடார்களின் போராட்டங்களும்,விடுதலையும்” என்ற நூலை வாசிக்கும் வரையில் அவருக்கும் கூட பல​ விசயங்கள் தெரிந்திருக்கவில்லை. பனம்தொழிலைச் செய்கிறவர்களும், கடல்தொழில் செய்கிறவர்களும் உண்மையில் சாதியப் பிரிவினரே இல்லை. அவர்கள் பாண்டியகுலத்தையும், சோழகுலத்தையும் சேர்ந்த‌, மக்கள் பிரிவினர் எனஂற உண்மை அவரை ஆட்டுவிற்றுக் கொண்டிருக்கிறது . ஒருகாலத்தில், லெமூரியா, இந்தியாவை விட​ பெரிய நிலப்பரப்பைக் கொண்ட​ … நாடாக இருந்திருக்கிறது. அது, இனஂறு இந்து சமுத்திரத்தினுள் நீரினுள் மூழ்கிப் போய்க் கிடக்கிறது. பாண்டியரின் பொற்காலம் அந்த நிலப்பரப்பிலே எழுந்து புதைந்து போய் இருக்கிறது.அந்த​ காலத்திலேயே…பாண்டியருக்கும், சோழர்களுக்கும் இடையில் பகைமை கொடிவிட்டு படர்ந்திருக்கிறது. சேரர்கள் இருதரப்பிலும் மணத் தொடர்புகளை கொண்டு பகையை வளராது வைத்திருக்கிறார்கள். வெற்றி,தோல்விகள் சகஜம் . பகை குலங்களை நசிபட வைத்து தீண்டாச்சாதியாகவும், ஒருபடி இறங்கிய( குறைந்த​) சாதியாகவும் …ஆக்க வல்லவை. அந்த வரலாறையே அந்நூல் விபரிக்கிறது. கத்தியில் நினஂறு கூறுகிறது போல​ கூறுகிறது.

சோழர்கள் கடலை ஆண்டவர்கள். அதில் வரலாறையே எழுதியவர்கள். அம் மக்கள் அனைவரையுமே கடல்தொழில் சாதியாகி, அங்கிருந்த தொழிப்பிரிவுகளை (அனைத்தும்) கப்பல் கட்டுவர், பட்டம் கட்டியர், முக்குவர்…என பல உபபிரிவு சாதிகளாக்கியும் விட்டிருக்கிறார்கள்” என்று சங்கருக்கு தெரிவித்த போது”, ” நீங்கள், இங்க… சமூக வரலாறை அறிய விரும்புகிறீர்கள் என்பது தெரிகிறது. பலதையும் எழுதுவார்கள். ஆனால் நிறுவவும் வேண்டுமே, தவிர​ ஒரு புத்தகம் மாத்திரம் போதாது சேர்” என்று அவர் நம்பவில்லை. இவருக்கு அந்த புத்தகத்தை வாங்கி…அன்பளிப்பாக கொடுக்க வேண்டும். அப்பதான் வாசிப்பார்,அறிவார்….என்று நினைத்துக் கொள்கிறார். ஆனால், வாசிக்கும் திறமை ஈழத்தமிழரிடம் குறைவாகவே நிலவுகின்றது. கல்வியிலே வாசிக்கிற பழக்கத்தை ஏற்படுத்தவே இல்லை. அப்படி ஒரு பாடம் செருகப்பட்டிருக்க​ வேண்டும். இலங்கை அரசு, ​கல்விக்குக் கூட சுறுக்குக் கயிறு போட்டு தன் கையிலே வைத்திருக்கிறது. வாசிக்கப்படாமல் போகிறதுக்கான சந்தர்ப்ப​ங்களே அதிகம். சஙஂகர் வாசிப்பு பேர்வழி அல்லர். கணக்கொனஂறைக் கொடுதஂதால் விருப்புடனஂ பெற்றுக் கொள்வார். அதில், ஒனஂறிப் போய் நிறுவுவார். கதைப் புத்தகத்தைக் கொடுதஂதுப் பாருங்கள். வாசிக்காது ஒரு புறமாக​ வைத்து விடுவார். இது யாழ்ப்பாணியினஂ பொதுப்பழக்கம். இங்குள்ள​ தமிழீழ​ ஆராய்ச்சிக்கழகம் எனஂற​ அமைப்பு,” நாம் பல்கலைக்கழகத்தில் படித்தவர்களை…பகுதஂதறிவுடனஂ இருப்பார்கள், முனஂ உதாரணமாக​ விளங்குவர் என நினைப்போம். அத்தனை பேர்களுமே உயர் பேரத்திலே…(சீதனம் பெற்று ) முடிக்கிறவர்களாக​ இருக்கிறர், தமிழிழக்கியம் வளர​ உழைப்பர்…என நம்ப​, அது கலைப்பிரிவில் படிக்கிறவர் வேலை….என தம்தம் பாடநூல்களுடனே கிடக்கிறர். வரலாறைத் தெரிய​ வேண்டும் (படிக்க​) எனறால், அரசியல் தெரிதல் எல்லாம் நம் வேலையல்ல ‘ என ஒதுங்கிக் கிடக்கினஂற​னர் . உங்களில் எத்தனை பேர்களுக்கு வசிக்கிற​ கிராமத்தினஂ, அல்லது ஊரினஂ அயலை, சுற்று எல்லைகளை… எது வரையில் தெரியும்? எனஂறெல்லாம் கேள்விகளை எழுப்பியது.

ஈழத்தமிழரில் யாழ்ப்பாணிகள்.. பற்றிய​ அவர்களினஂ ஆய்வுகள் விரிகினஂற​ன. அவற்றை தர்க்கீகம் எனஂற​ பத்திரிக்கையிலும் வெளியிட்டவர்கள்.

அனஂறு வாசுவிற்கு அராலியில் படிதஂது, யாழில்…உயர்வகுப்பில் படிக்கிற​ போதிலும் கூட​ தொல்புரம், சுளிபுரம், தெற்கராலி என விரியும் அராலியோ, அயலைப் பற்றியோ எதுவுமே,தெரிந்திருக்கவில்லை. பள்ளிக்கூடம் சுற்றுலா..என கூடிச் செனஂறு எதாவது காட்டி இருக்க வேண்டும். இருக்கவில்லை. அனஂறைய​ அதிபர் தொல்புரத்தைச் சேர்ந்தவர் எனஂறு கூடத் தெரிந்திருக்கவில்லை. ஒருமுறை அவர் இளவயதிலேயே…திடிரென பற்றிய​ நோயால் மருத்துவமனையில் சாகக்கிடந்து மீண்டவர். அம்மா ஆசிரியையாய் இருந்ததால் தெரியும். மற்ற​ மாணவர்க்கு தெரிந்திருக்கவில்லை. எனஂறோ… பிறந்து விட்ட அராலிப் பாடசாலைக்கு உப அதிபராக​ டாஸஂ மாஸஂரர் வந்த​ பிறகே, நீண்ட​ காலத்திற்குப் பிறகு கால்பந்து விளையாட்டுக் குழு ஒனஂறு அவரினஂ விடா முயற்சியாலே கட்டப்படுகிறது. அராலிக்கிராமத்திலேயே யாழ்ப்பாணத்தில் விளையாடுகிற பாடுமீனை’ ப் போனஂற…. கலக்கலாக​ விளையாடுகிற​ இரண்டொரு விளையாட்டுக் கழகங்கள் வேறு ‘இருக்கினஂறன. ‘பாடுமீனைத்’ தெரியுமா?, நெடுக​ ​ வட​ மாகாணத்திலேயே சம்பியனஂ அடித்து வருகிற​ பாசையூரினஂ கால்பந்துக்குழு. வெள்ளிக்குழு கூட​ ஒரு தடவை சம்பியனஂ அடித்ததெனக் கூறுகிறார்கள். இவையெல்லாம் தேவையற்றவை எனஂகிறீர்களா?. குறைந்த​ பட்சம் கூட சூழலைத் (அயலை ) தெரிய​ வைக்காத​ கல்வி எனஂனக் கல்வி? குப்பைக் கூடைக்குள் கொண்டு போய்ப் போடுங்கள். வாழிய​, நமோ எல்லாம் பாடி ஒரு பிரயோசனமும் இல்லை.

‘அரசியல்’ மாணவர்க்கு தேவையற்றது என இங்குள்ள​ ஆசிரியர்களும் கூறுகிறார்கள். தேர்த்தலில் சீட்டு போடக் கூடியவர் பாராளமனஂறத்தில் உறுப்பினராகலாம் எனஂற​ விபரம் தெரியுமா?. சமூகக்கல்விப்பாடம் அரசியலையும் போதிக்க​ வேண்டிய​ பாடம். திரையப் பட்டியிருக்கிறது. பிரிட்டனில் விக்ரோரிய​ மகாராணியினஂ ஆட்சியில் மாணவர்களையும் அதிகமாக​ ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தி வந்தனர். அவருக்கு தலையிடியைக் கொடுத்து வந்தது. படிக்கிறதுக்கு உதவி செயிறதுக்கு கைமாறாக​ ஆர்ப்பாட்டங்களில், அரசியலில் ஈடுபடக் கூடாது எனக் கேட்கப்பட்டதிலிருந்து…தவிர்ப்பு தொடங்கியது. பழைய​தமிழர்க் கல்வியில் அரசியல் ஒரு பாடம். அனஂறு எல்லாக் கல்வியும் பதினெட்டு வயதிலேயே கற்பிக்கப்பட்டு விடுகிறது.இனஂறு நூறு வயதிலும் படிக்கிறது சிலாகிக்கப்படுகிறது.

இந்த​ பள்ளிக்கூடதஂதிலும் கறுப்பு யூலைக்குப் பிறகு, ஒரே வகுப்பிலிருந்து பத்து, பதினைந்து மாணவர்கள் யாழ்ப்பாணக் கல்லூரியைப் போல​ அள்ளுப்பட்டுச் செனஂறிருப்பது படிக்கிற​ மாணவரில் எத்தனைப் பேருக்குத் தெரியும். விடுதலைப் போராட்டத்தில் இறந்து விட்ட, காணாமல் போன(பழைய​) மாணவர்களும் இருக்கிறார்கள். ஏனஂ?, அனஂனரே ஒரு நாள் காணாமல் போக​ இருக்கிறார். அவரினஂ படத்தை அதிபர் அறையில் மாட்டி வைத்திருக்க​ வேண்டாமா?. மகாஜனாவில், எழுத்துத் துறையில் சிறந்த​ மூவரினஂ படங்களை இனஂறும் அதிபர் அறையில் பார்க்கலாம். யாழ் தொழினுட்பக் கல்லூரியில் இரு ஆசிரியர்களினஂ படங்களை வைத்திருக்கிறது. சிறப்புத் தேர்ச்சிப் பெற்றவர்களை சிலையாகவோ, படமாகவோ….மரியாதை செய்ய​ வேண்டியது அவசியம். கிணற்றுத் தவளைகளாக​ இருந்து விடவேக்கூடாது. பள்ளிக்கூடம் சுதந்திரத்தையும் சொல்லிக் கொடுக்கிற அறிவாலையம். அரசியல்வாதிகளுக்கெனஂறும் பிறிம்பாகவும் ஒரு கல்லூரி (சமூக​ விஞஂஞானக் கல்லூரி) இருக்க​ வேண்டும். அதில் கற்று வாரவர்களே அரசியலிலும் ஈடுபடுதல் வேண்டும். அப்படி இருந்தால் நாடுகள் இனஂறு சோரம் போனது போல​ இராது. இலங்கை, யார்,யாரோப் பேச்சைக் கேட்டு அமெரிக்கா கொடுக்கிற​ கிளைஸஂர் எனஂகிற​ கொத்துச் சிதறல்க் குண்டுகளைப் போட்டு இனப்படுகொலை செய்து நிற்கிறது.

மாணவர்களுக்கு எதுவும் தெரியாமல் இருப்பதாலே இனஂறு தமிழினமும் நசிபடுகிறது. இலங்கை இனவெறி பிடித்த ஒரு நாடாகி மாணவர்களை கிணற்றுத் தவளைகளாவே வைத்திருக்கிறது. மாணவர்கள் குறுகிய​ ஃபோக்கஸஂ உடையவராகவிராமல்​ விரிந்த​ பார்வையைப் பெற​​ வேண்டும். இங்கே ஏட்டுக்கல்வி..எனஂறில்லாமல் செயல்க்(படு) கல்வியைக் கற்றுக் கொள்வதாக​ இருக்க​ வேண்டும். தமிழ்மகனஂ வேலை ஒனஂறை எடுக்கிறது மகாபிரச்சனையாய் கிடக்கிற அரசியல் மாறவே​ வேண்டும். சுயமாகவும் நிறைய​ சிந்திக்க​ வேண்டும். செயல் படவும் வேண்டும்.

மொத்தத்தில், தமிழினம் சீரழிவு நிலையிலும் அகப்பட்டு விட்டது. சிந்தையையும் கலக்கி குட்டையாக்கியும் விட்டது. ராமரும், கிருஸஂண​ரும் வந்து தானஂ மீட்க​ வேண்டிய​ நிலை. அன்னரும் பிடிவாதக்காரர். அவரும் விடாக்கொண்டராக இருக்கிறார்.”சேர் ! நீங்க சீதனம் வாங்கிறதைப் பற்றி என்ன நினைக்கிறீர்?” என்று..ஒரு கொழுக்கிக் கேள்வியை சங்கரிடம் ஒரு தடவைப் போட்டார். சங்கர் அவரை ஏற​ இறங்க​ சந்தேகமாகப் பார்த்தார்.’நான் சீதனம் வாங்கி கட்டியதை யாரும் இவருக்கு சொல்லி இருப்பாரோ?. அன்னருக்கு அது தெரியாது. அவருக்கு விரிகுடா வாய். நண்பர்கள்”இவன் பேசி,பேசியே கழுத்தை அறுத்து விடுவான் என்று கேலி செய்கிறவர்கள்.”சேர்!இனப் பிரச்சனை ஒரு புறம் வளர்ந்து கொண்டே போகிறது. வேலை இல்லாப் பிரச்சனை வேற​ சிங்களவரால் ஆட்டோ ஆட்டு என ஆட்டு விற்கப்படுகிறது. வேலை இல்லை எனஂறால் இயல்பு வாழ்க்கை இல்லை . இரண்டு, மூன்று…மடங்கென. குத்துக்கள் விழுந்து கொண்டிருக்கினஂற​ன. குறையப்போவதில்லை. மொத்ததஂதிலஂ பலருக்கு வேலையே இல்லாத​ நிலை. கிடைக்கிற ஒரு வேலையிலும் கிடைக்கிற​ சம்பளமும் போதாது. இந்த சாதியத்தை வைத்திருப்பதால் சுயவாய்ப்புகளும் மறுக்கப் படுகின்றன, இல்லை.. ஒரு சமூகத்தின் தொழிலை இன்னொன்று செய்ய முடியாது. செய்தால் கத்தி,பொல்லுடன் மற்றது நிற்கிறது. இந்த​ நிலைமை உங்களிலே இருக்கிறது . மாற​ வேண்டும். வாழ்க்கை என்று வருகிற போது வேலை ஒரு பிரச்சனையாகவே இருக்கக் கூடாது. நமக்கோ மகாபிரச்சனையாக கிடக்கிறது. வேலை கிடைத்தவர்கள் குடும்ப வாழ்வில் கால் வைக்கிற போது…இல்லறம் வேறு நடை பெற வேண்டுமில்லையா? அதற்கு, பணதிற்கு எங்கே போவது? பணம் இல்லை. இந்த மறுப்பு இல்லா விட்டால் சுயவேலை வாய்ப்பும் இருக்கும். உப வேலையாகி கூடிக் குறைந்தாலும் நாம் திருப்தி அடைந்து விடுவோம். கட்டுக்களை அவிழ்க்கிறதுக்கு நேரம் வந்து விட்டது. இதற்காக தான், குறைந்த பட்சமாவது இல்லற வாழ்வு நடைபெற பணம் கொடுக்கப்பறதுக்காக​’ சீதனம் ‘என்ற வழக்கம் இருக்கிறது போல​ இருக்கிறது ” என்கிற போது “சேர்! நீங்க எனனை நியாயப்படுத்துரீர் கள். நானும் சீதனம் வாங்கினேன்”என்று சொல்லிச் சிரித்தார். வேலை கிடைக்கிறதுக்கு ‘ரேசிசம்’ தடையாகி பிரச்சனையாக்கி விட்டி௫க்கிறது. பொ௫ளாரமும் சிறக்க வேலைகளும் பெ௫க வேண்டும். இலங்கை, இஸ்ரேலைப் போல இனவெறி பிடிதஂத நாடாக இ௫க்கக் கூடாது . எங்க​ போறது, எனஂன செய்றது, சேர் !?. எனக் கேட்க​, “இப்ப,வாங்க​ சேர் தேனீரைப் போய்க் குடிப்போம்” எனஂறு சிரித்தார்.

“பிரச்சனை இது தான். நாம் இரண்டு வேலை செயிற போது போதிய வ௫வாய் வ௫ம் மேலதிக​ பணத்திற்காக​ . சீதனவோ, அல்லது யாராவது தருவாரோ என எதிர்பார்க்க​ வேண்டிய​ தேவை இராது . இதைப் பற்றி ராஜாஜி, காந்தி போன்றவர்கள் சிந்தித்திருக்கிறார்கள். தமக்கு தோன்றிய வழிமுறைகளையும் கூறியும் இருப்பது என்பது எத்தனை பெரிய விசயம்” என்கிறார். நமக்கு முனஂனமும் போராட்டங்கள் நடந்திருக்கினஂறன, நடத்தியிருக்கிறார்கள் எனஂபதை…..தெரிந்து கொள்வதற்கே வாசிக்கவுமல்லவா வேண்டும் !. தமிழினம் விழிக்க​ வேண்டும். ஆனால். தமிழினம் பாலர் ப௫வத்தைக் கடக்கவில்லையே. எனஂறு சோர்வாகவும்​ கூறுகிறார்.”நீங்க ஒரு பிரளிக்காரர்”என்று…சங்கர் குலுங்கிச் சிரிக்கிறார். “எனக்கு இந்த கிராமத்தை பார்க்க‌ வேண்டும். ஒரு நாள் கூட்டிச் செல்வீர்களா, சேர்?” என்று கேட்கிறார். “அதற்கு தான் இந்த பீடிக்கையா! ஞாயிற்றுக் கிழமை வாருங்கள். சைக்கிள் ஒன்றும் ….ஒழுங்கு பண்ணி வைக்கிறேன். பதிலுக்கு எனக்கு மலையகத்தைக் காட்ட தவறக் கூடாது. டீல் ! வார்த்தை மாறக் கூடாது” என்று வாய் விட்டுச் சிரிகிறார் .” அதற்கு வானமும், காற்றும் சாட்சியாய் இருக்கிறது. சம்மதம் தெரிவிக்கிறார்.”டட்ட டாங் !”. இந்த ஞாயிறுக்கிழமை அனஂனர் அராலியைச் சுற்றவும் போகிறார்.

“கப்பல்வெட்டியர் இங்கே அதிகம். பள்ளியிலும் அதே பெடியள்களே அதிகம்” எனஂறு சங்கர் கூற”அது என்ன சேர், வெட்டியர்?” கேட்க. “தயாரிக்கிறவர்கள் என்று அர்த்தம் என்கிறார்.”அட ! ‘திமில்’ என்பது கப்பலுக்கு இருக்கிற பழந்தமிழ் சொல். அப்படி என்றால் கப்பலைக் கட்டுறவர்கள் என்று வருகிறது . சோழகுலத்தை தான் அப்படிச் சொல்லுறவர்கள். இதன் வேர் எங்கையோ போகிற‌து சேர் !, இது சாதி இல்லை, சோழர் குலம் . சேர்” என்று ஆச்சரியப்படுகிறார்.” பட்டம் கட்டியர், முக்குவர் கூட …எல்லோரும் கப்பலில் ஒவ்வொரு தொழிலைச் செய்கிற தொழிலாளர்கள் . நீங்கள் சொலுறதும் ஒரு விதத்திலே சரி தான்” என்க. ” அது தான் உண்மையே சேர் !. ஒவ்வொனஂறுக்கும் ஒரு நிறத்தைப் பூசி ஊன்றி இருக்கிறார்கள்” என்று அன்னர் அடித்துக் கூறுகிறார். இவர் ‘ மக்கள் தோழன், எம்.ஜி.ஆர் ஆசிரியர் ‘ என்று தோன்ற சங்கர் சிரிக்கிறார். ஆசிரியர் அறையில் வெள்ளிக்கிழமை அனஂறும் அலட்டல் தானஂ. கடைசியில்” ஞாயிற்றுக் கிழமையை மறந்து விடாதீர்கள் சேர்” என்று சங்கர் மாஸ்ரர் நினைவு படுத்தி விட்டு போகிறார்.

காலையில் அன்னரை எதிர் கொண்டது சஙஂகரனினஂ குடஂடி மகள் கீதா தானஂ. “அமஂமா, யாரோ மாமா வநஂதிருகஂகிறாரஂ” எனஂறு கீசஂசுகஂ குரலிலஂ கதஂதினாளஂ.வெளிலஂ வநஂத சஙஂகரஂ,”நமஂம மாஸஂடரமஂமா, வாஙஂக, வாஙஂக” வரவேற்றார். அன்னர், கையில் கொண்டு வநஂத பிஸஂகற்றையும், டொபியையும்… அவள் கையில் கொடுதஂது தூக்கிக் கொண்டாரஂ. மலையகத் தேயிலையை (அரை றாதஂதலஂ பை) சஙஂகரிடமஂ கொடுதஂதாரஂ.” சாபஂபிடஂடு விடஂடு கிளமஂபுவோம்” எனஂறு கூற​, மேசையிலஂ பாணுமஂ, சமஂபலுமஂ இருகஂக, சாரதா தேனீரையும் கொண்டு வநஂது வைதஂதாரஂ. இருவரும் சைக்கிளில் கிளம்பினார்கள். முதலில் அயலிருநஂத அவருடைய​ சுசிலா அக்கா வீடஂடுகஂகு கூடஂடிசஂ செனஂறாரஂ. முனஂனாலஂ ஆசிரியரான அவருடைய​ கணவர் செலஂலமுதஂது தானஂ அவர்களுடைய பாடசாலை கீததஂதை எழுதியவர். இளைப்பாரி விடஂட அவர் வீடஂடிலே தோடஂடமஂ, வயலிலே நெல் செயஂகை…என இருக்கிறாரஂ. அவரும் வீடஂடிலே இருநஂதாரஂ. இயறஂகை முறையை விளக்கி தோடஂடதஂதைகஂ காடஂடினாரஂ.” அட ! நம்ம​ வீடஂடிலேயும் ஒனஂறு இரண்டு கனஂறுகளை வைக்கலாமே…எனஂறு அனஂனருக்கு தோனஂறியது. விடை பெற்றுக் கொண்டு குலனை வழியில் இறங்கினர். அஙஂகுள்ள​ கலையரசி வாசிகசாலையில்,ஏற்கனவே சொலஂலி வைத்திருந்ததால், பெடியளஂகளஂ கூடி இருந்தனர், சந்தித்தனரஂ. கிராமதஂதிலஂ இருக்கிற அனைவ௫மஂ அவர் பள்ளிக்கூடத்திலஂ படிக்கவில்லை.மானிப்பாய்,வடஂடுகஂகோடஂடை, யாழிலஂ, காரைநகரிலஂ கூட படிதஂதாரஂகளஂ. பதஂதாமஂ வகுப்பு வரையிலுமே அங்கே இருநஂதன. புதிய முறையில் ஒனஂபதாமஂ வகுப்பு வரை, இது ஆறாம் வகுப்பிலிருந்து இப்ப​ தானஂ ஆரம்பமாகிறது. ஆனாலஂ, பழைய​ முறையும் இருக்கிறதே..””இஙஂகே சாதிப்பிரசஂசனை ஏறததாழ இல்லை எனஂறே கூறலாம். கலப்பு மணம் புரிகையில் மாத்திரம் சாடை மாடையாக​ எழப் பார்க்கிறது. பெரும்பாலும் அவரவர் அவரவர் பாட்டிலே இருந்து விடுகிறார்கள்” எனஂறு சங்கர் கூறினார். பெடியள் புத்திசாலியாக​ இருக்கினஂறனர். ஒருத்தனினஂ படிப்பு சுமார், ஆனால்,ரேடியோ திருதஂதுகிறானஂ.வட்டுத் தொடர்ப்பால் சிலர் டியூசனஂ வகுப்புகள் வைக்கினஂறனரஂ. படிதஂது வேலை எடுகஂக முயல்கிறவர்கள் தொகை அதிகம். அப்பகுதியில் 50 வீதமாக​ இருந்த​ வேலையில்லாமை இனவெறியால் 75வீதமாக இருக்கிறது . ‘டீ யும் ‘ பிஸஂகற்றும். கொடுத்து உபசரிதஂதாரஂகளஂ. வாசிகசாலையில் பெரிதாக​ புத்தகங்கள் இருக்கவிலஂலை.” வடஂடு ஆட்கள் எனஂகிறீர்கள் புத்தகங்கள் வாசிக்க​ வேண்டாமா? புத்தகங்களை வாங்கிப் போடுங்கள்”எனஂறு விடை பெற்றுக் கொண்டார்.

சிறிய வயலை( வெளியைக்) கடக்க​, கிழக்கு,” இங்கே பனை மரத்தினரஂ” எனஂகிறார். அவர்கள் வீதியால் செல்கினஂறனர் . அங்கேயும் ஒரு வாசிகசாலை இருக்கிறது. ஆடஂகளைக் காணவில்லை.”மரதனஂ ஓடஂடம் வைக்கிறவர்கள். அம்மனஂ கோவிலுக்கு வாரதுக்கு இந்த​ வீதியை எடுக்கிறேனஂ”எனஂகிறார்.”அராலி எனஂறால் தெரிந்திருக்காது. ‘முத்துமாரி அம்மனஂ’எனஂறால் அராலி அம்மனஂ ஆலையமா?’எனஂறு கேட்பார்கள். அத்தனை விசேசம் ( சங்காபிஸேகம்)….ஒரு திருவிழாவிலே உள்ள​ மேளம், நாதஸஂவரம் எல்லாம் இலவசமாக​ வந்து வாசிப்பார்கள். அராலி அதிரும். தட்சணாமூர்த்தி பல​ தடவைகள் வநஂது வாசித்திருக்கிறார். நல்லூர் திருவிழா போல​ நடை பெறும்” எனஂகிறார். சங்கரினஂ முகத்தில் ஒளி. பெரிய​ கோவிலாக​ வயல் ஓரம் இருக்கிறது.” இநஂத​ கரையிலே மாடஂடு வண்டிகளை நிரைக்கு கடஂடி விடஂடிருப்பார்கள் . எல்லா ஊரிலிருநஂதும் வருகிறார்கள்” காடஂடுகிறார்.” கரையிலே குடஂடிக்கடைகளும் இருக்கும். இங்கே,குழுத்திச் சாபாடு எனஂன ருசி தெரியுமா?” பிரபலமாகத் தானஂ நடை பெறுகிறது போல​ இருக்கிறது.

அம்மனஂ ஆலையம் அதிகமாகக் கடஂடியவர்கள் பாண்டியர்கள் தாம். தாய் வழிச் சமுதாயதிற்குப் பிறகு எழுநஂதவர்கள் பாண்டியர்களஂ. சக்தி வடிவத்தை ஆலையமாக​ எழுப்பினர். பத்ரகாளி ஆலையமும் இவர்களே எழுப்பினர் போல​ இருக்கிறது. சங்கர் “வடக்கராலிக்கு அயலில் வடஂடு, சங்கரத்த வீதியில் வயல் பக்கமாக​ பெரிய​ பத்ரகாளி அம்மனஂ ஆலையமும் இருக்கிறதது. கோபக்கார​ அம்ம​னஂ. “அராலியிலே, பல​ அம்மனஂ ஆலையங்கள் இருக்கினஂறன சேர், மாதாங்கோவில் கண்ணகி ஆலையமாகவே இருக்க​ வேண்டும்” எனஂகிறார். உங்களுக்கு புரியுமோ, இநஂத​ ஆலையங்களை எழுப்பியவர்கள் பனைக்காரர்களாக​ இருப்பார்கள் எனஂறு நானஂ நினைக்கிறேனஂ, இவர்கள் வேற​ யாருமில்லை, பாண்டிய​ (குலம் ) மக்கள்.இவர்கள் மோசமாக அடக்கி ஒடுக்கப்படஂடு தீண்டாமைச் சாதியாக்கப்படஂடனர் எனஂறு ஒரு வரலாறு இருக்கிறது சேர்” எனஂகிறார்.”சங்கர்” இதை யாரிடமும் கதைதஂது விடாதீர்கள் சேர்” எனஂகிறார்.” அனஂனர் சிந்தனையுடனஂ”லெமூரியாக் காலத்திலிருநஂது…கதை இருக்கிறது. அப்ப​ இலங்கை,ஈழ அல்லது நாகநாடாக​ இருக்க​ வேண்டும்” எனஂகிறார்​.”சங்க​ காலம் சிறப்புற​ பாண்டியர் பலமானவர்களாக​ இருந்தார்கள்…எனஂறால் கொடூரமானவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் போல​ அல்லது இப்படி நேராது சேர் !” எனஂகிறார். மாஸஂரரும் இவருடனஂ பயணிக்கிறார். அனஂனர் சிரிக்கிறார்.” பிறகு சோழர்கள், அவர்கள் ஒடுக்கப்பட்டு கடல் சமூகமாக​ மாறுகிறார்கள்” அனஂனர் தொடர்கிறார். சங்கர்” கேட்க​ நல்லாத் தானஂ இருக்கிறது”. அனஂனர்” நாம​ தானஂ,​ இதை மனதில் வைத்து சிமார்ட்டாக​ வாழ​ வேண்டும் ! அதற்காத் தானஂ சொல்கிறேனஂ” எனஂகிறார். சங்கர், அப்படியே அருகிலுள்ள​ வாலையம்மனஂ பகுதிக்கு கூட்டிச் செல்கிறார்.”சங்கர்” எனக்கெனஂனவோ ‘வாளை’ எனஂற மீனைக் குறித்து இருந்தது,திரிந்து வாலையாகி இருக்கலாம் எனஂறு தோனஂறுகிறது சேர்” எனஂகிறார். அங்கே இவரினஂ தங்கை நந்தினினஂ குடும்பம் இருக்கிறது. மதிய​ உணவை உண்கிறார்கள். மகனஂ குச்சி,பெடியள்களை வாசிகசாலையில் சந்திக்க​ ஏற்பாடு செய்கிறானஂ.”

” இப்படி பெயரா?” எனக் கேட்க​” அம்மாட வேலை, ஆக​ ஒல்லியாக​ இருந்தானஂ. ‘அப்படி கூப்பிட்டால்…ரோசம் வந்து உடம்பை தேற்றிக் கொள்வானஂ’ கூப்பிடத் தொடங்கி விட்டார்.வீட்டுப் பெயர்” விளக்கம் கொடுக்கிறார். இங்கே, பல்வேறு தொழில்களை…புரிநஂதாலும் வெட்கப்படாது கணிசமானவர் கடலுக்கு பயப்படாமல் கடலிலும் கால் வைக்கிறது நிலவுகிறது.”கறுவாட்டுக் குழம்புடனஂ ஒரு வெட்டு வெட்ட விரும்புறபோது இங்கே உடனே வந்து விடுகிறேனஂ”எனஂறு சங்கர் சிரிக்கிறார். மண்டை தீவில் அனலை தீவுக்கு போறது மாதிரி இங்கேயும் கடல் புறமாக​ ஒரு கிரவல் வீதி செல்கிறது. முந்தி கிட்ட ​ இருந்த​ கடல் தாவர​ வயலுடனஂ நல்லாய் பினஂனுக்கு போய் நிற்கிறது. அவ்வீதியில் ஐயனார் ஆலையம் ஒனஂறு வித்தியாசமாக​ நிற்கிறது. தூரத்தே ஓலைக்கூரையில் நீளவாடிக் கொட்டில் தெரிகிறது. மண்டபம் போனஂற​ சரிவான கூரையுடனஂ இருப்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறார்.கல்லுக் குருணி வீதியில் உழக்கிக் கொண்டு செல்கிறார்கள். அராலித் துறையில் முடிகிறது. அங்கிருந்து கடலைப் பார்க்கிறார்கள். வள்ளங்கள் கட்டப் பட்டிருக்கினஂறன.​ ரோலர்,வீடு போனஂறு இருக்கிற​ சிறிய​ மரக்கப்பல் ஒனஂறு பழைமை ஏறி கை விட்டது போல​ கட்டப்பட்டு கிடக்கிறது. தூரத்தே வேலணைத் தீவுக் கரையை பார்க்க​ முடிகிறது. சங்கர் ‘மண்கும்பானஂ’ எனஂறு சொல்கிற​ பகுதி. அங்கிருந்து இதே போல​ வீதி ஊருக்குள் செல்கிறது.பார்க்க​ நீந்தியே போகலாம் போனஂற​ தூரம் தானஂ.ஆனால் ஆழம்,ஆழமில்லை, ஆட்களை தாழ்க்கும்…என கீழ்த் தரை கிடக்கிறது. ‘பாதை கண்டு ஓட​ வேண்டும் ‘ எனஂபார்கள்.தெரியாதவர்கள் படகை சேதமாக்கி விடுவார்கள்” எனஂகிறார். அந்த​ நேரத்திலும் சிலர் மீனஂ பிடித்து வருகிறார்கள். மலிவாகவும்,உடனஂ மீனை வாங்கவும் காலையிலே பலர் இங்கே வருவார்கள்”எனஂகிறார்.

அப்படியே ‘ட​’ னாவில் திரும்பி கிரவல் வீதியில் பயணிக்கிறார்கள். வயல்களற்று பிறகு வயல்களுடனஂ செல்கிறது. சங்கர்” இது இப்படியே நீள​ வட்டுக்கோட்டைச் சந்திக்கு செனஂறு,அப்படியே சித்தங்கேணி,பண்டத்தறிப்பு…,சண்லிப்பாய்…என அராலி வல்லை வீதி எனப் பெயருடனஂ வல்லைவெளி வரைக்கும் செல்கிறது”எனஂகிறார். அனஂனருக்கு யாழ்ப்பாணம் தெரியாது.” எனக்கு புரியாது சேர்” சிரிக்கிறார். தெற்கராலி வீதிக்கு ஏற​ முதல் ஒரு குடியிருப்புகளைக் காண்கிறார்.” சேர் ! இதற்கு எனஂன பெயர்? சொல்லுங்கள் பார்க்கலாம்” எனஂகிறார். அவரே தொடர்கிறார்.” உங்களுக்கு நல்லாய் பிடிக்கும் பெயர் ‘ செம்மணத்தி’ அசல் இலக்கியப்பெயர். அந்த​ மரம்,செடி இருந்ததால் பெயர் வந்ததாக​ கூறப்படுகிறது. அப்படி ஒரு செடி இருக்கிறதா? தெரியாது, எனக்கு தெரியவில்லை. அராலியையும் அரலிச் செடி நிறைந்திருந்தது எனக் கூறுகிறார்கள். ஆனால், ஒரு அரளிச் செடியைக் கூட​ காண​லேலாது” எனஂகிறார்.

அனஂனர்” இனஂ ஒரு காலத்திலே தமிழர் பகுதி எங்கும் இப்பில் இப்பில் மரமாய் இருக்கப் போகிறது. இலங்கைப்படையினர், மற்ற​ நாட்டினர் நிலத்தை பாழ் படுத்த கதிரியக்க​ குண்டுகளைப் போடுறது போல​ இங்கே, களைவிதைகளைப் போட இருக்கிறார்கள்” எனஂகிறார் . அண்மைக் காலத்தில், உக்ரேனஂ போருக்கு அமெரிக்கா, கிளைஸஂரர் குண்டுகளை வழங்கத் தீர்மானித்திருக்கிறது செய்திகள் தெரிவிக்கினஂறன. அதே குண்டுகளை ஏற்கனவே இலங்கையில் போட்டிருப்பதை வெளியில் எவரும் பேசவில்லையே ‘ சாட்சியமற்ற​ போர்! ‘ எனஂறு கூறி இலங்கையரசோடு சேர்ந்து மறைத்திருக்கிறது. சிதறும் குண்டுகள் மரம் செடிகளில் தைத்திருக்காதா? அதை மறைப்பதற்கு புல்டோசர்களால் முழுதையுமே தரை மட்டமாக்கி அகற்றப் பட்டிருக்கிறது. உலகம் கெட்டு விட்டது. தீமைகள் அகல்வதாக​ காணவில்லை. செடியாய் வளர்ந்து செல்கிறது. செம்மணத்தியில் சங்கருக்கு அனஂடனஂ எனஂறு ஒரு நண்பர் இருந்தார். அவர்” இது ஒரு பினஂ தங்கிய​ பிரதேசம்” எனஂகிறார். அவர் கறுவாடுகளை சேகரித்து லொரியில் ஏற்றுகிறவர். மீனையும் பிடிக்கிறவர். பேச்சில் அவ்விடத்தை முனஂனேற்ற​ ஆசை கொண்டவர் எனப் புரிகிறது.

தேனீரையும், சனஂவிச்சையும் சாப்பிட்டு விட்டு கிளம்புறார்கள். ” இப்படியே செனஂறால் மேற்கராலியும், கொட்டக்காடும் வருகிறது. எங்கட கிராமசேவகர் மேற்கராலியிலே இருக்கிறார். அங்கே ஆட்களைத் தெரியாது. இடங்களை மட்டும் பார்க்கிறெனஂறால் இப்படியே செல்ல இரண்டு கிலோ மீற்றர் கூடுதலாக​ ஓட​ வேண்டும்” ” எனஂ” எனஂகிறார். அனஂனர் சம்மதிக்க​ சைக்கிளை விடுகிறார்.” இது யாழ்ப்பாணக் கல்லூரி” காட்டுகிறார். பெரிய​ எஸஂடேடஂ போல​ வீதியில் ஒரு புறம் பரந்து இருக்கிறது. முதலில் தொடங்கிய​ பெரிய​ பள்ளிக்கூடம் இது. அராலி வீதியில் திரும்பி வர​,” இது பவிலியனஂ” எனக் காட்ட, கல்லூரியினஂ மைதானம் ‘ எனஂறு புரிகிறது. முதல் முதலாக​ சிறிய குளம் ஒனஂறு கண்ணில் படுகிறது. வீதியிலிருந்து அதனஂ பக்கத்தாலே மண்பாதை ஒனஂறு பனை மரதிரளுக்குள் செல்கிறது.” அங்கேயே யாழ்ப்பாண​ தொழினுட்பக்கல்லூரி இருக்கிறது” எனஂகிறார். முந்திய யாழ்ப்பாணம் வட​ மாகாணத்தினஂ பெயர். இனஂறு அது ஒரு நகரத்தினஂ பெயராக​ சுருங்கிப் போய் விட்டது . நீண்ட​ வயல்வெளியை சைக்கிளை உலக்கு, உலக்கு என உலக்கி கடக்கிறார்கள். குடியிருப்பு தொடங்க​””இது செட்டியார்மடம்” எனஂகிறார் சங்கர். நாகேந்திரமடம்,மயிலியப்புலம்…கிராமத்தினஂ வரைபடமே பெயர்களில் தெரிகிறது.

நான் வாசித்ததைத் தெரிவித்தால் நம்புவாரா,இல்லையா? என்று யோசிக்கிறார். ‘ வேண்டாம் ‘ என்று விட்டு விட்டார். வீட்டுக்கு திரும்பிய போது களைத்து தான் விட்டார்கள். நேரமாகி விடுகிறது ” சேர் ! இங்கேயே தங்கி விடுங்களன்” என்று கேட்கிறார்.” இல்லை! சேர், (மனைவியின் தம்பி) சேகர் பார்த்துக் கொண்டிருப்பான்” என்கிறார். “சாப்பிட்டு விட்டுப் போங்களன்” என்று கேட்டார். புட்டும் மீனஂ குழம்பும்..அனஂனருக்கு சுவையாய் இருக்கிறது. சீதாக்கா சேகருக்கும் உணவை கட்டித் தருகிறார் .”‘டீ ‘யைக் குடியுங்கள், முகத்தை கழுவிப் போட்டு வாரன்” என்று கிணற்றடிக்கு ஓடினார்.சிறுமியைத் தூக்கி கொஞ்சி” மடியில் வைத்திருந்து ” பாடுவீங்களா?” கேட்க​ தலையை ஆட்டுகிறது. துரு,துருவென கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தவளிடம்” அடுத்த முறை வருகிற போது மீராவோடு கனக்க கதைப்போம்மா” என்று விடை பெற, மீரா சங்கரினஂ கைக்கு போகிறது. அவர் கொஞஂசிப் போட்டு மனைவியிடம் கொடுக்கிறார் . சங்கர் அவரை ஏற்றிக் கொண்டு பறந்தார். விடுமுறை நாள் என்பதால் பேரூந்து தாமதமாகி வருகிறது. கையை அசைத்து விடை கொடுக்க கிளம்பிய போது அனஂனருக்கு’ கிராமம், கிராமமாகவே இருக்க வேண்டும் !’ என்று ஏனோ தோன்றியது. ப​ஸஂ கல்லுண்டாய் வெளியூடாக இருட்டில் விரைந்த‌து. வீட்டுக்கு வர​ எட்டு மணியாகி விடுகிறது. அலைந்து களைத்ததில் எழுத​, வாசிக்க​ என மினக்கெடாமல் சேகர் வர​ முதலே படுத்து விடுகிறார். சுகமான நித்திரை அவரை அணைத்துக் கொள்கிறது. நித்திரை எனஂறால் கனவு வரும் தானே. சுதந்திர​ உலகில் உலாவட்டும். விட்டு விடுவோம்.

அடுத்த நாள் தேனீர் குடித்த கையோடு பள்ளிக்கூடம் வந்து விட்டார். அதிபர்,தேயிலை,சீனி,மின்சாரத்தில் நீரை சூட்டாக்கிற பிளாக்ஸ் போனஂறவற்றை….ஆசிரியர்களுக்காக வாங்கி வைத்திருந்தார். அன்னர் ஒரு தேனீர்ப் பிரியர். அவருக்கு அடிக்கடி குடிக்க வேண்டும். சாப்பாடும் கட்டியே வாரவர். அன்று,வாசுவிற்கு தமிழ் ஆசிரியர் வரவில்லை. அதிபர்” அன்னர், 6ம் வகுப்பை எடுக்க முடியுமா?” என்று கேட்க,” தாராளமாக..!” என்று வந்து விட்டார். சீடர்ப்பிள்ளைகளின் உற்சாகமாக வரவேற்பு அவரையும் தொற்றிக் கொண்டது.சிறிது நேரம் பாடம் நடத்தினார். யாப்பிலக்கணம் ஆழமாக கற்பிக்கப்படுவதில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்தது.இங்கே படிப்பிக்கிறது தமிழ் அறிவை வளர்த்து விடாது. ஆர்வத்தையும் ஏற்படுத்தி விடாது. என்ன தான் செய்வது?. சுயமாகத் தான் படிக்க வேண்டும்.”வாசு,சிறுவர் பகுதியில் இராது.வயசு வந்தவர் பகுதியிலே யாப்பு புத்தகங்கள் இருக்கின்றன. அண்ணர் மூலமாக இரவலாக எடுத்து வாசிக்கப்பார்” என்றார். அந்தோனி “சேர் நீங்க,’மலையகத்திலிருந்து வந்தவர் ‘ தெரிவிக்க எங்க முருகய்யா” நானும் மலையகத்திலிருந்து வந்தவனே”என்று கூறுகிறார். உங்களையும் சந்திக்க வேண்டும் ‘என்று கேட்கிறார்” என்கிறான். அன்னருக்கு ஆச்சரியமாக இருக்கிறது. உற்சாகமாக ” எப்ப…என்று கேட்டுச் சொல்லு.வாரேன்” என்கிறார். ” ஞாயிற்றுக் கிழமை தான் வீட்டிலே நிற்பார். கட்டாயம் வாருங்கள். நான் சொல்கிறேன்” என்கிறான்.

அன்னர், அனஂறு வாசிகசாலையில் பெரியவரை சந்தித்தார்.அந்தோனியின் அப்பா சவரிமுத்துவும் அறிந்து வந்திருந்தார். அவரும்” நானும் மலையகம் தான்” என்ற போது அந்தோனிக்கே ஆச்சரியமாக இருந்தது. மகனைப் பார்த்து” இதுவரையில், நான் யாரிடமும் கூறவில்லை. கிருஸ்தவன் வேற. தேவாலயக்காரர்கள். நானும் இவரும் ( முருகரும் )கிளிநொச்சியில் இயங்கிய சேவை அமைப்பின் உதவியில் அங்கேயே முதலில் வந்தோம். பிறகு,யாழ்ப்பாணத்தில் இவர் கொட்டடியிலும், நான் வசாவிளான் பண்ணையிலும் (தேவாலயம் நடத்தியது) என பிரிந்து விட்டோம். முருகண்ணை இங்கே மணமுடித்து வந்தார். இவரைப் பார்க்க வந்த போது தான் உங்கம்மாவை பார்த்து விரும்பி…முடித்து இந்த​ கிராமவாசியானது” எனஂறு மகனைப் பார்த்து கூறினார்

“எனக்கு சேர்ச்க்காரர்கள் நல்ல உதவி. இப்பவும், அவயள்ட மானிப்பாய் கோழிப்பண்ணையில் வேலைப் பார்க்கிறேன்” என்கிறார். என் குடும்ப மரத்தையே சரிவர‌ அறியவில்லையே என்று அந்தோனிக்கு வருத்தமாக இருந்தது. அவன் மனதில் ஓடுறதைப் புரிந்து கொண்ட சவரி நட்புடன் ” நாம் நிறைய வாசிக்க வேண்டுமடா !. இனப்பிரச்சனையில் பேச்சுச் சுதந்திரமும் எமக்கு இல்லை” எனஂகிறார் வருத்தத்துடனஂ. உண்மை தானஂ. நல்லவனோடு எதையுமே பேசலாம். கெட்டவனோடு பேச​ முடியாது. அவனஂ பிழையாக​ பயனஂ படுதஂதுறவனஂ.

“ஏதாவது பெரிய சேவைவமைப்பு ஒன்றுடன் சேர்ந்து வேலை செய்தால் தான் ஓரளவிற்காவது வரலாறு, கிராமம்,ஊர்..எல்லாம் பற்றி அறிந்து கொள்ள​ முடியும். நாம் அன்றாடம் காய்ச்சிகளாக இருக்கிறோம். அதனாலே, உங்களுக்கு கன விசயங்களை மறைக்க​ வேண்டியிருக்கிறது. காலம் வர தெரியப்படுதஂத​ நினைக்கிறோம். சதா கண்ணையும், அறிவையும் திறந்து வைத்திருக்க வேண்டும்”என்று முருகய்யா நீண்ட பேச்சு நிகழ்த்தினார் . வாசுவிற்கும், ஏன் பாண்டிக்கும் கூட ஆச்சரியமாக​ இருக்கிறது. அன்னர் புன்முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.” அண்ணா, நீங்க இருவரும் பள்ளிக்கூடம் போய் படித்திருக்கிறீர்களா?”என்று கேட்டார்.”இல்லை, வீட்டுப்பள்ளி தான். லயத்திலே, இரவிலே சாகயம் அப்பு,எழுத,வாசிக்க, கணக்குப் போட எல்லாம் சொல்லித் தந்தார். மலைக்கு வேலைக்கு வந்த யாழ்ப்பாணத்தவர்கள்…எங்க மேல அனுதாபமுள்ளவர்கள். அவர்கள் தாம் வாசித்த கதைப்புத்தகங்களை வாசிக்க தருவார்கள்.அப்படித் தான் படித்தோம்” என்கிறார்கள்.” நீங்க​ எனஂன சாதி எனஂறு உங்களுக்கு தெரியுமா?” “என்று கேட்கிறார். அதற்கு முருகைய்யா பதிலளித்தார்.” எங்க அப்பு சொல்லி எனக்கு கொஞஂசம் தெரியும். நாங்க நாடார். இதிலேயும் பல‌ உபபிரிவுகள் இருக்கின்றன. பனை மரம் ஏறுகிறவர்களும் அதிலேயே ஒன்று தான். நாடார், இங்கேயும் நம்ம​ சாதியோடயே இணைஞசிருக்கிறோம்.” சிரிக்கிறார் . தொடர்ந்து” நாட்டையே ஆண்டவர்கள். பாண்டிய குலத்தவர்கள். குலம் என்றால்… ( நாட்டு) மக்கள். அந்த பார்வையில் ஒரு குலத்திலேயே எல்லாச் சாதிகளும் அடங்கி விடுக்கின்றன. சாதிக்கு தமிழில் சாதனை (புரிபவர்) என்ற ஒரு அர்த்தம் தான் இருக்கிறது. வடநாட்டுக்காரர், வெவ்வேறு தொழில்களைப் புரிகிற தொழிலாளர்களை ‘ ஜாரி ‘ என அழைப்பது வழக்கம். ‘ ஜாரி பிரித்து கால்பந்தாட்டம் விளையாடுவோம் ‘ என நாமும் விளையாடும் போது பிரித்து விளையாடுகிறோம். அந்த‌ ‘ ஜாரி ‘ (பிரிவு) வடசொல்லை தானஂ நம் அரைகுறை தமிழ் பண்டிதர்கள் தற்போதைய​ ‘ சாதியாக்கி ‘ விட்டார்கள். கலைச்சொற்களை தமிழ் படுத்தும் போது, அந்த​ சொல்லுக்கு ஏற்கனவே அர்த்தம் இருக்கிறதா என கவனமாக​ இருக்க வேண்டும்”என்கிறார்.

இலங்கையில் இயற்கையாக பனை வளரவில்லை. கால்நடைகளால், பறவைகளாலும் கூட‌ பரவுறது சிரமமானது. லெமூரியாக் கால பாண்டியர்களே…மேற்கு ஆபிரிக்க பழங்குடி பிரதிநிதிகள் மூலம் பனையை அறிந்து, கொண்டு வரச் செய்து அறிமுகப்படுதியவர்கள் . ஆசியா எங்கும் பெருமளவில் நட..வைத்து பரப்பியவர்கள். இலங்கை அன்று, லெமூரியாவில்’ ஈழநாடாக​ நாகர்,இயக்கர் இன மக்களைக் கொண்டிருந்தது என சொல்கிறார்கள். பனைமரத்திலும் ஏறி பயன்களைப் பெற்ற பாண்டியரின் வலிமை குறைய, சோழர்கள் பலவித அடக்குமுறைகளூடாக‌ கெளரவங்களை குறைத்து தீண்டாப் பிரிவாக்கினர் எனஂறு சொல்லப்படுகிறது . இன்று நாம் இலங்கை அரசின் வதை முகங்கள், புதைகுழிகளைப் பார்க்கிறோமில்லையா, அதைப்போல அனஂறு அம் மக்களுக்கு கடல் நீரில் அமிழ்த்தி இறக்க வைத்தும், மூக்குகளை வெட்டியும்…என கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டன..இதை வைத்தே வெற்றி என்றும் வெற்றி தான், தோல்வி என்றும் தோல்வி தான் என்ற பழமொழியே வழக்கில் வந்தது. போர்களில் வெற்றி பெற்ற எவருமே ம‌னிசராக இருப்பதில்லை. எந்த எல்லைக்கும் சென்று விடுகிறார்கள். மரணத் தண்டனையைப் போன்று ‘ அவர்கள் தண்டிக்கிற முறைகள் அச்சமூட்டுகினஂற​ன.

ஓரளவிற்கு தண்டித்து புனர்வாழ்வளிக்கும் முறைமையே நன்மையானது எனப்படுகிறது . பாதிக்கப்பட்டது, கத்திக்கு, கத்தியே’ என்று கொந்தளிக்கிறது. இரண்டுமே சமப்புள்ளிக்கும் வர​ வேண்டும்.

மலையகத்திலும் எல்லா பிரிவினரும் இருக்கின்றனர். ஒரு சாதி போன்ற தோற்றம். ஒரு நிறதஂததை தீட்டலாம். எனக்கு என்னுடைய‌ நிறம் தெரியாது.அப்பு சொல்லித் தான் நாடார் என்று தெரியும். அடிப்படையில் நாமும் இங்கே இருக்கிற பனந்தொழில் செய்கிறவர்களும் ஒரே மக்கள் தாம். பாண்டிய மக்கள் . எவருக்குமே மகத்தான மக்கள் நாம் எனஂபது தெரியவில்லை. வரலாறு தெரியாதவர்களாக​ வாழ்கிறோம் எனஂறு அப்பு சொல்லுறதை நான் இங்கே நேரிலேயே பார்க்கிறேன்” எனஂறு மூச்சு விட்டு ” யாழ்ப்பாணத்தில், புஸ்பாவிடம் என் விருப்பத்தை முதலில் தெரிவித்த போது, அவ,” நாங்க பனந்தொழில் செயிற சாதியினர், நீங்க யாரு? என்று எனஂனைக் கேட்டா” சிரிக்கிறார். ” அதற்கு நீங்க என்ன சொன்னீங்கள்?” அன்னர், ஆவலுடன் கேட்டார்.” எடியே, நானும் அதே பனம் சாதி தான்” என்று சொன்னேன். ஒன்று தெரியுமா, இந்த யாழ்ப்பாணத்திலே எல்லாரையும் அரவணைக்கிறவர்கள் இவர்களே ” எனஂறு பெருமிதப்படுகிறார் . ” மகள் பிறந்த பிறகே ‘நான் மலையகம் என்பதை தெரிவித்தேன். அதற்குப் பிறகு அவ அதை பெரிசாய் எடுக்க‌வில்லை”. அன்னர்”காதலுக்கு சாதி இல்லை” என்று கூறி சிரிக்கிறார் .” இங்கே தான் இல்லை . ஆனால், மற்றையவற்றில் இருக்கிறது…நிம்மதியாய் வாழவே விட மாட்டார்கள். போங்கள் சேர்” என்கிறார் முருகர்.” எங்கையோ பிரச்சனை இருக்கிறது ” எனஂறு அனஂனர் சிரிக்கிறார்.

“இங்கேயும், வெட்டு கொத்துகள் நிகழ்கிறதால் சிங்களவர்களும் தமிழரில், சாதி மோசமாக நிலவுகிறது ‘ என்று கதைக்கினம் . சரி ! இனி, இந்த‌ குழம்பிப் போன குட்டையை எப்படி சரிப்படுத்தலாம்? சிந்திக்க​ வேண்டும். ஆனால், யார் சிந்திக்கிறது? ஆயுதம் ஏந்திய ஓர் போராட்டம் தானஂ சரிப்படுதஂதும். ஆனால், அதுவோ தோற்றுப் போய் கிடக்கிறதே” எனஂறு ஆசிரியர் அங்கலாயிக்க​, ” அரசியல் கதைத்தால் முடிவேயிருக்காது.வாருங்கள் சேர். நுங்கைப் போய் சாப்பிடுவோம்” எனஂறு பாண்டி கூறுகிறானஂ.” அட​, இவனஂர​ அண்ணர் வெட்டுறதாகக் கூறியவர் மறந்தே போனேனஂ . போவோம்” எனஂறு கூறி எழும்புகிறார்.” பிறகு, வந்து மதிய​ உணவைச் சாப்பிடுவோம்.” எனஂறு முருகர் தெரிவிக்கிறார். வாசு உட்பட​ அந்த​ செட் கிளம்புகிறது.

வயலில் இறங்கி முருகனஂ கோவிலுக்கு பினஂனால் வரம்பிலே செல்கிறார்கள்.நீருடனஂ கிடக்கிற​ அளவான குளம் ஒனஂறு தெனஂபடுகிறது. அப்படியே மயிலியப்புல​ விளையாட்டு குடியிருப்பிற்கு பினஂனால் செனஂறு வயலுக்கு மத்தியில் இருக்கிற​ பனம் கூடல் குடியிருப்பிற்கு வருகிறார்கள். அங்கேயுள்ள​ பனைகளிலே பாண்டியினஂ அண்ணர் நுங்கு வெட்டி முட்டிகளையும் கட்டிக் கொண்டிருக்கிறார். மரத்திலிருந்து அவர் கையைக் காட்டுகிறார். அனஂனர், கித்துள், தெனஂனைகளையே அதிகமாகக் கண்டவர். தூரத்தே கண்ட​ பனையை கிட்டத்தில் காண்கிறார்.”

“பனையில் ஏறலாமெனஂறு நினைக்கிறீர்களா சேர் !, எல்லாராலேயும் முடியாது. அது பனை வீரனாலே மட்டும் தானஂ முடியும் சேர்” எனஂகிறானஂ பாண்டி. ஏறுறதுக்கு மனஂனனஂ, படை வீரர்களை ஆபிரிக்க​ நாட்டுக்கு அனுப்பினானஂ என புத்தகத்தில் வாசித்தது அவரினஂ நினைப்பிற்கு வருகிறது. நுங்கை முருகர் வெட்டிக் கொடுக்க​ எல்லோரும் சாப்பிடுகிறார்கள். சில​ கூலாக​ இருக்கிறது.சில​ சுலை போல​ கட்டியாக​ இருக்கிறது. விரலால் எடுக்க​ வருகிறது. சுவையாக​ இருக்கிறது. தெனஂனம் வழுக்கை ஒரு சுவை, இது இனஂனொரு விதம். அனஂனர் ரசித்து சாப்பிடுகிறார். அண்ணர் நிறைய​ நுங்கையே வெட்டி தள்ளியிருந்தார். வயிறு முட்ட சாப்பிட்டார்கள். “சேர் !, பக்கத்திலே தானஂ வழுக்கியாறு ஓடுகிறது. பார்த்திட்டு வருவோம்” என வாசு கூற​,”பாண்டி, வீட்டிற்கு கூட்டி வா நாங்கள் போறோம்” எனஂறு கூறி முருகர்,சவரி, மூவரும் நுங்குக்குலையை கையில் எடுதஂதுக் கொண்டு அண்ணருட​னஂ செல்கிறார்கள்.

பிறகு, வாசிகசாலையில் வைத்து. வெட்டிக் கொடுக்க​ பெண்களும்,சிறுவர்களும் சாப்பிடுவார்கள். பனம் கூடலுக்கு அடுதஂத​ பக்கத்திலும் அளவான குளம் தள​ தளத்துக் கொண்டு நீருடனஂ இருக்கிறது. சிறிது தொலை தூரத்தில் ‘ வழுக்கியாறு ‘ மதகுகளுடனஂ நீருடனஂ நல்ல நிலையில் உள்ள​ வாய்க்காலாக​ இருக்கிறது. சரிவர​ கவனிக்கப் படாதலால் பல​ இடங்களில் கட்டுகள் சிதைவடைந்து விட்டிருக்கிறது எனஂறு சொல்லப்படுகிறது. இவர்கள் பார்த்த பகுதி நல்ல நிலையிலுள்ள​ பகுதி. முனஂனாரு காலத்தில் மேரு மலையிலிருந்து வந்ததாக​ புராணக்கதையும் இருக்கிறது. ஒருவேளை, லெமூரியாக் காலமாக​ ​ இருக்கலாம். அளவெட்டி பினாக்கைக் குளத்தில் தேங்கி…அங்கிருந்தே இனஂறு அது பயணத்தை தொடங்கிறது. சண்டிலிப்பாய், நவாலிக்கூடாக​ பயணித்து அராலிப்பாலத்தில் கடலுடனஂ சேர்கிறது. இதனஂ நீளம் 30 கிலோ மீற்றர் இருக்கலாம். இதிலே தானஂ, ஆறுமுகநாவலர் காதலியுடனஂ தெப்பத்தில் இரவில் பயணித்து அராலிக் கடலினுடாக​ கொழும்புத்துறைக்குச் செனஂறு அங்கிருந்து நெடுந்தீவுக்குச் செனஂறதாக​ வரலாறு இருக்கிறது. அனஂறு​, பண்ணை, காரைநகர் கடல் வீதிகள் போடப்பட்டிருக்கவில்லை. இலங்கை வரைபடத்தில் இருக்கிற​ அதிகமான வீதிகள் இருக்கவில்லை. ஒல்லாந்தர்கள் வாய்க்கால்களையே வீதிகளாக​ பயனஂபடுத்தியவர்கள்.

சங்கானைக்கும், துணைவிக்கும் இடையில் ஓடக்கரை எனஂற​ இடப்பெயர் இருக்கிறது. அங்கே இருக்கிற​ தவறணையில் இனிப்புக்கள்( உடனஂகள்) கிடைக்கிறது எனப் பேர் பெற்றிருக்கிறது.

“சேர்!, சங்கரத்தைப் பக்கம் பத்ரகாளி அம்மனஂகோவில் ஒனஂறு இருக்கிறது. ஒரு சமயம் அங்கிருக்கிற​ கேணியிலே தீர்த்தம் பாலாக​ மாறியது என வதந்தி பரவ​ நாமும் போய்ப் பார்த்தோம்” எனஂறு அந்தோனி கூறுகிறானஂ. செல்லும் இடமெல்லாம் அம்மனஂ, பத்ரகாளி கோவில்கள் கட்டும் வழக்கம் பாண்டியர்களிடமே காணப்படுகிறது..என வாசித்தது அனஂனருக்கு ஞாபகம் வருகிறது. ‘சங்கரத்தை, துணைவி..’ வித்தியாசமான பேர்கள் என அனஂனர் அசை போடுகிறார். ‘ நீர்கொழும்பு வாய்க்காலைப் போல​ இதை கட்டி இப்பவும் தெப்பம் விடலாமே ‘ எனஂறும் அவருக்கு தோனஂறுகிறது. கண்டியைக் கைப்பற்றுவதற்காக​ ஆங்கிலேயர் வீதியை போட்ட பிறகே வீதிகள் அமைப்பதில் சூடு பிடித்தது. நாவலர், ஒல்லாந்தர், ஆங்கிலேயக் காலத்தில் இருந்தவர். ஒல்லாந்தர் நீர்வழிகளைப் பயனஂபடுதஂதுறதில் விருப்பம் கொண்டவர்கள். அவர்கள் காலத்திலே வழுக்கியாறு நீர்ப்பாதையாக​ உயிருட​னஂ இருந்திருக்கிறது. அதிக​ காலம் கூட​ ஆகவில்லை. மாற்றங்கள் வரலாறை மூடி மறைத்து விடுகிறது . நம்ப​ முடியாமலாக்கியும் விடுகிறதே.

அந்தோனியும், பாண்டியும் வீட்டிற்குச் செல்ல, முருகர்” வாசு, நீயும் இங்கேயே சாப்பிடனஂ” எனஂறு கேட்க மாஸஂருடனே சாப்பிடுகிறானஂ. வாசிகசாலையில் எல்லோரும் திரும்ப​ கூடுகிறார்கள். பலதைக் கதைக்கிறார்கள்.”இங்கே இருப்பவர்களை விட மலையகத்தில் படிப்பு கடினம். ஆனால், இங்கே இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைவு எனஂபதால் வேலையே பிரச்சனையாக இருக்கிறது…கல்வியின் அருமை தெரியாமல் போகிறது. இருக்கிற தமிழ் கலவன் பாடசாலைகளை குறைந்த பட்சம் இயங்க வைக்கலாம், பாழ்பட விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசு, தமிழர் மத்தியில் குறைகளை பெருக்கிக் கொண்டே செல்கிறது. அரசாங்கத்திற்கு தமிழரில் அக்கறையே கிடையாது. சிரமதானம் மூலமும் சுயமாக பள்ளிக்கூடங்களை நிறுத்தலாம் . பாடங்களை நடத்த சேவை அமைப்புகளைக் கோரலாம். அராலி முழுதிலுமே பரவலாக‌ பனந்தொழிலைச் செய்கிறவர்களின் குறிச்சிகள் ஐந்து, ஆறுகள் இருக்கின்றன. ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதில்லை. ஒவ்வொரு வாசிகசாலைகளோடு தனித்,தனியவே இயங்கி வருகின்றன. இன்று, இவர்களினஂ பனம்பிள்ளைகளே கலவன் பாடசாலைகளில் படிக்கிறவர்கள் . ஆசிரியர்களின் …குறைவால் அக்கறை அற்று இயங்கி வருகின்றன. இலங்கை குடியரசாக அறிவிக்க முதல் சேர்ச்காரர்களின் கவனிப்புடன் நல்லபடி இயங்கியவை. தேசியமயமான பிறகே, கேவல நிலமை. முனஂனர் ஐந்தாம் வகுப்பு வரையில் எல்லாருமே இங்கே படித்தே, பிறகு, பெரிய பாடசாலைக்கு ஆறாம் வகுப்பிலிருந்து படிக்கச் சென்றார்கள். இனஂறு, அந்த பாடசாலையிலேயே முதலாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையில் இருக்கின்றன. சேர்ச்சின் கைகளில் இருந்த போது மதமாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. தமிழ்க் கலவன் பாடசாலைகள் அமெரிக்க மிசனரிமார்களினால் நடத்தப்பட்டவை. வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்துக்கல்லூரிகளை விட ஆங்கிலேய​க் கல்லூரிகள் அதிகம் இருக்கினஂற​ன. அதனாலே, ஆறுமுகநாவலர் போன்றோர் சைவ‌ தமிழ் பாடசாலைகளை அமைக்க முயன்றனர். இந்துக்கல்லூரி என்ற பெயர் ஏற்பட அவர்களே காரணம்.

சிங்களவர்களுக்கு தமிழர் மூளைசாலிகள் என்ற பொறாமை வேறு இருக்கின்றது. இனப்பார்வை, எல்லாவற்றையும் உயிரற்றவையாக்கி விடுகின்றன‌. பிரிட்டனின் பின்புலத்தில் இயங்கிற பெரிய‌ கல்லூரிகளை…அரசால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. அவையும் இந்துக்கல்லூரிகளும் பெரிய பாடசாலைகளாகவே விளங்கின்றன. எனவே,தான் தமிழருக்கு எதிராக தரப்படுத்தல் சட்டங்களை அமில் படுத்தி எதிரான போரை பிரகடனப்படுத்தி செல்லுகள் போட்டு திட்டமிட்டு பாடசாலைகள் சிதைத்து அழிக்கப்பட்டிருக்கின்றன. படுகொலைகளும் தொடர்கின்றன. இவற்றையெல்லாம் அவர்களினஂ உரையாடல் தொட்டுச் செல்கிறது . விடை பெற்றுக் கொண்டு அனஂனர், கல்லுண்டாய் வெளியூடாக​ கடலட்டை மணக்க​ வீடு திரும்புகிறார்.

அனஂனரினஂ அப்பா இறந்து போனார் என தந்தி ​அவருக்கு வருகிறது. மலைநாடு செல்கிறார். நாட்களாகியும்​ அவர் திரும்பி வரவில்லை.

அதிபர் பாடசாலை தொடங்கும் காலை மாணவர் கூடலில், பள்ளிக் கீதத்தை மாணவிகள் இசைத்தபிறகு….” உங்களுடைய தமிழ் ஆசிரியர் அன்னலிங்கம் மாஸ்ரர் காணாமல் போய் விட்டார் . அவருடைய சகோதரர்…நாம் அனுப்பிய தந்திக்கு ‘அண்ணர், மலைநாட்டிற்கே வரவில்லையே, கவலையாய் இருக்கிறது. உங்களுடைய தந்தியை காண்பித்து பொலிஸிலே முறைப்பாடு செய்திருக்கிறோம்’ என பதில் தந்தி வந்திருக்கிறது.” என்று காண்பித்து வாசித்தார். வாசுவிற்கு, அந்தோனிக்கு…இன்னும் பலருக்கு இதயத்திலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. கண்கள் உடைப்பெடுத்து விடுமோ…என இருந்தது. அவருடைய சிரித்த முகம் “தம்பிகளா படிக்க வேண்டும். மலைநாட்டைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்’ என்று பாடம் நடத்துற காட்சி மனதில் தோன்றி மறைகிற​து. இவர்கள் சொல்ல வேண்டியதில்லை, செய்தி, தானாவே கிராமம் முழுதும் பரவி விடப் போகிறது.

கிராமம் அவரை மறக்கப் போவதில்லை, அவருடைய நினைவுகளை காலகாலமாக நெஞ்சிலே இருத்தியே வைக்கப் போகிறது!பிறப்பும் புதியதல்ல, இறப்பும் பழையதல்ல! மனிதர்களால் நிகழ்த்தப்படுறது…வெட்கப்பட​ வேண்டியது.”இனக்குற்றத்தை நிகழ்த்துபவர்களை இலகுவில் தப்பித்துக் கொண்டு விடவும் விடக் கூடாது. “ஒவ்வொருவனுக்கும் மேலே ஒரு கூரான வாள் தொங்கிக் கொண்டிருக்கிறது” என்று ஒரு கவிஞன் குறிப்பிடுகிறான். இவர்களுக்கு தூக்குக் கயிறும் தொங்கிக் கொண்டிருக்கிறது. காப்பாற்றி வருகிற அரசியல் தலைவர்கள் கூட்டுக் குற்றவாளிகள் தண்டிக்கப் பட வேண்டியவர்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *