கதையாசிரியர்: ஆர்.குருமூர்த்தி

24 கதைகள் கிடைத்துள்ளன.

அகலிகா! நான் உன்னைக் காதலிக்கிறேன்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2023
பார்வையிட்டோர்: 14,872
 

 கௌதம முனிவன் நிஷ்டை கலைந்து கண்ணை விழித்தான். அந்த ஆரண்யம் மிக அடர்த்தியாக இருந்தது. எதிரில் அவனைச்சுற்றி மரங்கள் செடிகள்….

ராஜாராமன் வாங்கின ஒரு பளார் அறை….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2022
பார்வையிட்டோர்: 15,170
 

 கேன்டீன் மிகவும் கலகலப்பாகவே இருந்தது ராஜா தான் வழக்கமாக உட்காருகிற டேபிளை பார்த்தான். ‘மலர் அங்க பாரு .. நம்ம…

ராஜாராமனும் ரஸ்புடின்சமியாரும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2020
பார்வையிட்டோர்: 15,473
 

 ரொம்பவும் சலிப்பில் இருந்த போலிஸ்காரர் நிமிர்ந்து சென்னியப்பலைப்பார்த்தார், “என்னய்யா விஷயம்…” “ஸார் ..ரொம்ப முக்கிய விஷயம் …கொஞ்சம் முக்கியமா கவனிச்சசு…

எம் மூஞ்சிலே எப்பவும் முழிக்காதே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2020
பார்வையிட்டோர்: 7,433
 

 “ஏய் நில்லு….. யாரடி உன்னை இப்படி அடிச்சது……” “யாரும் இல்லை……” “கண்ணெல்லாம் சிவந்து போயிருக்கு மரியாதையா சொல்லு….ஸ்கூல்ல ஏதாவது ரவுடித்தனம்…

ராஜாராமன் ரவிக்(கை) மாற்றின வரலாறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2019
பார்வையிட்டோர்: 22,343
 

 ஆதௌவ்….. விடியற்காலை ஒன்பது மணிக்கு மலர் ஆபிஸுக்கு வந்தால் ரொம்ப முக்கியமான விஷயம் இருக்க வேண்டும்… “ஹாய் …மலரு.. என்ன…

ராஜாராமனின் பெர்முடா- ட்ரை ஆங்கிள்…..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2017
பார்வையிட்டோர்: 10,505
 

 ‘ஹை……இது என்ன ராஜாண்ணா…..ரெண்டு டிரை ஆங்கிள்….அதும் ஒன்னுக்கு மேல ஒன்னு..அப்புறம் கீழே குட்டியா அதுக்குள்ளே ஒன்னு வேற..இதுக்கல்லாம் என்ன அர்த்தம்…’…

சாமிகளே நீங்க நாசமாப்போகனும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 12,353
 

 ஒவ்வொரு தடவை வலி வரும்போதும் பிராணன் நின்று போகும். சதை பிய்ந்தது மாதிரி வலித்தபோது ‘ அம்மா’ என்ற அனத்தலோடு…

ராஜா ராமனும் ப்ளே பாய் சித்தப்பாவும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 23, 2016
பார்வையிட்டோர்: 25,739
 

 அவ்வளவு வேகமாக ஒருத்தன் கடலைப் பார்த்து ஓடுகிறான் என்றால் அவன் தற்கொலைக்குத் துணிந்து விட்டான் என்றுதான் அர்த்தம் என்று ராஜாராமனுக்கு…

ராஜாராமனும் பதிமூனு நெய் தோசையும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2016
பார்வையிட்டோர்: 25,324
 

 ஒரு நோய்வாய்ப்பட்ட கரப்பான்பூச்சி மாதிரி பரகாலன் எட்டிப்பார்க்க அத்தை முணுமுணுத்தாள். “வந்தாச்சிம்மா கலகம்…வாடா பந்தம் தாங்கி….. வந்து ஏதாவது கொளுத்திப்போடு…வாடாப்பா…

ராஜாராமன் செலவில்லாமல் சூனியம் வைத்த கதை (பாகம் 2)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2016
பார்வையிட்டோர்: 26,708
 

 பட்டாளமாய் எட்டுப் பெண்கள் சூழ்ந்திருக்க ராஜா அட்டகாசமாய் ஆரம்பித்தான்.. ‘ இப்ப எப்படி சத்தியம் பண்றதுன்னு சொல்றேன் …இப்பிடி ஒரு…