கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்

473 கதைகள் கிடைத்துள்ளன.

மெளனமான துரோகங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2019
பார்வையிட்டோர்: 25,633
 

 சத்தமில்லாமல் சென்ற குண்டு,முதுகை காட்டி நின்று கொண்டிருந்தவனின் கழுத்து பகுதியை துளைத்து வெளியே சென்றது. மடக்..என கழுத்து மடங்க அதனை…

மேன்மக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 11, 2019
பார்வையிட்டோர்: 5,263
 

 அந்த கிணத்து மேட்டுகிட்ட களை எடுத்தாச்சா? கேட்ட ஆத்தாவுக்கும்..என்று தலையாட்டிய சாமியப்பண்ணனை கூர்மையாக பார்த்தார் ஆத்தா என்று அழைக்கப்படும் திரிவேதியம்மாள்….

நிம்மதியான வாழ்க்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2019
பார்வையிட்டோர்: 4,547
 

 கணபதியப்பன் அவர்கள் மிகுந்த கோபத்துடனும், வருத்தத்துடனும் இருந்தார். அவர் மனைவிக்கு பயம் பிடித்துக்கொண்டது. இவருக்கு கோபம் அதிகமாக அதிகமாக இரத்த…

நிலம் விற்பனைக்கு அல்ல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2018
பார்வையிட்டோர்: 6,821
 

 கணபதியப்பன் ஒரு எளிமையான விவசாயி, தன்னைப்பற்றி அதிகம் அல்ட்டிக்கொள்ள மாட்டார்.அதேபோல்தான் அவர் மனைவியும், இவர்கள் உண்டு விவசாயம் உண்டு என்று…

இவர்களின் அன்பு வேறு வகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2018
பார்வையிட்டோர்: 5,131
 

 கந்தசாமி தலையில் கை வைத்து உட்கார்ந்து கொண்டிருந்தான். உள்ளே அவன் மனைவி இவனை அர்ச்சனை செய்து கொண்டே வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தாள்….

ஏதோ ஒன்று மட்டுமே கிடைக்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 19, 2018
பார்வையிட்டோர்: 4,780
 

 “சரி என் கல்யாணத்துக்காவது வருவியா மாட்டியா? கேட்ட கனகாவின் கண்களை உற்று நோக்கிய ஆனந்த மூர்த்தி சொல்ல முடியாது, அந்த…

கிராம வாழ்க்கையில் இப்படியும் இருக்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2018
பார்வையிட்டோர்: 5,746
 

 அன்று என் கிராமத்துக்கு வந்திருந்தேன்.நல்ல வெயிலில், பஸ் கிடைக்காமல் நடந்து வந்ததில் களைப்பாய் இருந்தது.வந்தவுடன் அம்மா கொடுத்த ஒரு சொம்பு…

இன்னும் மறைந்து விடவில்லை மனிதாபிமானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2018
பார்வையிட்டோர்: 4,567
 

 காலையிலிருந்து நல்ல சவாரி கிடைத்துக்கொண்டிருந்த்து சரவணனுக்கு. இப்படியே பத்து இருபது நாட்கள் கிடைத்தால் சம்சாரத்தின் “பிரசவ” செலவை ஈடு கட்டி…

ராமுவின் துப்பறியும் மூளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2018
பார்வையிட்டோர்: 7,636
 

 உக்கடம் பெரிய கடைவீதியில் உள்ள “கணபதி ஆயில் ஸ்டோர்” எண்ணெய் கடையில் எண்ணெய் ஊற்றிக்கொண்டிருந்த சாமியப்பண்ணன் உடல் நிலை சரியில்லாமல்…

ராமுவின் பெரும் உதவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2018
பார்வையிட்டோர்: 8,992
 

 சுந்தராபுரம் என்னும் ஒரு ஊரில் மயில்வாணன் என்னும் ஒரு வியாபாரி இருந்தார் அவருக்கு ராமு என்னும் ஒரு மகன் இருந்தான்….