கதையாசிரியர்: ம.காமுத்துரை

25 கதைகள் கிடைத்துள்ளன.

லட்சும்ணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2021
பார்வையிட்டோர்: 3,984
 

 பேப்பர் பொறுக்கிய பணத்தைப் பத்திரமாகக் கொண்டுவந்து செல்வியிடம் நீட்டினான் லட்சுமணன். நீட்டிய காசைவாங்கிய அந்தக் கணத்தில் செல்வியின் கண்களில் ஒரு…

பார்த்திபன்சார் காத்திருக்கிறார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2020
பார்வையிட்டோர்: 7,092
 

 அனல் உலையாய் கொதிநிலை பெற்றிருந்தது வீதி. மரத்தடி, கூரையடி, வீட்டு மனையின் நிழலவடிவம் எதிரேவந்து விருட்டென கடக்கும் பேருந்தின் புகைமலிந்த…

நாயக பாவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 6,133
 

 இயல்பாகவே இந்தக்கதைக்கு வாசகராகிய உங்களைத்தான் கதாநாயக னாக்க நினைத்திருந்தேன். ஆனால் உங்கள் மனது இதனை ஒப்புக்கொள்ளுமா என எனக்குள் ஒரு…

சுப விரயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2019
பார்வையிட்டோர்: 8,393
 

 எச்சில் இலைகளின்மீது நாய்கள் இரண்டும் ஒன்றையொன்று அடித்துப் புரண்டு கொண்டிருந்தன. பந்தல் தடுப்பின் பின்னால் நடக்கும் அந்த அமளி, பந்தலின்…

தப்பித்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2019
பார்வையிட்டோர்: 8,323
 

 ”இப்ப நா என்னா செய்யணும் அத்தா” காத்தாயி அத்தனை பயத்துடன் மெதுவாகவே கேட்டாள். அடுப்பில் சோறு வெந்து கொண்டிருக்கிறது. மகள்…

உதட்டோடு முத்தமிட்டவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2018
பார்வையிட்டோர்: 16,613
 

 யாரிடமாவது பேசி, மனசிலுள்ளதை பகிர்ந்து கொண்டால் தேவலையே என்று பரிதவித்தாள் ரேணுகா. ஒருத்தரும் கிடைக்கவில்லை. எல்லாரிடமும் ‘இதை’ப் பேசிவிட முடியாது….

கண்ணாடிக் குருவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2018
பார்வையிட்டோர்: 9,814
 

 நாலு சுசியாப்பம், ஒரு சுருள்போளி வாங்கி வந்திருந்தான் நாகராசு. அதை தேவியிடம் கொடுத்து அக்காளிடம் கொடுக்கச் சொல்லியிருந்தான். பேருந்தை விட்டு…

கட்டியவளைக் கொண்டாடுகிறவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2018
பார்வையிட்டோர்: 16,754
 

 ”சொல்லச் சொல்ல இனிக்குதடா – முருகா உள்ளமெல்லாம் உன் பெயரை . .” அழைப்புமணியை அழுத்தியதும் மணியோசைக்குப் பதிலாய் வந்தபாட்டு…

மட்டன் பிரியாணியும் மேட்னி ஷோவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2017
பார்வையிட்டோர்: 12,509
 

 அவன் கட்டிய தாலியை கையில் எடுத்துப் பார்த்தபடி நின்றிருந்தாள் மாயா. அந்தக் குறுகிய தெருவில் பதித்திருந்த சிமென்ட் தளம், வெப்பத்தை…

வேகாளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2017
பார்வையிட்டோர்: 10,798
 

 ‘’ என்னா விசியம்டா பச்சிராசா ?” வெளித்திண்ணையிலிருந்து எழுந்து வந்த அய்யா, நிலைப்படியில் நின்றமானைக்கு முகத்தைமட்டும் வீட்டுக்குள் நீட்டினார். ’நேக்கால்…