கதையாசிரியர்: ம.காமுத்துரை

25 கதைகள் கிடைத்துள்ளன.

கருப்புக் காப்பி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2017
பார்வையிட்டோர்: 13,379
 

 கண்களில் தூசு பறக்க கடை வாசலில் வந்து நின்றாள் போதுமணி. டீ பட்டறையில் நின்றிருந்த காவேரி, பாய்லருக்குத் தண்ணீர் ஊற்றி…

கொள் எனும் சொல்ல்லும்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2016
பார்வையிட்டோர்: 9,554
 

 – ஏ கிறுக்கு. அப்பாதாம்மா பேசறேன் . – வீட்டுக்குள்ளயா இருக்க? வாசலுக்கு வந்து பேசு. – எனக்கு நல்லா…

அந்தராத்மாவின் ஆட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2016
பார்வையிட்டோர்: 10,889
 

 “டக்கரடக்கரடக்கர” அந்தரத்தில் அந்தக் குழந்தை கயிற்றில் மிதந்தபடி வித்தையாடிக் கொண்டிருக்க கீழே குழந்தையின் தாயார் – அப்படித்தான் இருக்க வேண்டும்…

பெண் பார்த்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2016
பார்வையிட்டோர்: 10,203
 

 “”பொண்ணு கெடைக்கறதே அருந்தலா இருக்கு. இதுல நாம நெனக்கிற மாதிரியெல்லா முடியாது முருகா” என்ற வீரம்மாள், “”நீ கொம்பு ஓவ்வார்த்த…

கடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 12,206
 

 பையன் கடையைத் திறந்து வைத்திருந்தான். வாசலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு சேரை எடுத்துப்போட்டு, அன்றைய தினசரியை விரித்துப் படிக்கத் தொடங்கினார் கடைக்காரர்….

மிகினுங் குறையினும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2014
பார்வையிட்டோர்: 14,194
 

 சாதத்தில் உப்பு கூடுதலாக இருப்பதாக பாக்கியம் சொன்னது. ”வாய்ல வெக்க முடியல. நாங்கூட சாம்பார்லதேன் உப்பு ஏறிப்போச்சாக்கும்னு‍ ரசத்துக்குப் போனா…

வானில் வியந்து…நீரில் குளிர்ந்து…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 10,927
 

 வங்க சாப்டலாம்…’-வெள்ளையும் கறுப்புமான அரை அங்குலத் தாடியும் பளிச்சென்ற வெண்மை மாறாச் சிரிப்புமாக அழைத்தார் கேசவன். மனைவிக்குப் பள்ளிக்கூடத்தில் சாப்பாடு…

லூஸு ஓனர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 10,951
 

 தூரத்தில் ஈஸ்வரன் வருவதைக் கண்டதும் சட்டைப் பையில் இருந்த பணத்தை எடுத்து அவசர அவசரமாகக் கணக்கு நோட்டுக்குள் ஒளித்துவைத்தேன். ”யேண்ணே……

குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 19,005
 

 ”நீ என்னிய லவ் பண்றியா?’ – குல்பி ஐஸின் மேல் நுனியைப் பல்லால் சுரண்டிச் சுவைத்துக்கொண்டு இருந்த ஹேமா கண்களை…

பலிகளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 8,279
 

 ”வேணாம்ணே… காசு குடுண்ணே…” – கண்களைத் திறந்தால் ‘சரக்கைக்’ காண்பித்துச் சிந்தனையை மாற்றிவிடுவாரோ என்ற பயத்தில் இமையைப் பூட்டியபடியே கேட்டான்…