கதையாசிரியர்: சி.ஆர்.வெங்கடேஷ்

76 கதைகள் கிடைத்துள்ளன.

கொல்வதெல்லாம் உண்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2014
பார்வையிட்டோர்: 62,433
 

 ராஜன் ரவியைக் கத்தியால் குத்தப் போகும் தருணத்தில் சுஜாவின் கனவு கலைந்தது. ‘அப்பப்பா! என்ன கோரம்! என்னதான் இருந்தாலும் உடன்…

குறளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2014
பார்வையிட்டோர்: 61,720
 

 கட்டிபோட்டிருந்த சூக்ஷும மாந்த்ரீகக் கயிறு விடுபட்டதும் அலாதியாக இருந்தது அந்த குறளிக்கு. “ஏய்! ஒரு வேலை செய்யணும். அதுக்காகத்தான் வெளில…

மரணம் என்னும் தூது வந்தது.

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2014
பார்வையிட்டோர்: 26,102
 

 கிருஷ்ணகாந்தை மதிவாணன் தான் கொன்றிருக்க வேண்டும். “அந்த நாய கொல்லாமல் விடமாட்டேன்.” என்ற சொற்களில் இருந்த கோவம் தனக்கு நேற்றே…

ஓவர் ப்ரிஜ்ஜில் ஆக்சிடெண்ட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 6,371
 

 அந்த பிஸி சிக்னலைத் தாண்டிய ஆட்டோவை நிறுத்திய போலீஸ் கான்ஸ்டபுள் சந்திரன் திகைத்தார். இறங்கிய டிரைவர் வயது சுமார் பதினைந்து…

முனி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2014
பார்வையிட்டோர்: 62,167
 

 நிர்மலுக்கு தன் ரூமில் தன்னை யாரோ கவனித்துக்கொண்டே இருப்பது போல ஒரு உணர்வு கடந்த ஒரு வாரமாகவே இருந்து வருகிறது….

சத்தமின்றி செத்துவிடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 35,260
 

 நான் நுழைந்த போது அவள் கட்டிலில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தாள். கையில் அந்த வார பிரபல பத்திரிகை. மேலே ஒரு fan…