அன்புள்ள அப்பா!
கதையாசிரியர்: கிண்ணியா சபருள்ளாகதைப்பதிவு: March 8, 2014
பார்வையிட்டோர்: 10,550
மருதானை பொரளை வீதி வழமை போலவே சப்தமும் சந்தடியுமாய்… வழமை போல என்பதனை விடவும் எப்போதும் காபன் புகையை கக்கிக்கொண்டு…
மருதானை பொரளை வீதி வழமை போலவே சப்தமும் சந்தடியுமாய்… வழமை போல என்பதனை விடவும் எப்போதும் காபன் புகையை கக்கிக்கொண்டு…