கதையாசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்

53 கதைகள் கிடைத்துள்ளன.

இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 11,052
 

 கதை ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன். இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன என்பதை, கடந்த மூன்றாண்டுகளாகவே நான் அறியத் துவங்கியிருக்கிறேன். முன்பு…

காட்சிக் கூண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 10,118
 

 கதை ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன். மாநகராட்சியின் பொதுப்பூங்காவில் அப்படியொரு கூண்டினை உருவாக்க வேண்டும் என்றொரு யோசனையை யார் முன்மொழிந்தது என்று…

எல்லா நாட்களையும் போல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 13,029
 

 கதை ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன். ஒரு சிறிய தவறு அது. காலையில் வங்கியில் செலுத்துவதற்காக எடுத்து சென்ற அலுவலக பணத்தை…

ஹசர் தினார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 12,912
 

 கதை ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன். அவனுக்குப் பெயர் கிடையாது.அவனை விலைக்கு வாங்கியவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவனது பெயர் மாறிக் கொண்டேயிருந்தது….

பி.விஜயலெட்சுமியின் சிகிட்சை குறிப்புகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 11,178
 

 கதை ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன். ஆனங்குளத்தில் உள்ள ராமவர்மா வைத்தியசாலைக்கு சிகிட்சைக்காக கொண்டு வரப்பட்ட போது பி. விஜயலட்சுமி முப்பத்தியாறு…

பிழை திருத்துபவரின் மனைவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2011
பார்வையிட்டோர்: 15,117
 

 கதை ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன் அவளுக்கு அச்சடிக்கப்பட்ட காகிதங்களைப் பிடிக்காமல் போய் பலவருடங்களாகி விட்டது. குளியல் அறை சுவர்களில் ஒளிந்து திரியும்…

இல்மொழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2011
பார்வையிட்டோர்: 13,247
 

 சுப்பையாவிற்கு திருமணமாகிய நாட்களில் தான் இந்த பழக்கம் உருவானது. அப்போது சாலைத் தெருவில் குடியிருந்தார். ரெட்டை யானை முகப்பு போட்ட…

விசித்ரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2011
பார்வையிட்டோர்: 11,683
 

 விசித்ரி என்று அழைக்கபடும் அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் சித்ரலேகா என்றும் அவள் தனது பனிரெண்டு வயதின் பின்மதியப் பொழுதிலிருந்து…

அப்பா புகைக்கிறார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2011
பார்வையிட்டோர்: 15,837
 

 தனது அலுவலகத்திலிருந்து ருக்மணி வெளியே வந்தாள். மணி ஆறு இருபது ஆகியிருந்தது. சாலையில் செல்லும் வாகனங்களின் மீது வெயில் பட்டு…

எரிந்த கூந்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2011
பார்வையிட்டோர்: 13,756
 

 கெந்தியம்மாள் கத்திக் கொண்டிருந்தாள். வாசலில் மேய்ந்து கொண்டிருந்த கோழிக்குஞ்சுகளில் ஒன்றிரண்டு அவள் கால்களை சுற்றியலைந்து கொண்டிருந்தன. “ஆரு சொல்றதையும் கேட்காம…