3299 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: நா.முத்துநிலவன் கதைப்பதிவு: January 11, 2014
பார்வையிட்டோர்: 20,877
“பஸ் கிளம்பிரிச்சு! நீ ஏறிக்க. குஞ்சானீ! நான் சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சிக்க…ஙொம்மா எதையாச்சும் சொல்லிக்கிட்டுத்தான் இருப்பா…தைரியமாப் போ…என்ன…நா வரட்டுமா?” கடைக்காரத்…
கதையாசிரியர்: நித்யா பாலாஜி கதைப்பதிவு: January 11, 2014
பார்வையிட்டோர்: 16,971
கேட்டை திறக்கும்போது, ஹரிதாவின் அழுகுரல், ராமின் செவியை எட்டியது. “பாவம் குழந்தை, இன்னைக்கு எதற்காக லதாவிடம் அடி வாங்கினாளோ…’ என்று…
கதையாசிரியர்: ஆனந்தி கதைப்பதிவு: January 8, 2014
பார்வையிட்டோர்: 36,657
உயிரின் தடம் மறந்து போகாத, சந்தோஷகரமான, ஒரு பழைய நாள் மீண்டும் கிரியின், ஞாபகத்துக்கு வந்தது. வாழ்வின் அழுத்தங்கள், ஏதுமற்ற…
கதையாசிரியர்: சுகந்தி கதைப்பதிவு: January 5, 2014
பார்வையிட்டோர்: 18,482
சமையலறை கதவின் மீது, சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள் சங்கரி. அங்கிருந்து பார்த்தால் ஹால் நன்கு தெரியும். ஒரு நாற்காலியில், இரு…
கதையாசிரியர்: என்.சுவாமிநாதன் கதைப்பதிவு: January 5, 2014
பார்வையிட்டோர்: 21,641
கவலையோடு உட்கார்ந்திருந்தார் தருமலிங்கம். நாளைக்கு கோயிலில் சூரசம்காரம் திருவிழா. பகலில் சந்தை கூடும். வழக்கமாக சந்தையில் தருமலிங்கம் நடத்தும் பொம்மலாட்ட…
கதையாசிரியர்: அலர்மேலு ரிஷி கதைப்பதிவு: January 5, 2014
பார்வையிட்டோர்: 16,903
டிரிங்…டிரிங்.. தொலைபேசி அந்த நேரத்தில் சிவாவுக்குத் தொல்லை பேசியாகத் தான் தோன்றியது. மணி எட்டாகப் போகிறது. இன்னும் 15 நிமிடங்களில்…
கதைப்பதிவு: January 5, 2014
பார்வையிட்டோர்: 10,664
இன்று தீபாவளி. எனக்கு நிலை கொள்ளாத தவிப்பு. அமெரிக்காவில் வாழ்க்கை தொடங்கி இது பதினெட்டாம் தீபாவளி. வருடந்தோறும் மூச்சுக் காட்டாமல்…
கதையாசிரியர்: நந்தினி நாதன் கதைப்பதிவு: January 5, 2014
பார்வையிட்டோர்: 13,986
அன்று ஞாயிற்றுக்கிழமை. நிதானமாக எழுந்து, குளித்து, டிபனை முடித்து, ஈசிசேரில் அமர்ந்து ஒரு வாரப்பத்திரிக்கையைப் புரட்டிக் கொண்டிருந்தார் கேசவன். 52…
கதைப்பதிவு: January 5, 2014
பார்வையிட்டோர்: 9,150
காதில் ஈயமெனப் பாய்ந்த கடிகாரத்தின் உசுப்பலை முனகியவாறே நிறுத்தினாள், பாரதி. இரண்டு நாட்களாக, குளிரின் காரணமாக விடிகாலையில் எழுந்திருக்க முடிவதில்லை….
கதைப்பதிவு: January 5, 2014
பார்வையிட்டோர்: 9,000
சதீஷ் வழக்கம் போல் சீக்கிரம் எழுந்து ஆபீசுக்குத்தயாரானான். முதல் நாள் ராத்திரி சமைத்தவை, குளிர்பெட்டியில், தனித்தனி மைக்ரோவேவ் பாக்சில் தயாராக…