கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 22, 2014

9 கதைகள் கிடைத்துள்ளன.

பிழைக்கத் தெரியாதவர்…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2014
பார்வையிட்டோர்: 11,102
 

 பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தநீலச்சட்டைக்காரரைப் பார்த்த போது சத்யமூர்த்தி போலத் தெரிந்தது. கார் அந்த பஸ் ஸ்டாப்பைக் கடந்து சில அடிகள்…

முகமூடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2014
பார்வையிட்டோர்: 9,725
 

 நான் உங்களுக்குப் புரியாத பாஷை ஒன்றில் பேசப்போகிறேன். அல்லது புரிந்த பாஷையில் புரியாத வார்த்தைகளை இழைத்துப் பேசி என் மனப்பாரத்தைச்…

பூமாலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2014
பார்வையிட்டோர்: 8,118
 

 கிருபாவுக்கு என்னதான் பிரச்சனை? கிருபா ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்? எதுவுமே எனக்கு புலப்படவில்லை. அவள் நடந்து கொள்ளும் விதம்…

மெய்ப்பொருள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2014
பார்வையிட்டோர்: 7,166
 

 லிஃப்ட் இல்லாத மாடிப்படிகளில் ஏறி மூன்றாவது தட்டுக்கு வந்து கோலிங் பெல்லை ஒலித்தபோது வழக்கம்போல அப்பாதான் கதவைத் திறந்தார். இதை…

கொலைக்கு பின் சில தத்துவகாரணங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2014
பார்வையிட்டோர்: 21,055
 

 அவனை வேறு கோணத்தில் முதன் முதலாக பார்த்தேன்.மிகவும் சிறியவன் அவன் .தனது தாயின் மரணத்துக்குபிறகு நிம்மதியை அவன் முழுவதுமாக இழந்திருந்தான்…

புதிய வார்ப்புகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2014
பார்வையிட்டோர்: 12,184
 

 “ஐயோ..அம்மா” என்ற சுபாஷ் மாஸ்டரின் அலறலைக் கேட்டு நான் பக்கத்து வகுப்பறைக்கு ஓடினேன். அங்கு நான் கண்டக் காட்சி என்னைக்…

உயிர்வலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2014
பார்வையிட்டோர்: 8,533
 

 யம்மா! தாங்கமுடியலம்மா, கடவுளே! எதுக்காக இன்னும் இந்த உசுர வச்சு, இப்படிச் சித்ரவதைப் படுத்தறப்பா? “ஏம்மா! ஒரேயடியாப் போய்ச்சேர்ற மாதிரி…

டாம் டாம் தாமோதரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2014
பார்வையிட்டோர்: 14,130
 

 “டாம் டாம்! வாழ்க! தானைத்தலைவர் தாமோதரன் வாழ்க!வருங்கால அமைச்சர் தாமோதரன் வாழ்க! என்ற கோசம் அந்த தெருவையே இரண்டாக்கியது. தாமோதரன்…