கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 16, 2014
எல்லாம் இழந்தபின்னும்…
கதைப்பதிவு: March 16, 2014பார்வையிட்டோர்: 9,091
அந்த வீட்டிலிருந்து வெளியே வரும்பொழுதுதெல்லாம் இப்படித்தான் அந்த முயலும் சிங்கத்தின் குகையிலிருந்து வெளியே வந்திருக்கும் என்ற நினைப்பு எப்பவும் வரும்….
இரவு மணி 11.59
கதையாசிரியர்: எம்.டி.முத்துக்குமாரசாமிகதைப்பதிவு: March 16, 2014
பார்வையிட்டோர்: 10,958
“எனக்குள்ளும் இந்த கதைக்குள்ளும் நுழைய கடவுச்சொல் ஒரு ஊர்கின்ற உயிரினத்தின் பெயர். அது பாம்பின் வகையறாவோ அல்லது பல்லியின் வகையினமோ…
கோடு
கதைப்பதிவு: March 16, 2014பார்வையிட்டோர்: 5,920
நாட்பட்ட உந்துதல் தாளமுடியாமலேதான் வரைபலகையையும் தூரிகையையும் எடுத்தான். உந்துதல் என்றால்,ஒருநாள் இருநாள் உந்துதல் அல்ல. கிட்டத்தட்ட ஏழு வருட உந்துதல்….
கனபேர் வந்து போயிருக்கினம்
கதையாசிரியர்: வே.சிவராஜாகதைப்பதிவு: March 16, 2014
பார்வையிட்டோர்: 10,433
கதைக்கிற ஒருத்தருக்கும் உண்மையிலை சனத்திலை அக்கறையில்லை, எல்லாரும் தங்கடை சுயநலத்துக்கும், நாங்களும் இருக்கிறம் எண்டு அடையாளம் காட்டவும் கதைக்கினம். இன்னொருத்தருக்கு…
சுதா, ஸ்டாபன், சுந்தர்ராஜன்
கதையாசிரியர்: கே.ஆர்.அய்யங்கார்கதைப்பதிவு: March 16, 2014
பார்வையிட்டோர்: 9,636
வாழ்க்கை வெறுத்துப் போகும் தருணங்கள் யாவை என்று சுந்தர்ராஜன் யோசித்தான். 1. கஷ்டப் பட்டு க்யூவில் பிடித்த நடிகாின் படமென்று…
மணல் தீவுகள்..
கதையாசிரியர்: மூதூர் மொகமட் ராபிகதைப்பதிவு: March 16, 2014
பார்வையிட்டோர்: 8,444
“ஹலோ! எக்ஸ்க்யூஸ்மீ, உங்கட இந்த நம்பர்ல இருந்து இரவு நிறைய மிஸ்ட்கோல் வந்திருக்கு…யாரு நீங்க…என்ன விசயமா எடுத்தீங்….?” முழுவாக்கியத்தையும் நான்…
வீடு
கதையாசிரியர்: காஞ்சனா தாமோதரன்கதைப்பதிவு: March 16, 2014
பார்வையிட்டோர்: 10,705
அவள் தூண் மேல் சாய்ந்து நின்று கொண்டிருந்தாள். நல்ல தேக்கில் கடைந்தெடுத்து மேற்பூச்சுப் பளபளப்பு இன்னும் போகாமல் நின்றது தூண்….
அன்றாடக் காய்ச்சிகள்
கதையாசிரியர்: கிண்ணியா சபருள்ளாகதைப்பதிவு: March 16, 2014
பார்வையிட்டோர்: 7,135
தொண்ணூறு பாகை டிகிரியில் செங்கோணித்து சூரியன் சிரித்ததில் அல்லது எரித்ததில் ஆரோகணம் மற்றும் அவரோகணத்தில் உச்சி மண்டையில் குந்திக் கொண்டு…
பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள்
கதையாசிரியர்: அஜயன் பாலாகதைப்பதிவு: March 16, 2014
பார்வையிட்டோர்: 12,362
பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகளான நாங்கள் அப்போது பச்சைவெளியில் விளையாடிக் கொண்டிருந்தோம். நாங்கள் விளையா டிக்கொண்டிருந்த்த இடத்தில் மட்டும் எங்களைச்சுற்றி ஒரு…