கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2013

100 கதைகள் கிடைத்துள்ளன.

கோசலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2013
பார்வையிட்டோர்: 12,877
 

 “குலம்!….மாடுகளுக்குக் கொஞ்சம் வைக்கல் இழுத்துப்போடு மேனே” குலம் மல்லாந்து படுத்துக் கிடந்தான். ஓலைப்பாயில் தலையணைகூட இன்றித்தான் இவன் படுப்பான். முதுகு…

கோளறுபதிகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2013
பார்வையிட்டோர்: 9,744
 

 பார்வையாளர்களை அனுமதிக்கும் நேரம் முடிவடைந்து விட்டது. அனேகமாக எல்லோரும் வெளியேறி விட்டார்கள். மாலை மங்க ஆரம்பிக்கும் போதுதான் நான் உள்ளே…

ரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2013
பார்வையிட்டோர்: 14,471
 

 (1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  வத்ஸலாவை நான் வைத்திருப்பதாக ஒரு கொடூரமான…

ஒட்டகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2013
பார்வையிட்டோர்: 13,027
 

 (1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  சோமாலியாப் பெண்கள் அப்படித்தான். உலகத்தை பிரட்டிப்…

கறுப்பு அணில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2013
பார்வையிட்டோர்: 11,268
 

 (1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு நாள் தற்செயலாகத்தான் அது ஆரம்பமானது….

சில நேரங்களில் சில மனிதர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2013
பார்வையிட்டோர்: 14,878
 

 மதம் என்பது ஒரு மார்க்கம், வழிகாட்டி, மனிதனை நெறிப்படுத்த என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, என் தோழியுடைய கேள்வியினாலும்…

கலைஞன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2013
பார்வையிட்டோர்: 8,289
 

 அமைப்பில் ஒரு அரண்மனைக்குரிய கம்பீரத்தை கொண்டிருந்தும் பல காலமாகவே கைவிடப்பட்டிருக்கும் Charlottenburg – Witzleben ரயில் நிலையம் பெர்லினில் கிழக்கு…

பூமாதேவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2013
பார்வையிட்டோர்: 11,578
 

 (1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  இங்கே என்னடா என்றால் சமயலறைக் கேத்தில்…

துன்பக்கேணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2013
பார்வையிட்டோர்: 28,522
 

 “ஏடே!… இது ஆரு?… இது நம்ம கிட்ணத்தேவர் மவ வண்டி மலைச்சியில்லாடே?… இவ எங்கன கெடந்துடே ஆம் புட்டா?…” என்று…

வைதேஹி காத்திருந்தாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2013
பார்வையிட்டோர்: 14,479
 

 சன்னல் வழியே சுள்ளென்று எட்டிப் பார்த்தது சூரியன். சன்னல் தன்னை உள் வாங்கியதால் அதற்குக் கட்டுப்பட்ட சூரியன், தனது ஒளியில்…