கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2013

100 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு வீடு பெயரிடப்படுகிறது..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2013
பார்வையிட்டோர்: 12,942

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“சுத்தம் சோறு போடும்..” வீட்டின் முகப்பில் பொறிக்கப்பட்டிருந்த பெயரை நிறுத்தி நிதானமாக வாசித்து விட்டு வீட்டைச் சுற்றிப்பார்ப்பதற்காக நகர்ந்தனர் புதுமனை...

பவளமல்லி..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2013
பார்வையிட்டோர்: 11,181

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வானத்துக்கும் பூமிக்குமாய் கொசுவலை விரித்ததுபோல் மெல்லிய பனி பரவி நின்றது. மேலாக ஒரு ஷாலைப்போர்த்திக்கொண்டு விடிகாலை இளங்குளிரை அனுபவித்தபடி மெதுநடை...

சபேசன் காப்பி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2013
பார்வையிட்டோர்: 37,165

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சபேசன் காப்பி என்றால் ஒரு காலத்தில் ராஜதானி யெல்லாம் பிரசித்தம். வெள்ளைக்காரர்கள் கூட அதைத் தேடி வாங்குவார்கள். நம்மவர்களைப் பற்றியோ...

ஒரு பிரமுகர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2013
பார்வையிட்டோர்: 126,438

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அது ஒரு கிராமத்துச் சாலை! அந்தச் சாலையிலே ஒரு பாழ் மண்டபம். பாழ் மண்டபத்துக்கு எதிரே ஒரு வேல மரம்....

கரையும் உருவங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2013
பார்வையிட்டோர்: 29,460

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தலையைக் குனிந்த படியே நடந்து வந்து கொண்டிருந்தான். அந்தத் தெருவில் நடமாட்டம் குறைந்துவிட்டது. ஒரு வீட்டுக்குள்ளிருந்து. ‘ராதையின் நெஞ்சமே…’ கேட்டது....

அனந்தசயனம் காலனி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2013
பார்வையிட்டோர்: 20,918

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்இரைந்து வரும் பாயும் பஸ்ஸில் ஓரமாக உட்கார்ந்திருந்த போது துரிதமாக ஓடுவது ரோட்டோரத்து மக்களா பேருந்தா என்ற சந்தேகம் மனசில்...

யுத்தமொன்று வருகுது..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2013
பார்வையிட்டோர்: 10,182

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஜனவரி மாத விடியலாய் மெதுவாக ஆற அமர நகர்ந்து கொண்டிருந்த வரிசையில் நின்றுகொண்டிருந்த நந்தினி தன் முறை வந்ததும், பணத்தையும்,...

நினைவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2013
பார்வையிட்டோர்: 10,297

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்குண்டுகளின் வெடியோசை காதைப்பிளக்கின்றது, மல்ரிபரல் எறிகணையில் இருந்தும் ஆட்டிலெறி எறிகணைகளும் வீழ்ந்து வெடித்து கொண்டு இருக்கின்றது. பலர் உடல் சிதறிப்...

வாஸ்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2013
பார்வையிட்டோர்: 12,909

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மற்றவர்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், வாஸ்து பார்த்துக் கட்டியதால்தான் தன்னுடைய புதுவீடு ராசியாகி விட்டதாக சொக்கலிங்கம் உறுதியாக நம்பினார். வீட்டைக் கட்டிக்...

அனுமதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2013
பார்வையிட்டோர்: 120,077

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ராமதுரை, அபிராமி அந்தாதியின் “நூல் பய” னில் தேடித் தேடிப்பார்த்தார். நல்வித்தையும் ஞானமும் பெற. பிரிந்தவர் ஒன்று சேர. அகால...