கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2013

124 கதைகள் கிடைத்துள்ளன.

பூக்கள் பூக்கும் தருணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 25,129
 

 கவிதை எழுதுவதற்காகக் காலை ஆறு மணிக்கே அலாரம் வைத்து எழுந்த, “ஓ… பெண்ணே…’ என்று ஆரம்பித்து விட்டேனே தவிர மேற்கொண்டு…

அம்மாவின் புலம்பல்கள்

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 9,421
 

 கையில் மடக்கி வைத்திருந்த கம்பை விரித்து நீட்டினான் வீரையன். கம்பி நேராக நீண்டு நின்றது. தமக்கு முன்பாக இருந்த தரையில்…

மேகங்களும் சங்கராபரணமும்

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 8,943
 

 “எதாவுனாரா…’ தியாகராஜரின் கல்யாணி ராக கீர்த்தனையை விஸ்தாரமாக வாசித்துக் கொண்டிருந்தபோது, அதிர்ந்து நின்றது கூட்டம். கூட்டமென்றால் பெரிய கூட்டமல்ல; ஒரு…

ஒவ்வொரு நொடியிலும்…

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 17,535
 

 “எனக்குப் பிடிக்கிற மாதிரியே பொய் சொல்ல எங்கே கத்துக்கிட்டே?’ கண்கள் ஒளிரக் கேட்டாள் அபி! “அபிநயா’வின் சுருக். தந்தத்துக்கு சந்தனக்…

காதல் பூக்கும் தருணம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 22,133
 

 தோளில் தொங்கிய பை வெகு நேரமாக உறுத்திக் கொண்டிருந்தது. நின்று நின்று கால்கள் கடுத்தன. கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக,…

மெக்கானிக்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 12,207
 

 “டேய் தம்பி…!’ கார்பரேட்டரை பெட்ரோல் ஊற்றித் துடைத்துக் கொண்டிருந்த ராஜன் திரும்பினான். பஜாஜ் கப் ஸ்கூட்டியில் அமர்ந்தபடி, ஒரு காலைத்…

ஒரு வார்த்தைக்காக….

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 8,992
 

 சதாசிவத்துக்கு நாளை பணி ஓய்வு. முப்பத்தாறு ஆண்டு காலம் சுற்றிச் சுற்றி வந்த அலுவலகம் இன்னும் இருபத்து நான்கு மணி…

அம்மா நான் பாஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 11,143
 

 மொபைல் ஃபோன் அழைத்தது. ஆகாஷ் பாய்ந்து எடுத்தான். அவன் பள்ளி விடுமுறையை, தாத்தா பாட்டியுடன் கழிக்க சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறான்….

உரிமை!

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 9,292
 

 வெயில் உக்கிரமாகவே தகித்துக் கொண்டிருந்தது. ரேஷன் கடை முன், வரிசையும் நீண்டிருந்தது. தாம் கொண்டு வந்திருந்த பையையோ அல்லது வெயில்…

பரமபத பாம்புகள்!

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 8,642
 

 சுற்றுலாப் போகும் குழந்கையின் மனநிலையோடு காலைப் பொழுதில் கண் விழித்தவனுக்கு, பெரும் சவாலைச் சந்திக்கப் போகும் ஒரு காலைப்பொழுது அது…