கதையாசிரியர்: வளர்கவி

269 கதைகள் கிடைத்துள்ளன.

வாஸ்த்துவா? வாழ்க்கையா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2024
பார்வையிட்டோர்: 6,228

  அன்று ‘ஆரோ வாட்டர் இன்ஸ்ட்டூமெண்ட் திடீரெ டிரபிள் செய்ய, மேலே போய் ‘ஓவர்ஹெட் வாட்டர் டாங்கைப்’ பார்க்கப் போனான்...

ஏகலைவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2024
பார்வையிட்டோர்: 4,533

  வீட்டுல மாடில ஒரு ரூம் கட்டலாம்னு முடிவு பண்ணி காண்டிராக்டரிடம் பேசி கட்டடம் கட்ட விட்டார் கண்ணபிரான். அவரிடம்...

இதுக்குப்போய் அலட்டிக்கலாமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2024
பார்வையிட்டோர்: 6,229

  அன்று ஒரேகளேபரம் வீட்டில். சம்பந்தி வரப்போறார். என்ன டிபன் செய்வது என்று ஆளாளுக்கு மெனு யோசிக்க கடைசியாய் ஒன்று...

ஆத்துல போட்டாலும்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2024
பார்வையிட்டோர்: 5,852

  அன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை ஒரு ஆளுக்காக அடுப்பைப் பற்ற வைத்து மதிய சாப்பாடு சமைக்கணுமா? வேண்டாமே…! பேசாம ‘சுகி...

விடலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 29, 2024
பார்வையிட்டோர்: 6,548

  செல்போன் இருக்கே அது எதுக்குத் தெரியுமா? ஒரு ஆத்திர அவசரத்துக்குத்தான் பயன்படுத்தணும். சும்மா படுத்தறதுக்குப் பயன்படுத்தக் கூடாதுன்னு எத்தனை...

ஒண்ணா ரெண்டா எடுத்துச்சொல்ல…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2024
பார்வையிட்டோர்: 5,795

  சகுனம் பார்ப்பது தப்பில்லை. ஆனா, ஒவ்வொண்ணுக்கும் சகுனம் பார்ப்பது என்பது சங்கடத்தையே தரும். விசாலம் பேருக்குத்தான் விசாலம். ஆனா...

ஈவதில் என்ன எதிர்பார்ப்பு?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2024
பார்வையிட்டோர்: 6,767

  கோமதிக்கு பிறருக்கு கொடுப்பது என்றால் அது அல்வா திங்கறா மாதிரி, அதில் அலாதி பிரியம் அவளுக்கு. ‘ஏன் கோமு ...

அல்பனில்லையா நான்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2024
பார்வையிட்டோர்: 11,194

  வசந்த் வாட்டமாக இருந்தான். ‘என்ன ஒரு மாதிரி இருக்கீங்க? ஒடம்பு கிடம்பு சரியில்லையா?’ என்றாள் மனவி. ‘ஒண்ணுமில்லை…!’ மழுப்பினான்....

ஓரு சோறு சிந்தினால்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2024
பார்வையிட்டோர்: 5,323

  ‘ஒரு சோறு சிந்தினால் ஒன்பதுநாள் பட்டினி’ என்றுஅன்றைய நாட்களில் அம்மா நான் சாப்பிட உட்காரும் போதெல்லாம் சொல்வாள். என்னமோ...

அழைப்பில் அலாதி ஆனந்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2024
பார்வையிட்டோர்: 6,074

  நினைத்தே பார்க்கவில்லை. இப்படிச் சொல்வார் என்று. கல்யாணத்துக்குத்தான் அழைக்க வந்தார். ஆனால் சம்பிரதாய அழைப்பாக இல்லாமல் ஒரு சரித்திரப்...