கதையாசிரியர்: வளர்கவி

289 கதைகள் கிடைத்துள்ளன.

பங்குனி உத்திரமும் ஒரு பாசஞ்சர் வண்டியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 3, 2024
பார்வையிட்டோர்: 5,258

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘குடும்பக் குழப்பம் தீர ஒரே வழி குல தெய்வத்தைக் குடும்ப சிகிதம் போய் பங்குனி உத்திரத்தன்னைக்கு பொங்கல் வைத்துக் கும்பிட்டு...

வியாதி அல்ல…! விதி..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 30, 2024
பார்வையிட்டோர்: 5,293

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்தக் கம்பெனிக்கு சூப்ரவைசர் வேலைக்கு ஆள் எடுக்கையில் மேனேஜர் சொன்னதைக் கேட்டு அசந்தே போனான் அசோக். ‘அப்படியா சார்? நான்...

அலைபேசி வழியே ஒரு அஞ்சாம்படை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2024
பார்வையிட்டோர்: 7,256

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அகிலத்தில் அலைபேசி இல்லாத ஆளே இல்லை. ‘கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்!’ என்பது போய், அலைபேசி இல்லாத ஆளோடு அளவளாதே!...

அசத்தப்போவது யாரு?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2024
பார்வையிட்டோர்: 5,191

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒருவழியாக ரெண்டொரு நாளில் பெயிண்டரின் வேலைகள் முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிந்ததும் அவனுக்குள் ஒரு அலையோட்டம் மனசுக்குள்..’ பேசின கூலியை...

குறையக் குறையக் குதூகலம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 24, 2024
பார்வையிட்டோர்: 5,572

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மனுஷன் மனசிருக்கே அதை மாதிரி அல்பம் உலகத்துல வேறெதுவுமே இல்லை. ஒரு நீதியை எடுத்துச் சொன்னா அதை அப்படியே கப்புனு...

காக்கா முட்டை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2024
பார்வையிட்டோர்: 7,378

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்யாருக்கு என்ன பிடிக்கும்கறதைக் கண்டுபிடிக்கறது இருக்கே அது பெரிய கலை!. அந்தக் காலத்துல எல்லாம் கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்க மாபிள்ளையைப்...

ரிடர்ன் கிஃப்ட்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2024
பார்வையிட்டோர்: 5,173

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இரண்டு வயது மகளின் பிறந்த நாள் வருகிறது. கொஞ்சம் கிராண்டாக கொண்டாடலாம்னு முடிவுபண்ணின துளசியும் அவள் கணவனும் என்ன ‘ரிடர்ன்...

பார்வை ஒன்றே போதுமா…?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2024
பார்வையிட்டோர்: 6,967

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இந்தக் காலத்துப் பசங்க மேல இசக்கிக்கு அப்படி என்ன எரிச்சலோ தெரியவில்லை. ‘டூவீலர்ல வீலிங்க்’ பண்றது… பொண்ணுங்க பின்னாடி வெட்டியாச்...

அசுவமும் ஒரு அதிர்ஷ்டமும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2024
பார்வையிட்டோர்: 10,858

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘என்னடா ஆச்சு? ஏன் இப்படி விரல்ல கட்டுப் போட்டுட்டு வந்திருக்கே? பள்ளியிலிருந்து வந்த மகன் பரமுவைப் பாசத்தோடு கேட்டாள் பார்வதி....

என்னைக் கதை சொல்லச் சொன்னா…?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2024
பார்வையிட்டோர்: 9,270

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஓவ்வொருத்தருக்கு ஞானம் ஒவ்வொரு இடத்தில பிறக்கும். புத்தருக்கு போதிமரத்தடியில, அசோகருக்கு கலிங்கப்போர்க்களத்துல, அர்ச்சுனனுக்கு குருச்சேத்ரத்துல, தர்மருக்கு பீஷ்மர் பீடத்துல, எனக்கு...