விக்டோரியா



ஊருக்கு வடக்கே கரை நிரம்ப கற்கண்டாய் இனிக்கும் மணிமுத்தாறு ஆற்றுத்தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் கால்வாயின் தென்புறம் பனை ஓலையால் கூரை வேய்ந்த...
ஊருக்கு வடக்கே கரை நிரம்ப கற்கண்டாய் இனிக்கும் மணிமுத்தாறு ஆற்றுத்தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் கால்வாயின் தென்புறம் பனை ஓலையால் கூரை வேய்ந்த...
“ஓ!பாண்டி மச்சான் கூப்பிட்டீயராம…ஒம்ம தங்கச்சி சொன்னா.என்ன விசியம்?” என்றான் முத்துராஜ். “டூவீலர் ஒன்னு வாங்கனும் மாப்ள.” “வாங்கிட்டாப்போச்சி. தென்காசி-ஆலங்குளம் இல்ல...
“வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ!” தான் எழுதிய வரிகளுக்கு கீழே தந்தம்போன்ற வெண்பற்களால், பிணமெரிக்கும்...
அழகானப்பொண்ணுக்கு அசிங்கமாய் மீசைமயிர்கள் முளைத்திருப்பதுபோல,பூச்செடிகளும் பழந்தரும் மரங்களும் நெறஞ்ச தோட்டத்து நடுவுல ஊம சித்தப்பாவின் பாழடைஞ்ச பழைய ஓட்டுவீடு. வீட்டைச்சுற்றி...
“வணக்கம்!பண்ண.” “வாடா!வெள்ள,மண்டய சொரியாத. என்ன வேணுஞ்சொல்லு.” “பண்ண,ரெண்டு மாடு வாங்கிருக்கேன்.” “அப்படியா!மாட்ட வேணா…நம்ம தோட்டத்துல மேய்ச்சிக்கோ,வேற என்ன?” “சரி பண்ண,மேய்ச்சுக்கிறேன்”னு...
“யய்யா எப்பும் வந்த?ஒன் பொண்டாட்டிப்புள்ளய சொவமாயிருக்காவளா?” “எல்லாரும் நல்லாயிருக்கோம்.நீ எப்படியிருக்க பெரிம்ம…ஒன்பேர சொல்லி நல்லாயிருக்கேன்யா.” “யப்பா! ஒன்ன ஆச்சி சாப்பிடக்கூப்பிடுது.”...