கதையாசிரியர்: மா.பிரபாகரன்

24 கதைகள் கிடைத்துள்ளன.

வலிமை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2025
பார்வையிட்டோர்: 735

 (2019ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்தக்காட்டின் ஒரு சிறுகுன்றின் பாறை மீது...

சிறகு முளைத்த சிங்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2025
பார்வையிட்டோர்: 4,255

 அந்தச் சிங்கத்துக்கு வேட்டையாடுவது என்றாலே அலுப்பாக இருந்தது. அடர்ந்த காட்டுக்குள் இரை எங்கே இருக்கிறது எனக் காற்றின் திசையில் மோப்பம்...

சூரியனை எழுப்புவேன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2025
பார்வையிட்டோர்: 4,687

 (2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தினமும் காலையில் கூவி சூரியனை எழுப்புவது...

தோற்றம் கண்டு இகழாதே…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2025
பார்வையிட்டோர்: 3,328

 ஒரு காட்டின் சிறுகுன்றின் மீது அந்த தேவாலயம் அமைந்திருந்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அந்தப் புள்ளிமான்குட்டி மேரி தனது பெற்றோர்களுடன் தொழுவதற்காக...

ரோஜாச் செடியும் இளவரசியும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2025
பார்வையிட்டோர்: 5,858

 (2021ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அரண்மனையை ஒட்டிய ஓர் அழகிய தடாகம்....

ஈக்களுக்குச் சந்தோஷம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2024
பார்வையிட்டோர்: 6,140

 (2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஈக்கள் கூட்டம் நீர்நிலை ஒன்றின் அருகாமையில்...

வாழ்வதற்கு ஏற்ற ஊர் எது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2024
பார்வையிட்டோர்: 3,728

 (2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) புறாக் குடும்பம் ஒன்று வனத்தில் வசித்துவந்தது....

வானவில்லே கரையாதே…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2024
பார்வையிட்டோர்: 1,721

 அது ஒரு அழகிய ஆற்றங்கரைப் பிரதேசம்;@ அந்த ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரிக்கும் போதெல்லாம் சிறிதும் பெரிதுமாய் வானவில் தோன்றும். அவ்வாறு...

சோகம் நீங்கிய – குயில்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2024
பார்வையிட்டோர்: 4,282

 ஓர் ஆலமரத்தில் குயில் ஒன்று வசித்துவந்தது. ஒருநாள், இரண்டு வழிப்போக்கர்கள் அந்த மரத்தடியில் இளைப்பாறியபோது, குயிலைப் பார்த்தார்கள். “தன் முட்டையைக்கூட...

பாராட்டுவதே பண்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 6, 2024
பார்வையிட்டோர்: 4,307

 ஒரு காட்டில் துறவி ஒருவர் இருந்தார். அந்தக் காட்டில் வாழ்ந்துவந்த பறவைகள், விலங்குகள் அனைத்திடமும் நட்பாக இருந்தார். அவ்வப்போது அவற்றைச்...