கதையாசிரியர்: நிர்மலா ராகவன்

135 கதைகள் கிடைத்துள்ளன.

துரோகம் யாருக்கு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2025
பார்வையிட்டோர்: 3,459

 ஆனந்தி – (28-38)அம்மா ராதா – (50-60)கிரி (33-43)கார்த்திகா – 16 காட்சி 1 (ராதா, ஆனந்தி) ராதா (மகிழ்ச்சியாக)...

அறுபதில் கல்யாணமா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2025
பார்வையிட்டோர்: 6,828

 வேதாவும் தினகரனும் ஒரே இடத்தில் வேலைபார்த்தவர்கள். குடும்ப பாரத்தைச் சுமப்பதால், அவளுக்குக் `கல்யாணம்’ என்ற எண்ணமே எழவில்லை என்றவரை அவருக்குத்...

குழந்தையின் அழுகை நின்றது எப்படி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2025
பார்வையிட்டோர்: 7,561

 மெடர்னிடி லீவு முடிந்து, அன்று ஆபிசுக்குப் புறப்பட்டாள் யசோ. குழந்தையை எப்படி..? சுரேஷுக்குக் கோபம் வந்தது. “என் குழந்தையைப் பார்த்துக்கொள்ள...

அறியாப் பருவத்திலே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2025
பார்வையிட்டோர்: 4,964

 மணப்பெண்ணைப் பார்த்தபோது அதிர்ச்சியைவிட ஆனந்தம்தான் அதிகம் எழுந்தது ரமணனுக்கு. இவளுக்கு என்ன, இருபத்து நான்கு வயதிருக்குமா? கணக்குப் போட்டுப்பார்த்தால் சரியாக...

அரட்டைக் கச்சேரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2025
பார்வையிட்டோர்: 4,939

 பெண்களிடம் ஒரு விசேஷம். `பிரச்னை’ என்று எதையாவது சொல்ல ஆரம்பித்த உடனேயே அதற்குத் தீர்வு காணும் வழிகளை எடுத்துக் கூறமாட்டார்கள்....

கல்யாணமே வேண்டாம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2025
பார்வையிட்டோர்: 8,391

 பல வருடங்களுக்குப்பின் அன்று சாயங்காலம்தான் அவளைப் பார்த்தேன். நாகரிகமான தோற்றம். ஆனால், முகத்தில் ஏதோ கோபம், இல்லை, வருத்தம். தெரிந்த முகமாக இருந்தது. ஆனால் உடனே பிடிபடவில்லை....

மைதானத்தில் மெய்ஞானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2024
பார்வையிட்டோர்: 5,525

 இன்று எனக்கு முதல் இரவாம். தூங்கப்போகும் இடத்திற்கு எதற்கு இவ்வளவு அலங்காரம்! உடல் களைப்பும் தூக்கக் கலக்கமும் ஒருசேர, எரிச்சல்தான்...

அம்மாவுக்குப் படையல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2024
பார்வையிட்டோர்: 3,522

 காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாகச் செய்ய ஒன்று இருந்தது. கைத்தொலைப்பேசி வேண்டாம், கணினியில்தான் படங்கள் பெரிதாகத் தெரியும் என்று யோசித்து, மேசைக்குமுன் உட்கார்ந்தாள் காஞ்சனா. அரைத்தூக்கத்தில் கணவர் ஏதோ...

அள்ளிக் கொடுத்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2023
பார்வையிட்டோர்: 2,639

 ‘எவன் எவனுக்கோ பேரும் புகழும் கிடைக்குது!’ கையிலிருந்த தொலைபேசியை சோபாவின் பக்கத்தில் எறிந்தார் பழனியப்பன். அவருக்கு எழுந்த எரிச்சலில் தூர வீசியிருக்கலாம்தான். ஆனால்...

சாரதா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2023
பார்வையிட்டோர்: 3,629

 ஊதுபத்தி விட்டுக்கொண்டிருந்த புகை சிதைவாகிக்கொண்டிருந்த உடலிலிருந்து எழும் துர்வாசத்தை தணிக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தது. அதன் அருகே அருகே அமர்ந்திருந்த சாரதா...