கதையாசிரியர்: சி.சுப்பிரமணிய பாரதி

20 கதைகள் கிடைத்துள்ளன.

பிங்கள வருஷம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 2,093
 

 வேதபுரத்துக்கு வடக்கே இரண்டு கல் தூரத்தில், சித்தாந்த சாமி கோவில் என்றொரு கோயில் இருக்கிறது. அதற்கருகே ஒரு மடம். அந்த…

பிழைத்தோம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 2,295
 

 மாலை நாலு மணியாயிருக்கும். நான் சிறிது ஆயாசத்தினால் படுத்து இலேசான தூக்கம் தூங்கி விழித்துக் கண்ணைத் துடைத்துக் கொண்டு தாம்பூலம்…

புதிய கோணங்கி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 2,050
 

 வேதபுரத்தில் ஒரு புது மாதிரிக் குடு குடுப்பைக்காரன் புறப்பட்டிருக்கிறான். உடுக்கைத் தட்டுவதிலே முப்பத்தைந்து தாளபேதங்களும், அவற்றிலே பல வித்தியாசங்களும் காட்டுகிறான்….

கடற்கரையாண்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 2,252
 

 ஒரு நாள், நடுப்பகல் நேரத்திலே, நான் வேதபுரத்தில் கடற்கரை மணலின் மேல் அலைக்கு எதிரே போய் உட்கார்ந்திருந்தேன். காலை முதலாகவே…

செய்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 2,287
 

 வேதபுரத்தில் வேதபுரீசர் ஆலயம் என்ற சிவன் கோவில் இருக்கிறது. அந்தக் கோவிலில் எழுந்தருளியிருக்கும் சுப்ரமணியக் கடவுளுக்குப் பல அடியார் ரத்தினமிழைத்த…

சும்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 2,340
 

 நேற்று சாயங்காலம் நான் தனியாக மூன்றாவது மெத்தையில் ஏறி உட்கார்ந்திருந்தேன். நான் இருக்கும் வீட்டில் இரண்டாவது மெத்தையிலிருந்து மூன்றாம் மெத்தைக்கு…

காற்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 2,786
 

 மணல், மணல், மணல், பாலைவனம். பல யோஜனை தூரம் ஒரே மட்டமாமக நான்கு திசையிலும் மணல். மாலை நேரம் அவ்வனத்தில்…

ஆறில் ஒரு பங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2013
பார்வையிட்டோர்: 21,506
 

 முகவுரை ஒரு ஜாதி ஓர் உயிர்; பாரத நாட்டிலுள்ள முப்பது கோடி ஜனங்களும் ஒரு ஜாதி. வகுப்புகள் இருக்கலாம்; பிரிவுகள்…

புதுப் பேய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2013
பார்வையிட்டோர்: 21,943
 

 வேதபுரம் எலிக்குஞ்சு செட்டியார் மகளுக்குப் பேய் பிடித்திருக்கிறது. பெயர் காந்திமதி. பெண் நல்ல அழகு. சிவப்பு நிறம். முகத்தில் ஒரு…

காக்காய் பார்லிமெண்ட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2012
பார்வையிட்டோர்: 21,932
 

 நேற்று சாயங்காலம் என்னைப் பார்க்கும் பொருட்டாக உடுப்பியிலிருந்து ஒரு சாமியார் வந்தார். “உம்முடைய பெயரென்ன?” என்று கேட்டேன். “நாராயண பரம…