நான் அழுத இரவுகளில்…



நீ என்ரை தம்பியில்லையடா…! என்ரை பிள்ளையாத்தான் பாக்கிறன். நானுன்னை நம்புறன். நீ மாறீட்டாய்….! ஓ….நீ மனிசனாயீட்டாயடா…..எனச்சொல்லி அழுதாள் பெரியக்கா. அக்கா…
நீ என்ரை தம்பியில்லையடா…! என்ரை பிள்ளையாத்தான் பாக்கிறன். நானுன்னை நம்புறன். நீ மாறீட்டாய்….! ஓ….நீ மனிசனாயீட்டாயடா…..எனச்சொல்லி அழுதாள் பெரியக்கா. அக்கா…
அம்மா…..ம்….சாதியெண்டா என்னம்மா….புத்தகமொன்றினுள் மூழ்கியிருந்த எனது சிந்தனைகளில் அவளின் அந்தக் கேள்வி என் உச்சியில் வாழாய் வந்து விழுந்தது. அவளைத் திரும்பிப்…
நெஞ்சிலிருந்து அவளைத் துரத்திவிடவும் முடியாது , மறந்து விடவும் முடியாது அவள் நினைவுகள். செத்துப்போவென்றெண்ணிய கணங்களில் அவளது வார்த்தைகள் நினைவுகளில்…