கதையாசிரியர்: க.சீ.சிவகுமார்

19 கதைகள் கிடைத்துள்ளன.

ரசாயனக் கலப்பை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2017
பார்வையிட்டோர்: 16,986
 

 தட்டின் முன்னால் அமர்ந்து உணவில் கை வைப்பதற்குள் ஒரு கட்டளை வந்துவிட்டால், சில சமயங்களில் அது முக்கியத்துவம்கொண்டதாக இருக்கலாம். ஐ.ஆர்-20…

குவளையின் மிச்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2016
பார்வையிட்டோர்: 17,146
 

 உலகம் என் போர்வையில் இருந்து விழிப்படையாமல் இருந்த காலை நேரத்தில், நண்பரிடம் இருந்து அலைபேசி ஒலிப்பு வந்தது. ‘வில்லியம்ஸ் போயிட்டான்டா…’…

செவிநுகர் கனிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 33,073
 

 வெகுகாலம் தாவர வாசனையும் காற்றும் மணந்து கிடந்த இடம் அது. ஊர்க் கடைவீதியின் பரபரப்பான பகலில் அடங்கிய தோற்றமளிக்கும் அந்த…

டொமேட்டோ ஏன் தக்காளி ஆனது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2015
பார்வையிட்டோர்: 31,063
 

 பழைய சோற்றில் பாக்கெட் தயிரை ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டவாறு உங்களிடம் இதைப் பகிர்ந்துகொள்ளும் நேரம்… தோழி கலா, ஆகாயத்தில் பயணித்துக்கொண்டிருப்பார்;…

பறவைகள் கத்தின பார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2015
பார்வையிட்டோர்: 18,082
 

 தான் வசிக்கும் ஊரில் இருந்து காரில் குடும்பத்துடன் வந்த ராமு மாமா, எங்கள் ஊரில் காரை நிறுத்தி அதில் என்னையும்…

அமிழ்து…. அமிழ்து…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 25, 2014
பார்வையிட்டோர்: 18,936
 

 தேனி தேனரசன். தேனரசன் தான் தேனியில் தான் பிக்க வேண்டுமென முன்பிவியில் முடிவு ஏதும் எடுத்திருக்கவில்லை. தமிழ்ப் பற்றாளரும் ஒரு…

மனைவியின் அப்பா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 18,672
 

 பக்கத்தில் எங்கேயோ கரும்புச் சோகை களில் தீயைப் பற்றவைத்ததுபோல எங்கும் புகை மூட்டமாக இருந்தது. ஆனால், இது சுடரும் சேதாரமும்…

மரகத மலை அடிவாரத்தில் ஒரு தேவாங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 16,139
 

 தோட்டத்து வீட்டின் பட்டாசாலையில் கட்டில் போட்டுப் படுத்திருந்த புருஷோத்தமன் நள்ளிரவில் கண் விழித்தபோது, யாரோ தன்னை உற்றுப் பார்த்துக்கொண்டு இருப்பதான…

அறுபது ஆடுகளின் ஓனரே… ஆறுமுகத்தாரே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 17,199
 

 ‘ஒன்றியச் செயலா ளரே… எங்கள் மனதில் ஒன்றியச் செயலாளரே!’ என்று பேனர் வைத்த போதுதான் குமாரு, நம்ம ஒ.செ. கதிரேசனின்…

தொழிலதிபராக சில ஆலோசனைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 13,006
 

 முழுப் பரீட்சை விடுமுறைவிட்ட கோடைக் காலத்தில், ஊருக்குத் தெற்கே உள்ள சந்தையில், முழங்கால் அளவுக்கு மேல் மேடிட்டு இருந்த விற்பனை…