கதையாசிரியர்: க.சீ.சிவகுமார்

26 கதைகள் கிடைத்துள்ளன.

டொமேட்டோ ஏன் தக்காளி ஆனது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2015
பார்வையிட்டோர்: 33,234
 

 பழைய சோற்றில் பாக்கெட் தயிரை ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டவாறு உங்களிடம் இதைப் பகிர்ந்துகொள்ளும் நேரம்… தோழி கலா, ஆகாயத்தில் பயணித்துக்கொண்டிருப்பார்;…

பறவைகள் கத்தின பார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2015
பார்வையிட்டோர்: 19,612
 

 தான் வசிக்கும் ஊரில் இருந்து காரில் குடும்பத்துடன் வந்த ராமு மாமா, எங்கள் ஊரில் காரை நிறுத்தி அதில் என்னையும்…

அமிழ்து…. அமிழ்து…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 25, 2014
பார்வையிட்டோர்: 20,307
 

 தேனி தேனரசன். தேனரசன் தான் தேனியில் தான் பிக்க வேண்டுமென முன்பிவியில் முடிவு ஏதும் எடுத்திருக்கவில்லை. தமிழ்ப் பற்றாளரும் ஒரு…

மனைவியின் அப்பா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 20,073
 

 பக்கத்தில் எங்கேயோ கரும்புச் சோகை களில் தீயைப் பற்றவைத்ததுபோல எங்கும் புகை மூட்டமாக இருந்தது. ஆனால், இது சுடரும் சேதாரமும்…

மரகத மலை அடிவாரத்தில் ஒரு தேவாங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 17,482
 

 தோட்டத்து வீட்டின் பட்டாசாலையில் கட்டில் போட்டுப் படுத்திருந்த புருஷோத்தமன் நள்ளிரவில் கண் விழித்தபோது, யாரோ தன்னை உற்றுப் பார்த்துக்கொண்டு இருப்பதான…

அறுபது ஆடுகளின் ஓனரே… ஆறுமுகத்தாரே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 18,377
 

 ‘ஒன்றியச் செயலா ளரே… எங்கள் மனதில் ஒன்றியச் செயலாளரே!’ என்று பேனர் வைத்த போதுதான் குமாரு, நம்ம ஒ.செ. கதிரேசனின்…

தொழிலதிபராக சில ஆலோசனைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 14,358
 

 முழுப் பரீட்சை விடுமுறைவிட்ட கோடைக் காலத்தில், ஊருக்குத் தெற்கே உள்ள சந்தையில், முழங்கால் அளவுக்கு மேல் மேடிட்டு இருந்த விற்பனை…

உப்புக் கடலைக் குடிக்கும் பூனை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 11,283
 

 கல்தூண்கள் நட்டு, கம்பிவேலி இட்ட இரண்டு ஏக்கர் பரப்புக்குள் உலகத்தின் தாவரங்களை எல்லாம் வளர்க்கும் முஸ்தீபில் மாமனார் இருக்கிறார். பாப்ளார்,…

இந்த நாள்… இனிய நாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2012
பார்வையிட்டோர்: 12,777
 

 பகவதி அம்மன் கோயிலின் மார்கழி மாத இரவு நேரத் தப்படிப்புப் பறைச் சத்தத்தின் துள்ளல் துல்லியமாகக் கேட்கும் தூரத்தில் அந்த…

காடெல்லாம் பிச்சிப்பூவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 9,525
 

 சென்னை, அண்ணாநகரில் இரண்டு அறைகள்கொண்ட ‘ஆண் பண்ணை’ எங்கள் வீடு. அறைவாசிகளுக்கு அப்பாலும், இரவு நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் அறை…