புதிய பாதை



கனத்த மௌனம்! இரண்டு மகன்கள், அவர்கள் மனைவிகள், குழந்தைகள், மைத்துனன் சிவா, அண்ணன் முருகையன் என வீடு நிறைய உறவுகள்...
கனத்த மௌனம்! இரண்டு மகன்கள், அவர்கள் மனைவிகள், குழந்தைகள், மைத்துனன் சிவா, அண்ணன் முருகையன் என வீடு நிறைய உறவுகள்...
சே… என்ன பிழைப்பு. அலுத்துக் கொண்டாள் கீதா. நான் ரயிலில் ஏறிப் போனால் என் தரித்திரம் இஞ்சினில் ஏறி எனக்கு...
ட்ட்ரிங்ங்ங்…… போன் ஒலித்தது. எடுத்தேன். அவர் தான். ‘ஏய் சரசு, சாயங்காலம் நாலு மணிக்கே வந்து விடுவேன். நம்ம சரவணன்...
பால்கனியில் நின்று லைட்டரை உயிர்ப்பித்தான் சரவணன். விலை உயர்ந்த பில்டர் சிகரெட் மெல்லப் புகைய ஆரம்பித்தது. புகையை நெஞ்சு நிறைய...
கிறீச்… கிறீச்… எண்ணெய் காணாத ஊஞ்சல் சங்கிலி ஈனஸ்வரத்தில் முனகியது. மெல்ல ஆடிய ஊஞ்சல் சங்கிலியில் தலை சாய்த்து அமர்ந்து...
மதியம் மகள் வீட்டிலிருந்து வந்ததிலிருந்தே கோபாவேசமாய் இருந்தார் மூர்த்தி. கூண்டில் அடைபட்ட புலியாய் தன் அறையிலேயே அடைந்து கிடந்தார். அவ்வப்போது...
பொழுது போகவில்லை! மேஜை இழுப்பறையைக் குடைந்தேன். அது அலிபாபா குகை. என்ன இருக்கு என்பதே வெளியே தெரியாது. அலாவுதீனின் அற்புத...
“அம்மா இருந்தாலும் சுத்த மோசம் ராதா”. “எத வச்சு சொல்ற கீதா?” “பின்னே என்ன? சித்தி மாங்கு மாங்குன்னு அப்பா...
கரையோரம் ஓங்கி உயர்ந்து நிற்கும் அரசமரம். பக்கத்தில் வேப்பமரம். அடியில் எண்ணெய்ப்பசை காணாத பிள்ளையார். அவர் காலடியில் காய்ந்து சருகான...
ஸ்டெதஸ்கோப்பை மேஜை மீது கழற்றி வீசி கோட்டைக் கூடக் கழற்றாது இருக்கையில் சரிகிறேன்; எனக்கான ஓய்வறையில். ஏ.சி. குளிரிலும் துளிர்க்கும்...