கதையாசிரியர்: குறும்பலாப்பேரிப் பாண்டியன்

14 கதைகள் கிடைத்துள்ளன.

கரடிக்குக் கிடைத்த பரிசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2023
பார்வையிட்டோர்: 1,857
 

 ஒரு காட்டிலே குண்டோதரன் என்ற கரடிக் குட்டியொன்று இருந்தது. அது வீட்டில் அம்மா அப்பாவுக்கு எந்த உதவியும் செய்யாது. மூன்று…

குருதிக் கொடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 12,936
 

 ஓர் இனிய மாலைப்பொழுதில் அந்தக் கலை அறிவியல் கல்லூரி மிகவும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. மறுநாள் கல்லூரியில் குருதிக் கொடை…

பேழைக்குள் ஒரு பூதம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2013
பார்வையிட்டோர்: 18,495
 

 பூதங்கள் வலிமையானவைதாம்… செயல் திறன் மிக்கவைதான்… மந்திர, தந்திர ஆற்றல்கள் கொண்டவைதாம்… ஆனாலும் பாருங்கள், அவற்றைவிடப் பெரிய பெரிய ஆட்கள்…

திமிரு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 10,181
 

 அந்தக் குறுகலான பாதையில் இளவரசனின் குதிரை காற்றாய்ப் பறந்துகொண்டு இருந்தது. பாதை ஓரிடத்தில் வளைந்து திரும்பியது. சற்றுத் தொலைவில் ஒரு…

சோளக்கொல்லை பொம்மை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 10,973
 

 தஞ்சை வளநாட்டின் இளவரசி இளவேனில் மிகவும் இனிமையானவள். இளவரசி மேல் மிகவும் அன்பு வைத் திருந்தார் மன்னர். அவள் விரும்பியதை…

சீச்சீ திராட்சை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 13,827
 

 ஆசைப்பட்ட திராட்சைப் பழத்தை பறிக்க முயன்று முடியாமல் போனதால், ‘‘சீச்சீ… இந்தப் பழம் புளிக்கும்!’’ என்று கூறி ஏமாற்றத்துடன் திரும்பிச்…

கல்லுளிமங்கன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 7,656
 

 ஓர் ஊரில் மங்கன் என்று ஒரு சிற்பி இருந்தான். அம்மி, ஆட்டுக்க்கல், உரல் மட்டுமே செய்யத் தெரிந்த அவனைச் சிற்பி…

முற்றும் துறந்த மன்னர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 9,322
 

 அடர்ந்த காட்டின் நடுவிலே குடில் ஒன்றை அமைத்துக்கொண்டு அமைதியாக வாழ்ந்து வந்தார் ஒரு முனிவர். அவர் வருடக் கணக்கில் தவம்…

தங்கமாக்கும் மூலிகை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 10,475
 

 அந்த நாட்டுக்கு ஒரு முனிவர் வந்து சேர்ந்தார். ஊருக்கு வெளியே ஆற்றங்கரை ஓரமாக ஒரு சிறிய குடிசைபோட்டுக்கொண்டு தங்கினார். ஊருக்குள்…

நரி ஜோசியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 9,295
 

 ஓர் ஊரிலே ஒரு பணக்காரன் இருந்தான். அவன் ஒரு வடிகட்டிய கஞ்சன். யாருக்கும் ஒரு சிறு உதவிகூடச் செய்ய மாட்டான்….