கதையாசிரியர்: எஸ்.கண்ணன்

526 கதைகள் கிடைத்துள்ளன.

தூக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 19, 2015
பார்வையிட்டோர்: 7,678
 

 இரவு ஒன்பது மணி. பெங்களூர் சிட்டி ரயில்வே ஸ்டேஷன். மைசூர்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படுவதற்கு தயாராக நின்றது. ரகுராமன் அவசர…

ஏலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2015
பார்வையிட்டோர்: 12,717
 

 காலை எட்டு மணிக்கு தென்காசியிலிருந்து கிளம்பி டிரைவருடன் தனது காரில் திம்மராஜபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார் சந்தானம். கடந்த வாரத்திய தினசரியில்…

பிராயசித்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 8,312
 

 அன்று வெள்ளிக்கிழமை. வழக்கம்போல் தன்னுடைய வெறுப்பான வெளிப்பாட்டிற்கு தயாரானார் ராகவன். ராகவனுக்கு வயது 60. இவ்வளவு வயதாகியும் பொறமை, வெறுப்பு,…

ஒகனேக்கல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2015
பார்வையிட்டோர்: 31,322
 

 பாஸ்கர் சொல்கிறான்: அருகில் என் மனைவி திவ்யா அமர்ந்திருக்க என் சிவப்பு நிற மாருதி ஒகனேக்கல் நோக்கி விரைந்து கொண்டிருந்தது….

டாலர் மாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2015
பார்வையிட்டோர்: 10,806
 

 என் தாயாரும் மனைவியும் காரில் ஏறி அமர்ந்தவுடன் நான் காரைக் கிளப்பினேன். டாலர் மாமிக்கு இன்று சக்ஷ்டியப்த பூர்த்தி. ஆராவமுதன்…

அம்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2015
பார்வையிட்டோர்: 14,250
 

 “உங்கம்மாவுக்கு எப்பவுமே இங்க இருக்கறதுக்கு இருப்பே கொள்ளாது. எப்பவும் கால்ல கஞ்சி கொட்டிண்ட மாதிரி வந்தன்னிக்கே திரும்பி உங்க தம்பி…