தொட்டு தொடரும் பட்டு பாரம்பரியம்



கடிகாரம் காலை 11 மணி என்று ஞாபகபடுத்தியது. ஷோபாவில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்த மரகதத்துக்கு சுய நினவு திரும்பியது…
கடிகாரம் காலை 11 மணி என்று ஞாபகபடுத்தியது. ஷோபாவில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்த மரகதத்துக்கு சுய நினவு திரும்பியது…
உடம்பு தூக்கி வாரி போட்டது. படக்கென எழுந்து உட்கார்ந்தாள் உமா. எதிர்புறம் கடிகாரம் காலை 3 மணி என காட்டியது….
“நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா? சொல்லுங்கள் உங்கள் ஆசை நெஞ்சை தொட்டு பார்த்து சொல்லுங்கள்” என்று டி.எம்.எஸ் பாடல் ஆட்டோவினுள்…
“நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா? சொல்லுங்கள் உங்கள் ஆசை நெஞ்சை தொட்டு பார்த்து சொல்லுங்கள்” என்று டி.எம்.எஸ் பாடல் ஆட்டோவினுள்…
என் பெயர் ராகவன். நான் மதுரை விமான நிலையம் வந்து இறங்கிய போது மாலை 5 மணி. இந்தியாவின் முன்னேற்றம்…
“உங்களுக்கென்ன,ஆம்பிளைங்க ஜாலியா இருப்பீங்க. பொம்பளைங்க நாங்கதான் கஷ்டபடுறோம். சிரிக்காதீங்க, வர்ற ஆத்திரத்தில ஓங்கி அடிச்சிட போறேன்” என்று வெறுப்பை உமிழ்ந்தாலும்,…
அலுவலக ஜீப்பில் அந்த வீட்டின் முன் நின்று இறங்கிய போது, என் மனம் பரபரவென இருந்தது. எத்தனையோ தடவை அந்த…
வீடெங்கும் ஊதுபத்தி வாசனை. நடுவீட்டில் என்னை நாற்காலியில் அமர வைத்திருக்கிறார்கள். கண் மூடி தாகட்டையை தலையோடு சேர்த்து கட்டி, கீழே…
“ஏம்பா, ஊர்ல இருந்து வந்து ரெண்டு நாளாச்சே, பெரியப்பா, சித்தப்பா, மாமா வீட்டுக்கு எல்லாம் போகலையா?” “போவோம்மா, என்ன அவசரம்?,…
“எக்காரணத்தை கொண்டும் துரியோதன்னுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை மீற மாட்டேன். போரில் அர்ச்சுன்னனை கொல்ல வேண்டும் என்பது என் சபதம்….