கடவுளும் கண்ணனும்



கண்ணனின் தாய் அருந்ததி தனது மகன் கண்ணனைப் பற்றி மிகவும் துக்கப் பட்டுக் கொண்டிருக்கிறாள். இதுவரை அவன் ஒரு நல்ல...
கண்ணனின் தாய் அருந்ததி தனது மகன் கண்ணனைப் பற்றி மிகவும் துக்கப் பட்டுக் கொண்டிருக்கிறாள். இதுவரை அவன் ஒரு நல்ல...
கொழும்பு -14.4.20. ‘இந்த நேரம் நேற்று இந்த உலகத்தைவிட்டு மறைந்து விடவேணுமென்று நினைத்தேன்;’ அவள் சொன்ன அந்த வார்த்தைகள் என்னைத்...
‘தோரணம் நாட்டி துளாய்மாலை தொங்கவிட்ட பூரணகும்பம் பொலிவாக முன்வைத்து-‘ அந்த திருமணக் காட்சி,கமலினியின் மனக்கண்ணில்,என்றோ நடந்த தனது திருமணம் நடந்த...
இன்று லண்டனில் இலங்கையை விட மோசமான வெயில்.நான் போட்டிருக்கும் சேர்ட்டை வியர்வை நனைத்த விட்டது.பக்கத்த நீச்சல் தடாகத்தில் குழந்தைகள் குதித்து...
காலையிளங்காற்று உடம்பில் பட்டதால் எற்பட்ட புத்துணர்வு சுகமாக இருக்கிறது. வெளியில் உலகம் விடிந்து விட்டதற்கான சந்தடிகள் கேட்கின்றன.படுக்கை அறைக்குள் இருளும்...
‘எனது அப்பா மிகவும் நல்லவர்,மற்ற அப்பாக்கள் மாதிரியில்லாமல் என்னைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார் என்றுதான் இதுவரையும் நினைத்திருந்தேன்’ டியானா தனக்குள்...
லண்டன்-1974 வீட்டிலிருந்து கடிதம் வந்திருக்கிறது. பிள்ளையார் சுழியுடன் ஆரம்பித்து அனுப்பப்படும் ஒவ்வொரு கடிதமும் உயிருள்ள தவிப்புகளின் நிழல் வடிவம் என்பதை...
சிவா தனது மனைவி கலாவின் சின்னம்மா தேவராணியை அன்று பினனேரம் சென்று பார்ப்பதாக முடிவு கட்டிய விடயம் அவனது நண்பன்...
டேவிட்டுக்குத் தெரியும்,தன் நடையில் உள்ள துள்ளலும் முகத்திற் தோன்றும் மகிழ்சியும் அவனுக்கே அசாதாரணமானவை என்று.ஆனாலும் தன் மகிழ்ச்சியை ரசிக்க அவன்...
(நான் மாணவியாக இருக்கும்போது -எழில் நந்தி- என்ற புனை பெயரில் ‘வசந்தம்’பத்திரிகைக்கு எழுதிய கதை) ஏழைப் பெண்களை எரித்தழிக்க வசதியான...